Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
காதலின் காணிக்கை
+5
kalainilaa
முனாஸ் சுலைமான்
jasmin
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 1
காதலின் காணிக்கை
காதலெனும் புனிதம்
காதலெர்களால் கெட்டுவிடுகிறது
காதலென்று சொல்லி
ஏமாற்றமங்கு நடக்கிறது
விழுந்து விழுந்து
காதல்வலை வீசியதில்
காதலுக்கே ஹீரோவென்று
கானமங்கு இசைக்கிறது
கண்டதும் முத்தம்
கை பட்டதும் அணைப்பு
தொட்டதும் ஈர்ப்பு
தொடர்ந்ததும் அனுபவிப்பு
மயங்கிய காதலர்கள்
நம்பிக்கையை காணிக்கையாக்கி
ஈருடல் ஓருயிரென்று
ஈனமங்கு அரங்கேறுகிறது
ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
ஒத்துவராத காதலென்று
சாதாரணமாய் குட்பாய் சொல்லி
இன்னுமோர் புனிதனுக்கு (வளுக்கு)
துரோகமங்கு தயாராகிறது
காதலுக்கொரு காணிக்கையாய்
தொடுகையற்ற காதலோடு
மதிப்பளிக்கப்பட்ட உணர்வுகளை
இருமனமாற திருமணத்தில்
அனுபவித்துப்பாரங்கு நீ வாழத்துடித்திருப்பாய்
Re: காதலின் காணிக்கை
சினிமாக் காதல் பற்றியதாக உள்ளது
ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
உங்கள் கவிதைக்கு உதாரணம் (கரு) நயன்தாரா பிரபுதேவா
உண்மையான வரிகள் ஹாசிம் இதுதான் காதலா?
இதுவும் காதலா?
இது நிலைக்குமா?
ஜெயிக்குமா ?அடுக்குமா ?ஆயிரம் கேள்விகள் உங்கள் கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் சாட்டையடி.
பாராட்டுக்கள் நன்றியுடன்
நண்பன்.
ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
உங்கள் கவிதைக்கு உதாரணம் (கரு) நயன்தாரா பிரபுதேவா
உண்மையான வரிகள் ஹாசிம் இதுதான் காதலா?
இதுவும் காதலா?
இது நிலைக்குமா?
ஜெயிக்குமா ?அடுக்குமா ?ஆயிரம் கேள்விகள் உங்கள் கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் சாட்டையடி.
பாராட்டுக்கள் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலின் காணிக்கை
அனுபவம் பேசுகிறதோ காசிம் காதலின் ஆரம்ப நோக்கம் காமமாக இருப்பின் [ நூற்றுக்கு 95 சதவிகிதம் அதுதான் ] அது கனிந்தவுடன் காதல் கசந்துவிடுகிறது ..உண்மை ...இதனால் தான் இஸ்லாம் வயது வந்த ஆணும் பெண்ணும் சுதந்திரமாக பழகிக்கொள்ள அனுமதிப்பது இல்லை ..இஸ்லாம் காயப்பட்டபிறகு மருந்துபோடும் மார்க்கம் அல்ல , காயமே படாமல் காப்பாற்றும் இயக்கம் ....காதல் என்ற போர்வையில் காமுகர்கள் அலைகையில் கண்டுகொள்வது கஷ்டமே அதனால் கஷ்டம்காணுவது கன்னியே ..... நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலின் காணிக்கை
