Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
ஹசாரேயை நம்பி ஏமாந்தேன்
2 posters
Page 1 of 1
ஹசாரேயை நம்பி ஏமாந்தேன்
ஹசாரேயை நம்பி ஏமாந்தேன்
வருந்துகிறார் காந்தியவாதி
புதுடில்லி
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரேவிடம் ஒப்படைத்ததற்காக வருந்துகிறேன் என,
94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உண்ணாவிரதம் இருந்த போது,
அவருக்கு ஆதரவாக 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத்தும், அவரது ஆதரவாளர்கள் ஐந்து
பேரும், சாகும் வரை உண்ணா விரதம் இருந்தனர்.
இது குறித்து ஷாம்பு தத் கூறியதாவது, ஜன் லோக்பால் சட்ட மூலத்தை தாக்கல் செய்யக்கோரி
நான், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது, கிரண்பேடியும், சுவாமி அக்னிவேஷ¤ம் என்னை
சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி வற்புறுத்தினர். அவர்கள் பேச்சைக்
கேட்டு உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டேன்.
ஆனால், இப்போது அது தவறு என்பதை உணர்கிறேன். நாங்கள் கொண்ட குறிக்கோளில் உறுதியாக
இருப்பவர்கள் அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ளவர்களிடம் ஸ்திரத் தன்மை இல்லை.
அர்விந்த் கெஜ்ரிவாலிடம் இருந்த நம்பக்கத்தன்மை போய் விட்டது. ஹசாரேவின் பிரசாரம்
எல்லை மீறுவது சமீப காலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் எந்த விதமான சட்டமூலம் தாக்கல் செய்யப்படுகிறது, என்பதை
பொறுத்திருந்து பார்ப்பேன். காங்கிரசை எதிர்க்கப் போவதில்லை, என்றவர், ஹிசார்
தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார். நடைபெற உள்ள உ.பி, உள்ளிட்ட
மாநில சட்ட சபை தேர்தல்களிலும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாக
தெரிவித்துள்ளார். ஹசாரேவின் இந்த நடவடிக்கை குழந்தைத் தனமானது. ஹசாரேவின் ஊழல்
எதிர்ப்பு பிரசாரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஜன் லோக்பால் சட்டமூலம்
விடயத்தில் சில பிரிவுகளில் எங்களுக்கு அவர்களுடன் உடன்பாடில்லை. ஊழல் செய்து
வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, சட்ட ஆணையர் மாதிரி சட்ட மூலத்தை
அரசுக்கு அனுப்பியது.
ஆனால், இந்த விடயத்தில் அரசு, கடந்த 12 ஆண்டுகளாக மெளனம் சாதித்து வருகிறது.
முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற சட்டமூலம் லோக்பால்
சட்டமூலத்தை விட முக்கியமானது. இந்த சட்டமூலத்தை அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில்
தாக்கல் செய்ய வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு கடிதம்
எழுதியுள்ளேன். இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்படவில்லையென்றால் மீண்டும் உண்ணாவிரத
போராட்டத்தை தொடங்குவேன் இவ்வாறு ஷாம்பு தத் கூறினார்.
வருந்துகிறார் காந்தியவாதி
புதுடில்லி
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரேவிடம் ஒப்படைத்ததற்காக வருந்துகிறேன் என,
94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உண்ணாவிரதம் இருந்த போது,
அவருக்கு ஆதரவாக 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத்தும், அவரது ஆதரவாளர்கள் ஐந்து
பேரும், சாகும் வரை உண்ணா விரதம் இருந்தனர்.
இது குறித்து ஷாம்பு தத் கூறியதாவது, ஜன் லோக்பால் சட்ட மூலத்தை தாக்கல் செய்யக்கோரி
நான், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது, கிரண்பேடியும், சுவாமி அக்னிவேஷ¤ம் என்னை
சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி வற்புறுத்தினர். அவர்கள் பேச்சைக்
கேட்டு உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டேன்.
ஆனால், இப்போது அது தவறு என்பதை உணர்கிறேன். நாங்கள் கொண்ட குறிக்கோளில் உறுதியாக
இருப்பவர்கள் அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ளவர்களிடம் ஸ்திரத் தன்மை இல்லை.
அர்விந்த் கெஜ்ரிவாலிடம் இருந்த நம்பக்கத்தன்மை போய் விட்டது. ஹசாரேவின் பிரசாரம்
எல்லை மீறுவது சமீப காலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் எந்த விதமான சட்டமூலம் தாக்கல் செய்யப்படுகிறது, என்பதை
பொறுத்திருந்து பார்ப்பேன். காங்கிரசை எதிர்க்கப் போவதில்லை, என்றவர், ஹிசார்
தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார். நடைபெற உள்ள உ.பி, உள்ளிட்ட
மாநில சட்ட சபை தேர்தல்களிலும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாக
தெரிவித்துள்ளார். ஹசாரேவின் இந்த நடவடிக்கை குழந்தைத் தனமானது. ஹசாரேவின் ஊழல்
எதிர்ப்பு பிரசாரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஜன் லோக்பால் சட்டமூலம்
விடயத்தில் சில பிரிவுகளில் எங்களுக்கு அவர்களுடன் உடன்பாடில்லை. ஊழல் செய்து
வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, சட்ட ஆணையர் மாதிரி சட்ட மூலத்தை
அரசுக்கு அனுப்பியது.
ஆனால், இந்த விடயத்தில் அரசு, கடந்த 12 ஆண்டுகளாக மெளனம் சாதித்து வருகிறது.
முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற சட்டமூலம் லோக்பால்
சட்டமூலத்தை விட முக்கியமானது. இந்த சட்டமூலத்தை அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில்
தாக்கல் செய்ய வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு கடிதம்
எழுதியுள்ளேன். இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்படவில்லையென்றால் மீண்டும் உண்ணாவிரத
போராட்டத்தை தொடங்குவேன் இவ்வாறு ஷாம்பு தத் கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹசாரேயை நம்பி ஏமாந்தேன்
நாங்கள் கொண்ட குறிக்கோளில் உறுதியாக
இருப்பவர்கள் அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ளவர்களிடம் ஸ்திரத் தன்மை இல்லை.
ஹசாரேவே ஏமாத்திய வண்ணமிருக்கிறார் அவரும் ஏமாந்திருக்கிறார்
Similar topics
» ஹசாரேயை பலிக்கடாவாக்குகின்றனர் அவரது அணியினர்
» ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ்
» ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை
» காற்றை நம்பி போன பூ!' - முதல்வர் சொன்ன குட்டி கதை
» ஜனாதிபதி ராஜபக்ஷவை நெருங்கும் ஐந்து பெண்கள்! ஜோதிடத்தை நம்பி யோசனையில் மஹிந்த
» ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ்
» ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை
» காற்றை நம்பி போன பூ!' - முதல்வர் சொன்ன குட்டி கதை
» ஜனாதிபதி ராஜபக்ஷவை நெருங்கும் ஐந்து பெண்கள்! ஜோதிடத்தை நம்பி யோசனையில் மஹிந்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|