Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
விவாகரத்து பெற்ற பெண், தனது கணவரின் பெயரை பயன்படுத்த முடியாது
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
விவாகரத்து பெற்ற பெண், தனது கணவரின் பெயரை பயன்படுத்த முடியாது
விவாகரத்து பெற்ற பிறகு கணவரின் பெயரை பெண் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மும்பையில் வசித்து வருபவர் தினேஷ் பாட்டீல் (53). மும்பை போலீசில் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
முதல் மனைவி இறந்து விட்டதால் நிஷா (34) என்ற பெண்ணை கடந்த 1995ல் 2வது திருமணம் செய்தார். எட்டே மாதத்தில் கணவர் தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும்,
அவரிடம் இருந்து விவாகரத்து வழங்கும்படியும் குடும்ப நல நீதிமன்றத்தில் நிஷா மனு தாக்கல் செய்தார். அதன் பேரில், 2006ல் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
கணவரிடம் இருந்து நிஷா கூடுதல் ஜீவனாம்சம் கேட்டார் இதைத் தொடர்ந்து, குடும்ப நல நீதிமன்றத்தில் பாட்டீல் தாக்கல் செய்த மனுவில், ‘விவாகரத்து செய்த பிறகும் நிஷா தொடர்ந்து என் பெயரை பயன்படுத்தி வருகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், பாட்டீல் பெயரை பயன்படுத்த நிஷாவுக்கு தடை விதித்தது.
மும்பை உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நிஷா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்த பிரச்னையில் மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று கூறியது. விவாகரத்து பெற்ற பெண், தனது முன்னாள் கணவரின் பெயரை பயன்படுத்த முடியாது என்றும் தீர்ப்பு வழங்கியது.
முதல் மனைவி இறந்து விட்டதால் நிஷா (34) என்ற பெண்ணை கடந்த 1995ல் 2வது திருமணம் செய்தார். எட்டே மாதத்தில் கணவர் தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும்,
அவரிடம் இருந்து விவாகரத்து வழங்கும்படியும் குடும்ப நல நீதிமன்றத்தில் நிஷா மனு தாக்கல் செய்தார். அதன் பேரில், 2006ல் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
கணவரிடம் இருந்து நிஷா கூடுதல் ஜீவனாம்சம் கேட்டார் இதைத் தொடர்ந்து, குடும்ப நல நீதிமன்றத்தில் பாட்டீல் தாக்கல் செய்த மனுவில், ‘விவாகரத்து செய்த பிறகும் நிஷா தொடர்ந்து என் பெயரை பயன்படுத்தி வருகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், பாட்டீல் பெயரை பயன்படுத்த நிஷாவுக்கு தடை விதித்தது.
மும்பை உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நிஷா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்த பிரச்னையில் மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று கூறியது. விவாகரத்து பெற்ற பெண், தனது முன்னாள் கணவரின் பெயரை பயன்படுத்த முடியாது என்றும் தீர்ப்பு வழங்கியது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: விவாகரத்து பெற்ற பெண், தனது கணவரின் பெயரை பயன்படுத்த முடியாது
பகிர்விற்கு நன்றி நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|