jasmin wrote:அனுபவம் பேசுகிறதோ காசிம் காதலின் ஆரம்ப நோக்கம் காமமாக இருப்பின் [ நூற்றுக்கு 95 சதவிகிதம் அதுதான் ] அது கனிந்தவுடன் காதல் கசந்துவிடுகிறது ..உண்மை ...இதனால் தான் இஸ்லாம் வயது வந்த ஆணும் பெண்ணும் சுதந்திரமாக பழகிக்கொள்ள அனுமதிப்பது இல்லை ..இஸ்லாம் காயப்பட்டபிறகு மருந்துபோடும் மார்க்கம் அல்ல , காயமே படாமல் காப்பாற்றும் இயக்கம் ....காதல் என்ற போர்வையில் காமுகர்கள் அலைகையில் கண்டுகொள்வது கஷ்டமே அதனால் கஷ்டம்காணுவது கன்னியே ..... நன்றி
சத்தியமான உண்மை மெய்ச்சிலிர்க்கிறது உங்கள் கருத்தில் நன்றி சகோ ஒவ்வொருத்தரும் இதை உணர்வார்களாயின் சிறந்த வாழ்க்கையினைப்பெறுவார்கள் காதல் என்ற பெயரில் காம வலைதான் விரிக்கப்படுகிறது அனுபவிப்பதற்காக மட்டும் அனுபவித்து முடிந்ததும் தூக்கியெறிந்துவிடுகிறார்கள் அதனால்தான் காதலிக்கும் போது எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் அதிகமாக ஆண்கள்தான் அனுபவிக்கத்துடிப்பவர்கள்
அனுபவமில்லை என்று பொய் சொல்ல முடியல உண்மையென்று ஒத்துக்கொள்ளவும் முடியல நான் யாரையும் என்வாழ்வில் ஏமாற்றியது கிடையாது :,;:
Re: காதலின் காணிக்கை
ஆமாம் ஹாசிம் யாரையும் ஏமாற்றியதில்லை ஆனால் நிறையப் பேர் ஏமாந்து உள்ளார்கள் அதற்கு அவர் பொறுப்பல்ல மேடம்.
ஏதோ என்னால் முடிந்தது வரட்டா
ஏதோ என்னால் முடிந்தது வரட்டா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலின் காணிக்கை
அட பாவி மனுஷங்களா இப்படியா ஒருவரை ஒருவர் போட்டு கொடுப்பது நட்பின் இலக்கணம் [லட்சனம் ] நல்லா தெரியுதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலின் காணிக்கை
ஹையோ ஹையோ மேடம் எல்லாத்தையும் நம்பிட்டாங்கjasmin wrote:அட பாவி மனுஷங்களா இப்படியா ஒருவரை ஒருவர் போட்டு கொடுப்பது நட்பின் இலக்கணம் [லட்சனம் ] நல்லா தெரியுதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலின் காணிக்கை
நண்பன் wrote:ஆமாம் ஹாசிம் யாரையும் ஏமாற்றியதில்லை ஆனால் நிறையப் பேர் ஏமாந்து உள்ளார்கள் அதற்கு அவர் பொறுப்பல்ல மேடம்.
ஏதோ என்னால் முடிந்தது வரட்டா
(*(: (*(: (*(: (*(: இப்படியெல்லாம் மாட்டிவிடப்படாது
Re: காதலின் காணிக்கை
நண்பன் wrote:சினிமாக் காதல் பற்றியதாக உள்ளது
ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
உங்கள் கவிதைக்கு உதாரணம் (கரு) நயன்தாரா பிரபுதேவா
உண்மையான வரிகள் ஹாசிம் இதுதான் காதலா?
இதுவும் காதலா?
இது நிலைக்குமா?
ஜெயிக்குமா ?அடுக்குமா ?ஆயிரம் கேள்விகள் உங்கள் கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் சாட்டையடி.
பாராட்டுக்கள் நன்றியுடன்
நண்பன்.
நன்றி நண்பன் இதுதான் நிதர்சனமாகிப் பார்க்கிறோம் இவைகளைத்தாண்டி உண்மைக்காதலர்கள் வேறு (எம்மைப்போல)
Re: காதலின் காணிக்கை
அப்போ இதுதான் உண்மையாநேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஆமாம் ஹாசிம் யாரையும் ஏமாற்றியதில்லை ஆனால் நிறையப் பேர் ஏமாந்து உள்ளார்கள் அதற்கு அவர் பொறுப்பல்ல மேடம்.
ஏதோ என்னால் முடிந்தது வரட்டா
இப்படியெல்லாம் மாட்டிவிடப்படாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலின் காணிக்கை
நண்பன் wrote:அப்போ இதுதான் உண்மையாநேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஆமாம் ஹாசிம் யாரையும் ஏமாற்றியதில்லை ஆனால் நிறையப் பேர் ஏமாந்து உள்ளார்கள் அதற்கு அவர் பொறுப்பல்ல மேடம்.
ஏதோ என்னால் முடிந்தது வரட்டா
இப்படியெல்லாம் மாட்டிவிடப்படாது
நான் சொன்னேனா உண்மைன்னு ஏம்பா ஏன் :!#: :!#:
Re: காதலின் காணிக்கை
இதிலிருந்து என்ன விளங்குகிறது இரண்டு காதலில் ஏமாற்றும் ஆண் கிளிகல் கத்தாரில் வசிக்கின்றன ஒன்று நண்பன் இன்னொன்று ......
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலின் காணிக்கை
jasmin wrote:இதிலிருந்து என்ன விளங்குகிறது இரண்டு காதலில் ஏமாற்றும் ஆண் கிளிகல் கத்தாரில் வசிக்கின்றன ஒன்று நண்பன் இன்னொன்று ......
சகோ ஏன் இப்படி என்ன விட்டுடுங்களேன் :,;: :,;:
Re: காதலின் காணிக்கை
சபாஷ் நல்ல வரிகள்மயங்கிய காதலர்கள்
நம்பிக்கையை காணிக்கையாக்கி
ஈருடல் ஓருயிரென்று
ஈனமங்கு அரங்கேறுகிறது
இது உண்மையில் நிஜமான வரிகள்தான் சார்ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
இப்படி பல கவிதைகள் வெளிப்படையாக அல்ல தலைக்கு மேல் ஏற்றினாலும் தப்பு தாண்டவம் ஆடுகிறதுதானே என்ன செய்யலாம்,காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
ஆனால் சூப்பரான கவிதை சார் வாழ்த்துக்கள். :!@!:
Re: காதலின் காணிக்கை
முனாஸ் சுலைமான் wrote:சபாஷ் நல்ல வரிகள்மயங்கிய காதலர்கள்
நம்பிக்கையை காணிக்கையாக்கி
ஈருடல் ஓருயிரென்று
ஈனமங்கு அரங்கேறுகிறதுஇது உண்மையில் நிஜமான வரிகள்தான் சார்ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறதுஇப்படி பல கவிதைகள் வெளிப்படையாக அல்ல தலைக்கு மேல் ஏற்றினாலும் தப்பு தாண்டவம் ஆடுகிறதுதானே என்ன செய்யலாம்,காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
ஆனால் சூப்பரான கவிதை சார் வாழ்த்துக்கள். :!@!:
நன்றி சார் மகிழ்ச்சி
அதனால்தான் இப்படியான காதல்கள் அதிகம் பேரை கவர்கிறது
Re: காதலின் காணிக்கை
@. @. :”@:நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:சபாஷ் நல்ல வரிகள்மயங்கிய காதலர்கள்
நம்பிக்கையை காணிக்கையாக்கி
ஈருடல் ஓருயிரென்று
ஈனமங்கு அரங்கேறுகிறதுஇது உண்மையில் நிஜமான வரிகள்தான் சார்ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறதுஇப்படி பல கவிதைகள் வெளிப்படையாக அல்ல தலைக்கு மேல் ஏற்றினாலும் தப்பு தாண்டவம் ஆடுகிறதுதானே என்ன செய்யலாம்,காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
ஆனால் சூப்பரான கவிதை சார் வாழ்த்துக்கள். :!@!:
நன்றி சார் மகிழ்ச்சி
அதனால்தான் இப்படியான காதல்கள் அதிகம் பேரை கவர்கிறது
Re: காதலின் காணிக்கை
@. @. ஆமா ஏமாந்திட்டாங்கநண்பன் wrote:ஹையோ ஹையோ மேடம் எல்லாத்தையும் நம்பிட்டாங்கjasmin wrote:அட பாவி மனுஷங்களா இப்படியா ஒருவரை ஒருவர் போட்டு கொடுப்பது நட்பின் இலக்கணம் [லட்சனம் ] நல்லா தெரியுதே
Re: காதலின் காணிக்கை
காதலெனும் புனிதம்
காதலெர்களால் கெட்டுவிடுகிறது
காதலென்று சொல்லி
ஏமாற்றமங்கு நடக்கிறது
அருமை,உண்மை தோழரே தொடருங்கள் .வாழ்த்துக்கள் .
