சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

நூலக நிதியில் இருந்து கட்டப்பட்டது, அதனால் அரசு வேறு துறைக்கு வழங்க கூடாது Khan11

நூலக நிதியில் இருந்து கட்டப்பட்டது, அதனால் அரசு வேறு துறைக்கு வழங்க கூடாது

Go down

நூலக நிதியில் இருந்து கட்டப்பட்டது, அதனால் அரசு வேறு துறைக்கு வழங்க கூடாது Empty நூலக நிதியில் இருந்து கட்டப்பட்டது, அதனால் அரசு வேறு துறைக்கு வழங்க கூடாது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 8 Nov 2011 - 10:08

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம், மாவட்ட வாரியாக பெறப்பட்ட நூலக நிதியில் இருந்து கட்டப்பட்டது என்பதால், இந்த கட்டிடத்தை வேறு துறைக்கு வழங்க கூடாது என நூலகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 4,028 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 2,354 பேர் பணிபுரிகின்றனர். பொது நூலக துறை கடந்த 1948ம் ஆண்டில் இருந்து நூலக விதி சட்டத்தின்படி செயல்படுகிறது.

இத்துறைக்கு என அரசு திட்டம் எதுவும் ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. பொதுமக்கள் செலுத்தும் வீட்டுவரியில் இருந்து 10 சதவீதம் ஒதுக்கப்பட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியின் மூலம் பணியாளர்கள் சம்பளம், கட்டிடம், நூல்கள் உட்பட செலவினங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆட்சியில் உயர்கல்வி மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் உலக தரத்துக்கு இணையாக அண்ணா நூற்றாண்டு டிஜிட்டல் நூலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

இக்கட்டிடம் கட்ட அரசு திட்ட ஒதுக்கீடாக ரூ.20 கோடி வழங்கியது. இந்த நிதியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பெறப்பட்ட நூலக நிதி ரூ.178 கோடியே 78 லட்சம் சேர்த்து இந்த நூலகம் கட்டப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இந்த கட்டிடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்துள்ளது. இது நூலகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நூலக நிதி மூலம் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை வேறு துறைக்கு வழங்கவோ, மாற்றவோ கூடாது என நூலகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இக்கட்டிடத்தை நூலக துறைக்கே வழங்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நூலகர்கள் சிலர் கூறுகையில், “ஆசிய கண்டத்திலேயே நூலக துறைக்கு என 7 மாடியில் நூலக நிதியின் மூலம் அண்ணா நூற்றாண்டு விழா நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

தற்போது தமிழக அரசு இக்கட்டிடத்தை வேறு துறைக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இது நூலக துறையின் வளர்ச்சியை பாதிக்கும். இக்கட்டிடத்தை வேறு துறைக்கு வழங்கினால் மீண்டும் நூலக துறைக்கு கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, அரசு இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். மேலும் பொதுமக்கள் மூலம் பெறப்படும் நூலக வரியை அந்தந்த மாவட்டத்தில் உள்ள நூலகங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்“ என தெரிவித்தனர்


நூலக நிதியில் இருந்து கட்டப்பட்டது, அதனால் அரசு வேறு துறைக்கு வழங்க கூடாது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு தெற்கு சூடான் ஒர் அரசுக்குரிய அங்கீகாரத்தை வழங்க கூடாது - ரணில்.
»  வீடு மாறி வேறு வீட்டிற்குச் செல்லும்போது கீழ் திசையில் செல்லக் கூடாது என்று சொல்லப்படுவது?
» மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum