Latest topics
» தங்கம் விலை நிலவர்மby rammalar Today at 17:06
» பல்சுவை - 7
by rammalar Today at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி
5 posters
Page 1 of 1
கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி
கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் விஸ்வநாதன், 41, திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.
விஸ்வநாதன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் எல்.ஐ.சி., அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லை வந்து, அங்கிருந்து பஸ்சில் மார்த்தாண்டம் சென்று வருவார்.
சில தினங்களுக்கு முன், காலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து நெல்லை செல்லும் வழியில், இவர் மீது கார் மோதியது. இதில் காயமுற்றவர், நெல்லையில் மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்து, பின் இறந்தார். விசாரணையில், அவரது மனைவி ஆதிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமார், 35, என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததும், அதை விஸ்வநாதன் கண்டித்ததும் தெரியவந்தது. எனவே, கணவன் வீட்டில் இருந்து கிளம்பியது குறித்து, ஆதிலட்சுமி தந்த தகவலின்படி, குமாரின் ஏற்பாட்டில் ஒரு காரை கொண்டு மோதி, விஸ்வநாதனை கொலை செய்தது தெரியவந்தது. ஆதிலட்சுமி, கள்ளக் காதலன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் கொலை நடந்த விதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
விஸ்வநாதன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் எல்.ஐ.சி., அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லை வந்து, அங்கிருந்து பஸ்சில் மார்த்தாண்டம் சென்று வருவார்.
சில தினங்களுக்கு முன், காலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து நெல்லை செல்லும் வழியில், இவர் மீது கார் மோதியது. இதில் காயமுற்றவர், நெல்லையில் மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்து, பின் இறந்தார். விசாரணையில், அவரது மனைவி ஆதிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமார், 35, என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததும், அதை விஸ்வநாதன் கண்டித்ததும் தெரியவந்தது. எனவே, கணவன் வீட்டில் இருந்து கிளம்பியது குறித்து, ஆதிலட்சுமி தந்த தகவலின்படி, குமாரின் ஏற்பாட்டில் ஒரு காரை கொண்டு மோதி, விஸ்வநாதனை கொலை செய்தது தெரியவந்தது. ஆதிலட்சுமி, கள்ளக் காதலன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் கொலை நடந்த விதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி
உலகம் முன்னேறுது இந்த விசயத்துல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி
காய்ந்த மிளகாய் தெரியுமா ஹாசிம் அதையும் லாச்சையும் பயன் படுத்த வேண்டும் இவர்களுக்கு தண்டனைக்கு {)) {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி
நண்பன் wrote:காய்ந்த மிளகாய் தெரியுமா ஹாசிம் அதையும் லாச்சையும் பயன் படுத்த வேண்டும் இவர்களுக்கு தண்டனைக்கு {)) {))
எனக்குப்புரியல நண்பன் அத என்ன செய்றது :,;:
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி
:!.: :!.: :#.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி
லாச்சில் வைத்து அடைக்கிறது ஒன்று மற்றது மிளகாய் ...............வந்து போப்பாநேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:காய்ந்த மிளகாய் தெரியுமா ஹாசிம் அதையும் லாச்சையும் பயன் படுத்த வேண்டும் இவர்களுக்கு தண்டனைக்கு {)) {))
எனக்குப்புரியல நண்பன் அத என்ன செய்றது :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி
நண்பன் wrote:லாச்சில் வைத்து அடைக்கிறது ஒன்று மற்றது மிளகாய் ...............வந்து போப்பாநேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:காய்ந்த மிளகாய் தெரியுமா ஹாசிம் அதையும் லாச்சையும் பயன் படுத்த வேண்டும் இவர்களுக்கு தண்டனைக்கு {)) {))
எனக்குப்புரியல நண்பன் அத என்ன செய்றது :,;:
தல இன்று மதிய உணவு மிளகாவா ? :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி
இல்லை கோழி :running:kalainilaa wrote:நண்பன் wrote:லாச்சில் வைத்து அடைக்கிறது ஒன்று மற்றது மிளகாய் ...............வந்து போப்பாநேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:காய்ந்த மிளகாய் தெரியுமா ஹாசிம் அதையும் லாச்சையும் பயன் படுத்த வேண்டும் இவர்களுக்கு தண்டனைக்கு {)) {))
எனக்குப்புரியல நண்பன் அத என்ன செய்றது :,;:
தல இன்று மதிய உணவு மிளகாவா ? :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி
சரியான தண்டனைதான் இது
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» கள்ள காதலுக்காக மருமகனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாக கொன்ற மனைவி
» மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை கொலை செய்த விவசாயி
» கணவன் கொலை; மனைவி கைது
» 2 கணவன், 1 மனைவி, 2 காதல், 1 கொலை
» கணவரின் அண்ணனை கொலை செய்த பெண் சரண்
» மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை கொலை செய்த விவசாயி
» கணவன் கொலை; மனைவி கைது
» 2 கணவன், 1 மனைவி, 2 காதல், 1 கொலை
» கணவரின் அண்ணனை கொலை செய்த பெண் சரண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|