சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள் Khan11

விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்

Go down

விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள் Empty விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்

Post by *சம்ஸ் Sat 19 Nov 2011 - 6:19

மத்திய அரசு நிதி தரவில்லை
விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
முதலமைச்சர் ஜெயலலிதா
மத்திய அரசு தமிழகத்தை அடியோடு புறக் கணித்துள்ள நிலையில், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அறிவிக்கப் பட்டுள்ள விலை உயர்வுகளை ஏற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

பஸ் கட்டணம், பால் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வியாழக்கிழமை அவர் வெளியிட்டு பேசியது.

மின்சார சபையில் நிதிநிலையை மேம்படுத்தும் வகையில் சிறப்பு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் 14ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்.

இந்த கோரிக்கை மனு மத்திய திட்டக் குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், திட்டக் குழு அதுகுறித்து உரிய முடிவெடுக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியாவிடமும் நினைவுபடுத்தினேன். ஆனாலும் திட்டக் குழுவிடம் இருந்தோ அல்லது மத்திய அரசிடம் இருந்தோ எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. மேற்கு வங்கத்துக்கு கிடைத்தது மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க அரசுக்கு மட்டும் ரூ. 21,614 கோடி அளவுக்கு மத்திய அரசு நிதி தொகுப்பு உதவி வழங்கியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

மத்திய அரசு எந்த உதவியையும் தமிழகத்துக்குச் செய்ய முன்வராத நிலையில் தமிழகத்தின் நிதி நிலைமை பாதாளத்தில் இருக்கிறது. முடங்கும் நிலையில் இருக்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை குறிப்பாக மக்களின் பயன்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் நிலையில் இருக்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

தமிழகத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாயைக் கூட அளிக்கவில்லை மாநில அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு வேண்டுகோள் எத்தனை முறை கேட்டாலும் தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும் போது தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்?

தி.மு.க. அரசு தமிழகத்தை முற்றிலுமாக சீரழித்து விட்டு, கடனாளி ஆக்கி விட்டு திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்டது. தமிழகத்தைச் சீரமைக்க மத்திய அரசு ஓரளவுக்காவது உதவி செய்யும் என எதிர்பார்த்து கடந்த 6 மாதங்களாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால், மாற்றாந்தாய் மனப்பான் மையுடன் மத்திய அரசு தமிழகத்தை அடியோடு புறக்கணித்து கைவிட்டது. எனவே தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை ஏற்றுக் கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பால் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. நேற்று ஆர்ப்பாட்டம்
» பெற்­றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்­ணெண்­ணெயின் விலை 65 ரூபா
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» உயர்வை எண்ணி..
» மன்மோகன்சிங் வேண்டுகோளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தயார்; கதவு திறந்தே இருக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum