Latest topics
» பல்சுவைby rammalar Today at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க
கொல்லிமலையை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த ‘சுற்றுச் சூழல் சுற்றுலா’ தலமாக மாற்றியமைக்க ^2.75 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சுற்றுலா வளம் நிறைந்து இருந்தும், அதிகம் பிரபலமாகாத காரணத்தால், குறைவான பயணிகள் வருகை தரும் சுற்றுலா இடங்களை தேர்ந்தெடுத்து, அவைகளை அதிக பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் வகையிலான மேம்பாட்டு நடவடிக்கைகளை ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் பல அருவிகள், கோயில்கள், தாவரவியல் பூங்கா, மூலிகை பண்ணைகள் ஆகியவற்றை கொண்ட கொல்லிமலையை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த ‘சுற்றுச் சூழல் சுற்றுலா’ தலமாக மாற்றியமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.49 லட்சம்; வசலூர்பட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.53 லட்சம்; வசலூர்பட்டியில் உள்ள படகு குழாமை நன்முறையில் செயல்படுத்த ரூ.56 லட்சம்; கொல்லிமலையிலுள்ள அரப்பளேஸ்வரர் கோயிலுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.30 லட்சம்; “மாசில்லா அருவி’’ மற்றும் “நம்ம அருவி’’ ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏதுவாகவும், அவற்றில் நீராடுவதற்கான அனைத்து வசதிகளை மேற்கொள்வதற்காகவும் ரூ.86 லட்சம் என மொத்தம் ரூ.2.75 கோடி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சுற்றுலா வளம் நிறைந்து இருந்தும், அதிகம் பிரபலமாகாத காரணத்தால், குறைவான பயணிகள் வருகை தரும் சுற்றுலா இடங்களை தேர்ந்தெடுத்து, அவைகளை அதிக பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் வகையிலான மேம்பாட்டு நடவடிக்கைகளை ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் பல அருவிகள், கோயில்கள், தாவரவியல் பூங்கா, மூலிகை பண்ணைகள் ஆகியவற்றை கொண்ட கொல்லிமலையை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த ‘சுற்றுச் சூழல் சுற்றுலா’ தலமாக மாற்றியமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.49 லட்சம்; வசலூர்பட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.53 லட்சம்; வசலூர்பட்டியில் உள்ள படகு குழாமை நன்முறையில் செயல்படுத்த ரூ.56 லட்சம்; கொல்லிமலையிலுள்ள அரப்பளேஸ்வரர் கோயிலுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.30 லட்சம்; “மாசில்லா அருவி’’ மற்றும் “நம்ம அருவி’’ ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏதுவாகவும், அவற்றில் நீராடுவதற்கான அனைத்து வசதிகளை மேற்கொள்வதற்காகவும் ரூ.86 லட்சம் என மொத்தம் ரூ.2.75 கோடி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க
பெயர்க் காரணம்
கொல்லி மலை & கீழுள்ள சமவெளி
உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர்.
கொல்லி மலையின் ஒரு பகுதி
[தொகு]வரலாற்றுக் குறிப்புகள்
கொல்லி மலையின் ஒரு பகுதி
கொல்லி மலை & கீழுள்ள சமவெளி
உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர்.
கொல்லி மலையின் ஒரு பகுதி
[தொகு]வரலாற்றுக் குறிப்புகள்
கொல்லி மலையின் ஒரு பகுதி
Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க
நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக்கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து வன்பரணர் என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். கழைதின் யானையார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.
இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
[தொகு]சங்ககாலத்தில் கொல்லிமலை
அரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.
இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
[தொகு]சங்ககாலத்தில் கொல்லிமலை
அரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.
Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க
ஆகாய கங்கை அருவி
கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
ஆகாயகங்கை அருவி
[தொகு]கொல்லிப் பாவைக் கோவில்
கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.
[தொகு]அறப்பளீஸ்வரர் கோவில்
சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார்.
அறப்பளீஸ்வரர் கோவில்
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.
[தொகு]முருகன் கோவில்
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.
கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
ஆகாயகங்கை அருவி
[தொகு]கொல்லிப் பாவைக் கோவில்
கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.
[தொகு]அறப்பளீஸ்வரர் கோவில்
சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார்.
அறப்பளீஸ்வரர் கோவில்
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.
[தொகு]முருகன் கோவில்
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.
Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க
படகு சவாரி
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்
வாசலூர்பட்டி படகுத் துறை
[தொகு]வியூ பாயிண்ட்
இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்
[தொகு]வல்வில் ஓரி பண்டிகை
வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
[தொகு]போக்குவரத்து
நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார் & வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று.
2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்
வாசலூர்பட்டி படகுத் துறை
[தொகு]வியூ பாயிண்ட்
இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்
[தொகு]வல்வில் ஓரி பண்டிகை
வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
[தொகு]போக்குவரத்து
நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார் & வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று.
2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Re: மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க
வாசலூர்பட்டி படகுத் துறை
Similar topics
» பிலிப்பைன்ஸில் எரிமலை வெடித்தது : சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி
» எகிப்தில் பஸ் விபத்து 11 சுற்றுலா பயணிகள் பலி
» எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
» அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
» ஊட்டியில் உறைபனி; சுற்றுலா பயணிகள் அவதி
» எகிப்தில் பஸ் விபத்து 11 சுற்றுலா பயணிகள் பலி
» எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
» அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
» ஊட்டியில் உறைபனி; சுற்றுலா பயணிகள் அவதி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|