Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
+2
இன்பத் அஹ்மத்
யாதுமானவள்
6 posters
Page 1 of 1
ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
டெல்லி: இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்து வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்த கனிமொழி ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் கண்ணீர் விட்டார். கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மகளைப் பார்த்து ராசாத்தி அம்மாள் கதறி அழுததால் கோர்ட்டே சோகமயமானது.
2ஜி ஊழல் வழக்கில் கைதான திமுக எம்பி கனிமொழி கடந்த 5 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். ஏற்கனவே 3 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்று கனிமொழியும், அவரது குடும்பத்தார் மற்றும் திமுகவினர் நம்பினர்.
இதனால் கனிமொழியை வீ்ட்டுக்கு அழைத்து வருவதற்காக அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, தாயார் ராசாத்தி அம்மாள், சகோதரர் மு.க. ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் டி. ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் டெல்லி சென்றனர். நடிகை குஷ்பூவும் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் கனிமொழிக்கு இன்று மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த திமுகவினர் மற்றும் குடும்பத்தினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். கனிமொழிக்கு கண்ணீர் பொங்கி வந்தது. அதை அடக்க முடியாமல் தவித்தார். அதைப் பார்த்த ராசாத்தி அம்மாள் கதறி அழுதார். அம்மா அழுவதைப் பார்த்த கனிமொழியும் உடைந்து போய் அழுது விட்டார்.
பின்னர் கனிமொழியை போலீஸார் திஹார் சிறைக்குக் கொண்டு சென்றனர்.
2ஜி ஊழல் வழக்கில் கைதான திமுக எம்பி கனிமொழி கடந்த 5 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். ஏற்கனவே 3 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்று கனிமொழியும், அவரது குடும்பத்தார் மற்றும் திமுகவினர் நம்பினர்.
இதனால் கனிமொழியை வீ்ட்டுக்கு அழைத்து வருவதற்காக அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, தாயார் ராசாத்தி அம்மாள், சகோதரர் மு.க. ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் டி. ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் டெல்லி சென்றனர். நடிகை குஷ்பூவும் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் கனிமொழிக்கு இன்று மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த திமுகவினர் மற்றும் குடும்பத்தினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். கனிமொழிக்கு கண்ணீர் பொங்கி வந்தது. அதை அடக்க முடியாமல் தவித்தார். அதைப் பார்த்த ராசாத்தி அம்மாள் கதறி அழுதார். அம்மா அழுவதைப் பார்த்த கனிமொழியும் உடைந்து போய் அழுது விட்டார்.
பின்னர் கனிமொழியை போலீஸார் திஹார் சிறைக்குக் கொண்டு சென்றனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
அந்தக் கண்ணீரி்ல் எத்தனை பாசம் இருந்திருக்குமோ அனாலும் அநதக்கண்ணீரால் எத்தனை விறோத உள்ளங்கள் சுகம் கண்டிருக்குமோ
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
கண்ணீர் செய்தி பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
இதுல நாம ஏன் கண்ணீர் வடிக்கனும்? உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்... கண்ணீர் விட்டுப் பிரயோஜனமில்லை
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
யாதுமானவள் wrote:இதுல நாம ஏன் கண்ணீர் வடிக்கனும்? உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்... கண்ணீர் விட்டுப் பிரயோஜனமில்லை
இது எதார்த்தம்தான் அப்படிப்பார்த்தால் தண்ணீர் குடிக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் எத்தனை பேர் இன்று எம் மத்தியில் இருக்கின்றனர்
இருந்தாலும் தவறுகளோ தப்புகளோ மன்னிக்கப்பட வேண்டுமல்லவா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
பாயிஸ் wrote:யாதுமானவள் wrote:இதுல நாம ஏன் கண்ணீர் வடிக்கனும்? உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்... கண்ணீர் விட்டுப் பிரயோஜனமில்லை
இது எதார்த்தம்தான் அப்படிப்பார்த்தால் தண்ணீர் குடிக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் எத்தனை பேர் இன்று எம் மத்தியில் இருக்கின்றனர்
இருந்தாலும் தவறுகளோ தப்புகளோ மன்னிக்கப்பட வேண்டுமல்லவா
தவறுகள் தான் மன்னிக்கப்படனும் பாயிஸ்... தப்புக்கள் அல்ல....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
இன்னும் அவரின் குற்றத்தை முடிவு செய்யவில்லை .
ஆனால் குற்றம் செய்தவர் என்ற மாயை உருவாக்கபடுகிறது.
இதில் ஏன் தான் திமுக மௌனம் கொள்கிறதே என்று தெரியவில்லை .உண்மை வெளிய வரணும் .வருமா ?
ஆனால் குற்றம் செய்தவர் என்ற மாயை உருவாக்கபடுகிறது.
இதில் ஏன் தான் திமுக மௌனம் கொள்கிறதே என்று தெரியவில்லை .உண்மை வெளிய வரணும் .வருமா ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
செய்த தவறுககு தண்டனை தர வேண்டும் உண்மைதான் ஆனால் இந்தக் கோட்டில் நடந்தவை அனைவரையும் கண் கலங்கச்செய்துதான் விட்டது.
தகவலுக்கு நன்றி மேடம்
தகவலுக்கு நன்றி மேடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
யாதுமானவள் wrote:பாயிஸ் wrote:யாதுமானவள் wrote:இதுல நாம ஏன் கண்ணீர் வடிக்கனும்? உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்... கண்ணீர் விட்டுப் பிரயோஜனமில்லை
இது எதார்த்தம்தான் அப்படிப்பார்த்தால் தண்ணீர் குடிக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் எத்தனை பேர் இன்று எம் மத்தியில் இருக்கின்றனர்
இருந்தாலும் தவறுகளோ தப்புகளோ மன்னிக்கப்பட வேண்டுமல்லவா
தவறுகள் தான் மன்னிக்கப்படனும் பாயிஸ்... தப்புக்கள் அல்ல....
தவறுகளால்கூட தப்பு இடம்பெற வாய்ப்புகள் உண்டல்லவா அது தப்பாக இருந்தாலும் முதல் தடவையாக இருந்தால் அதை கருணை அடிப்படையில் மன்னித்து விடலாம் ஒரு தப்பை தொடராகச் செய்தால் மன்னிக்கக்கூடாது காரணம் அவர் தெரிந்தே செய்து கொண்டிருக்கிறார்....
இதை நான் விவாதத்துக்காக விடவில்லை மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
@. @.நண்பன் wrote:செய்த தவறுககு தண்டனை தர வேண்டும் உண்மைதான் ஆனால் இந்தக் கோட்டில் நடந்தவை அனைவரையும் கண் கலங்கச்செய்துதான் விட்டது.
தகவலுக்கு நன்றி மேடம்
அதைத்தான் நானும் சொல்லுகிறேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» கனிமொழி ஜாமீன் ரத்தாகலாம்- சூனா சாமி
» கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம்
» கனிமொழி ஜாமீன் தள்ளி வைப்பு: கருணாநிதி சென்னை திரும்பினார்
» 2G வழக்கில் கனிமொழி, ஷரத்குமார் ஆகியோரின் மீதான விசாரணை ஜாமீன் ஒத்திவைப்பு!
» ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி இன்று அப்பீல்!
» கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம்
» கனிமொழி ஜாமீன் தள்ளி வைப்பு: கருணாநிதி சென்னை திரும்பினார்
» 2G வழக்கில் கனிமொழி, ஷரத்குமார் ஆகியோரின் மீதான விசாரணை ஜாமீன் ஒத்திவைப்பு!
» ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி இன்று அப்பீல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|