Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
பல்லவர் கால இரகசிய அறை உடைப்பு; கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்
3 posters
Page 1 of 1
பல்லவர் கால இரகசிய அறை உடைப்பு; கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்
பல்லவர் கால இரகசிய அறை உடைப்பு; கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்
பல்லவர் கால கோயிலிலுள்ள இரகசிய அறையை இடித்ததில் கல், மண் குவியல் மட்டுமே இருந்தன. அவற்றை அகற்றி பார்த்ததில், இரகசிய அறை வெற்றிடமாக காட்சியளித்ததால், கூடி இருந்தவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும் மிடிப்பூண்டி கிராமத்தில், ஆயிரம் ஆண்டு களுக்கு முன், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட தெய்வநாயகி உடனுறை சந்திர சேகரேஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோயி லில், வள்ளி சுப்பிரமணிய தெய்வானை சன்னிதிக்கும், அதை அடுத்துள்ள தெய்வநாயகி அம்மன் சன்னிதிக்கும் இடையே, 5 அடி அகலம், 12 அடி நீளத்தில் இரகசிய அறை இருப்பதை, இந்து அறநிலையத் துறையினர் கண்டறிந்தனர்.
இந்த இரகசிய அறை, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பத்மநாதபன், தொல்லியல் துறை காப்பாட்சியர் சம்பத், கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராமபிரான் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இதற்காக, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி, குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவில் வெளிப்புற பிரகாரத்திலுள்ள இரகசிய அறையின் சுவரை இடித்தனர்.
இரகசிய அறையில் இருந்த கல், மண் குவியல் அகற்றப்பட்டது. வெற்றிடமாக காட்சியளித்த இரகசிய அறையில், ஏதுமில்லை என்பதை உறுதி செய்தனர். காலை முதல் கோயிலை சுற்றி ஆர்வத்துடன் காத்திருந்த அனைவரும், பெருத்த ஏமாற்றமடைந்தனர். எதற்காக வெற்றிடமாக உள்ள ஒரு இடம், நான்கு பக்கம் அடைக்கப்பட்டது என்று, தொல்லியல் துறை காப்பாட்சிடியர் சம்பத்திடம் கேட்ட போது, இரகசிய அறையின் இடது புறத்தில், மாடம் ஒன்று இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அந்த அறையும் ஒரு சந்நிதியாக இருந்திருக்கக் கூடும். அந்த சந்நிதியை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கக் கூடும். நான்கு பக்கம் சுவர் எழுப்பினால், மேல் பகுதியிலுள்ள கருங்கல் தளம், பலமாக நிற்கும் என்ற எண்ணத்தில், அந்த அறையை முழுவதும் அடைந்திருக்கக் கூடும்” என்று தெரிவித்தார்.
பல்லவர் கால கோயிலிலுள்ள இரகசிய அறையை இடித்ததில் கல், மண் குவியல் மட்டுமே இருந்தன. அவற்றை அகற்றி பார்த்ததில், இரகசிய அறை வெற்றிடமாக காட்சியளித்ததால், கூடி இருந்தவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும் மிடிப்பூண்டி கிராமத்தில், ஆயிரம் ஆண்டு களுக்கு முன், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட தெய்வநாயகி உடனுறை சந்திர சேகரேஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோயி லில், வள்ளி சுப்பிரமணிய தெய்வானை சன்னிதிக்கும், அதை அடுத்துள்ள தெய்வநாயகி அம்மன் சன்னிதிக்கும் இடையே, 5 அடி அகலம், 12 அடி நீளத்தில் இரகசிய அறை இருப்பதை, இந்து அறநிலையத் துறையினர் கண்டறிந்தனர்.
இந்த இரகசிய அறை, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பத்மநாதபன், தொல்லியல் துறை காப்பாட்சியர் சம்பத், கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராமபிரான் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இதற்காக, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி, குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவில் வெளிப்புற பிரகாரத்திலுள்ள இரகசிய அறையின் சுவரை இடித்தனர்.
இரகசிய அறையில் இருந்த கல், மண் குவியல் அகற்றப்பட்டது. வெற்றிடமாக காட்சியளித்த இரகசிய அறையில், ஏதுமில்லை என்பதை உறுதி செய்தனர். காலை முதல் கோயிலை சுற்றி ஆர்வத்துடன் காத்திருந்த அனைவரும், பெருத்த ஏமாற்றமடைந்தனர். எதற்காக வெற்றிடமாக உள்ள ஒரு இடம், நான்கு பக்கம் அடைக்கப்பட்டது என்று, தொல்லியல் துறை காப்பாட்சிடியர் சம்பத்திடம் கேட்ட போது, இரகசிய அறையின் இடது புறத்தில், மாடம் ஒன்று இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அந்த அறையும் ஒரு சந்நிதியாக இருந்திருக்கக் கூடும். அந்த சந்நிதியை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கக் கூடும். நான்கு பக்கம் சுவர் எழுப்பினால், மேல் பகுதியிலுள்ள கருங்கல் தளம், பலமாக நிற்கும் என்ற எண்ணத்தில், அந்த அறையை முழுவதும் அடைந்திருக்கக் கூடும்” என்று தெரிவித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பல்லவர் கால இரகசிய அறை உடைப்பு; கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்
தங்கத்தை எதிர் பார்த்து போனவர்களுக்கு கிடைத்தது மண் குவியல். {))
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பல்லவர் கால இரகசிய அறை உடைப்பு; கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்
:”: :”: :”: {)) {))ஹம்னா wrote:தங்கத்தை எதிர் பார்த்து போனவர்களுக்கு கிடைத்தது மண் குவியல். {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பல்லவர் கால அமானுஷ்யங்கள்...
» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
» ஆயுத குவியல் செய்தா பயம் வராதா..?
» அமெரிக்கா சென்ற கூட்டமைப்பை பழிவாங்கவே செல்வா சிலை உடைப்பு; சரவணபவன் எம்.பி
» தந்தை செல்வா சிலை உடைப்பு திட்டமிட்ட சதி : யோகேஸ்வரன் கண்டனம்(பட இணைப்பு) _
» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
» ஆயுத குவியல் செய்தா பயம் வராதா..?
» அமெரிக்கா சென்ற கூட்டமைப்பை பழிவாங்கவே செல்வா சிலை உடைப்பு; சரவணபவன் எம்.பி
» தந்தை செல்வா சிலை உடைப்பு திட்டமிட்ட சதி : யோகேஸ்வரன் கண்டனம்(பட இணைப்பு) _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|