காதலெர்களால் கெட்டுவிடுகிறது
காதலென்று சொல்லி
ஏமாற்றமங்கு நடக்கிறது
அருமை,உண்மை தோழரே தொடருங்கள் .வாழ்த்துக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலின் காணிக்கை
அனைத்து வரிகளும் அற்புதம் அருமையாக அமைந்திருக்கிறது வரிகள் ஒவ்வென்றும் பினைந்து உள்ளது நண்பா வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலின் காணிக்கை
அருமையான கவிதை..வரிகளில் உண்மையை உணர்கிறேன்..இன்று காதலெனும் பெயரில் அரங்கேறும் நாடகம் தான் இது..அதை கவிதை வடிவில் அழகாக கொடுத்ததுக்கு நன்றி.ஆனால் இன்றும் கண்ணியமாக காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்திட்காக காத்திருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துக்கள் உறவே.. :!@!:
Re: காதலின் காணிக்கை
ஜிப்ரியா wrote:அருமையான கவிதை..வரிகளில் உண்மையை உணர்கிறேன்..இன்று காதலெனும் பெயரில் அரங்கேறும் நாடகம் தான் இது..அதை கவிதை வடிவில் அழகாக கொடுத்ததுக்கு நன்றி.ஆனால் இன்றும் கண்ணியமாக காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்திட்காக காத்திருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துக்கள் உறவே.. :!@!:
நன்றி தங்களின் மனம்திறந்த வரிகளுக்கு
Re: காதலின் காணிக்கை
கவிதையால் ஒரு காதலின் ஒழுக்கபபாட்டை சீரலிக்கும் தன்மையை வரிசையாக சொன்னவிதம் நன்று அத்தோடு காதலில் இருவரின் தவரும் என்னவென்பதையும் அழகாய் சித்தரித்துள்ளீர்கள் தோழரே...
இதைக்கவிதையாக பார்க்கின்றபோது சமுதாய சீர்திருத்த தகவாலாகக் கூடப்பார்க்கலாம்., மிக அருமையாக உள்ளது
இதைக்கவிதையாக பார்க்கின்றபோது சமுதாய சீர்திருத்த தகவாலாகக் கூடப்பார்க்கலாம்., மிக அருமையாக உள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காதலின் காணிக்கை
கண்களால் பார்த்து ...... பார்த்து .... அவள் மனதில் நான் இருப்பதயை அறிந்து ...... அவள் செல்லும் பேருந்தில் நான் இருப்பதை அறிந்து நான் சந்தோசப்பட்டு .... .... கற்பு மட்டும் தான் காதலா ?
p.Ramesh- புதுமுகம்
- பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10
Similar topics
» இறைவனுக்கே காணிக்கை
» கடவுளுக்கு காணிக்கை…! -- நகைச்சுவை
» தேர்தலில் வெற்றி பெற்றால் யானை காணிக்கை நடிகை ஜெயப்பிரதா வேண்டுதல்
» திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை
» திருத்தணி முருகன் கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட மயில் வாகனம் காணிக்கை
» கடவுளுக்கு காணிக்கை…! -- நகைச்சுவை
» தேர்தலில் வெற்றி பெற்றால் யானை காணிக்கை நடிகை ஜெயப்பிரதா வேண்டுதல்
» திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை
» திருத்தணி முருகன் கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட மயில் வாகனம் காணிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|