Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி
4 posters
Page 1 of 1
சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி
நடிகர் பார்த்திபனின் 50-வது திரைப்படமான வித்தகன் டிரெயிலர் காட்சி
கோவை சாந்தி தியேட்டரில் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் நடிகர்
பார்த்திபன் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடினார். பின்னர்
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
வித்தகன் எனது
50-வது படம். கமர்சியல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட அதில்
பல கருத்துக்கள் இருக்கிறது. வித்தியாசமான காமெடி காட்சிகளும் உள்ளது.
வித்தகன் படம் மூலமாக எனக்கு சரியான மரியாதை கிடைக்கும். எனது புதிய பாதை
படம் ஜனரஞ்சகமாகவும், அநாதைகளை உருவாக்கக் கூடாது என்ற மெசேஜாகவும்
இருந்தது. நான் என்னை நம்புகிறேன். எனது ரசிகர்களை நம்புகிறேன்.
சினிமாவில்
தவற விட்ட இடத்தை நானே தேடுகிறேன். சினிமாவில் நான் தொட நினைத்த சிகரத்தை
தொடுவதற்கு 2011-ம் ஆண்டு ஆரம்பமாக இருக்கும் என நினைக்கிறேன். எந்த
மாதிரியான படங்களை விரும்புகிறார்கள் என்பதை மக்கள் குழப்புகிறார்கள்.
சினிமாவும், அரசியலும் குழப்பம் தான். சினிமாவில் தொட நினைத்த இடத்தை
நிறைவு செய்த பின் 10 பைசா கூட சம்பாதிக்காத அரசியல்வாதியாக வரவேண்டும் என
விரும்புகிறேன்.
சினிமாவில் நமது இடத்தை நிலை
நிறுத்தி கொள்வது கஷ்டம். பாரதிராஜாவின் அன்ன கொடியும் கொடிவீரனும்
படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அவர் படத்தில் நடித்தால் நல்ல
அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். நடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
முடிந்த நிலையில் திடீர் என நான் நடிக்கும் கேரக்டரில் அமீர் நடிப்பதாக
தகவல் வந்தது. நான் புறக்கணிக்கப்பட்டேன் என்பதற்கான காரணம் குறித்து இந்த
நிமிடம் வரையிலும் பாரதிராஜா என்னிடம் கூறவில்லை. இதற்காக நான்
கவலைப்படவில்லை.
வித்தகன் படத்தை வெளியிடுவதில்
கவனம் செலுத்தி வருகிறேன். அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் வெளிவரும் போதே
அதற்கு சிறந்த ஓபனிங் தரப்படுகிறது. வித்தகன் படத்திற்கு அதுபோன்ற ஓபனிங்
கிடைக்க போராடி வருகிறேன். இந்த படம் மக்களிடம் நிச்சயம் வரவேற்பு பெறும்.
அதற்கு
முன் மக்களை திரையரங்கிற்கு உள்ளே கொண்டு வரத்தான் போராடுகிறேன். இந்த
படத்தில் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படம்
வருகிற 18-ந் தேதி வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவை சாந்தி தியேட்டரில் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் நடிகர்
பார்த்திபன் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடினார். பின்னர்
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
வித்தகன் எனது
50-வது படம். கமர்சியல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட அதில்
பல கருத்துக்கள் இருக்கிறது. வித்தியாசமான காமெடி காட்சிகளும் உள்ளது.
வித்தகன் படம் மூலமாக எனக்கு சரியான மரியாதை கிடைக்கும். எனது புதிய பாதை
படம் ஜனரஞ்சகமாகவும், அநாதைகளை உருவாக்கக் கூடாது என்ற மெசேஜாகவும்
இருந்தது. நான் என்னை நம்புகிறேன். எனது ரசிகர்களை நம்புகிறேன்.
சினிமாவில்
தவற விட்ட இடத்தை நானே தேடுகிறேன். சினிமாவில் நான் தொட நினைத்த சிகரத்தை
தொடுவதற்கு 2011-ம் ஆண்டு ஆரம்பமாக இருக்கும் என நினைக்கிறேன். எந்த
மாதிரியான படங்களை விரும்புகிறார்கள் என்பதை மக்கள் குழப்புகிறார்கள்.
சினிமாவும், அரசியலும் குழப்பம் தான். சினிமாவில் தொட நினைத்த இடத்தை
நிறைவு செய்த பின் 10 பைசா கூட சம்பாதிக்காத அரசியல்வாதியாக வரவேண்டும் என
விரும்புகிறேன்.
சினிமாவில் நமது இடத்தை நிலை
நிறுத்தி கொள்வது கஷ்டம். பாரதிராஜாவின் அன்ன கொடியும் கொடிவீரனும்
படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அவர் படத்தில் நடித்தால் நல்ல
அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். நடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
முடிந்த நிலையில் திடீர் என நான் நடிக்கும் கேரக்டரில் அமீர் நடிப்பதாக
தகவல் வந்தது. நான் புறக்கணிக்கப்பட்டேன் என்பதற்கான காரணம் குறித்து இந்த
நிமிடம் வரையிலும் பாரதிராஜா என்னிடம் கூறவில்லை. இதற்காக நான்
கவலைப்படவில்லை.
வித்தகன் படத்தை வெளியிடுவதில்
கவனம் செலுத்தி வருகிறேன். அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் வெளிவரும் போதே
அதற்கு சிறந்த ஓபனிங் தரப்படுகிறது. வித்தகன் படத்திற்கு அதுபோன்ற ஓபனிங்
கிடைக்க போராடி வருகிறேன். இந்த படம் மக்களிடம் நிச்சயம் வரவேற்பு பெறும்.
அதற்கு
முன் மக்களை திரையரங்கிற்கு உள்ளே கொண்டு வரத்தான் போராடுகிறேன். இந்த
படத்தில் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படம்
வருகிற 18-ந் தேதி வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி
ஒன்னு சினிமாவில் இருக்கனும் இல்லைனா அரசியலில் இருக்கனும் இரண்டிலும் கலந்து இருந்தால் குழப்பம்தான் பார்த்திபன் ......ஆமா இப்ப சீதா எங்கே?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி
இந்தியாவில் அரசியலில் இருப்பவர்கள் எல்லாரும் சினிமாக்காறங்க தானே மேடம்jasmin wrote:ஒன்னு சினிமாவில் இருக்கனும் இல்லைனா அரசியலில் இருக்கனும் இரண்டிலும் கலந்து இருந்தால் குழப்பம்தான் பார்த்திபன் ......ஆமா இப்ப சீதா எங்கே?
Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி
ஆமாம் முனாஷ் ..ஆனால் எம் ஜி ஆர் ,ஜெ ஜெ போன்றோர் அரசியலுக்கு வரும்போது சினிமாவை விட்டு விட்டார்களே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி
ஆனாலும் அவர்களின் வாழ்க்கை சினிமாவில்தான் இருந்ததுjasmin wrote:ஆமாம் முனாஷ் ..ஆனால் எம் ஜி ஆர் ,ஜெ ஜெ போன்றோர் அரசியலுக்கு வரும்போது சினிமாவை விட்டு விட்டார்களே
Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி
சரியாகத்தான் சொன்னீர்கள் சீதா எங்கே நானும் கேட்கிறேன்jasmin wrote:ஒன்னு சினிமாவில் இருக்கனும் இல்லைனா அரசியலில் இருக்கனும் இரண்டிலும் கலந்து இருந்தால் குழப்பம்தான் பார்த்திபன் ......ஆமா இப்ப சீதா எங்கே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|