Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
கறுப்புப் பணம் இல்லை: பா.ஜ.க. எம்.பிக்கள் உறுதி அளிப்பார்கள் - அத்வானி
Page 1 of 1
கறுப்புப் பணம் இல்லை: பா.ஜ.க. எம்.பிக்கள் உறுதி அளிப்பார்கள் - அத்வானி
கறுப்புப் பணம் இல்லை: பா.ஜ.க. எம்.பிக்கள் உறுதி அளிப்பார்கள் - அத்வானி
வெளிநாட்டு வங்கிக் கணக்கில் கறுப்புப் பணத்தை தாங்கள் வைத்திருக்கவில்லை என்ற உறுதிமொழியை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் அளிப்பார்கள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
ஊழலுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அத்வானி மேற்கொண்ட யாத்திரை, டில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
இந்த யாத்திரையை 22 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்கள் வழியாக கடந்த 38 நாட்களாக அத்வானி மேற்கொண்டார். சுமார் 7,600 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளார்.
ராம் லீலா மைதானத்தில் திரண்டிருந்த கட்சித் தொண்டர்களிடையே அத்வானி பேசியது: வெளிநாட்டு வங்கிக் கணக்கில் பணமோ, சட்டவிரோதமான சொத்தோ தங்களுக்கு இல்லை என்ற உறுதிமொழிக் கடிதத்தை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் நவம்பர் 22ம் திகதிக்குள் மக்களவைத் தலைவர் மீரா குமாரிடமும், குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரியிடமும் அளிப்பார்கள்.
ஊழலை ஒழிக்க மத்திய அரசுக்கு போதிய மன உறுதி இல்லை. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமோ, ஆட்சி மாற்றம் ஏற்படுவதன் மூலமோ தான் ஊழலை ஒழிக்க முடியும்.
ஊழலுக்கு எதிரான எனது யாத்திரை தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து ஊழல் அகற்றப்படும் வரை எனது போராட்டம் தொடரும் என்றார் அத்வானி.
இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர்கள் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், சிவசேனா கட்சியைச் சேர்ந்த அனந்த்கீத், இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக டில்லி செல்லும் வழியில் காசியாபாதில் அத்வானி பேசியது: கடந்த 60 ஆண்டுகளில் 6 முறை பல்வேறு விஷயங்களுக்காக யாத்திரை சென்றுள்ளேன். ஆனால் உடல் நலிவுற்றிருக்கும் பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் இல்லாமல், நான் மேற்கொண்ட முதல் யாத்திரை இதுதான் நான் மேற்கொண்ட யாத்திரைக்கு பல்வேறு மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். தொலைத் தொடர்புத் துறையில் ஊழல் செய்தது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். ஊழலை ஒழிப்பதில் நீதித்துறைதான் சிறப்பாகச் செயல்படுகிறது என்றார் அத்வானி.
வெளிநாட்டு வங்கிக் கணக்கில் கறுப்புப் பணத்தை தாங்கள் வைத்திருக்கவில்லை என்ற உறுதிமொழியை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் அளிப்பார்கள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
ஊழலுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அத்வானி மேற்கொண்ட யாத்திரை, டில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
இந்த யாத்திரையை 22 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்கள் வழியாக கடந்த 38 நாட்களாக அத்வானி மேற்கொண்டார். சுமார் 7,600 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளார்.
ராம் லீலா மைதானத்தில் திரண்டிருந்த கட்சித் தொண்டர்களிடையே அத்வானி பேசியது: வெளிநாட்டு வங்கிக் கணக்கில் பணமோ, சட்டவிரோதமான சொத்தோ தங்களுக்கு இல்லை என்ற உறுதிமொழிக் கடிதத்தை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் நவம்பர் 22ம் திகதிக்குள் மக்களவைத் தலைவர் மீரா குமாரிடமும், குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரியிடமும் அளிப்பார்கள்.
ஊழலை ஒழிக்க மத்திய அரசுக்கு போதிய மன உறுதி இல்லை. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமோ, ஆட்சி மாற்றம் ஏற்படுவதன் மூலமோ தான் ஊழலை ஒழிக்க முடியும்.
ஊழலுக்கு எதிரான எனது யாத்திரை தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து ஊழல் அகற்றப்படும் வரை எனது போராட்டம் தொடரும் என்றார் அத்வானி.
இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர்கள் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், சிவசேனா கட்சியைச் சேர்ந்த அனந்த்கீத், இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக டில்லி செல்லும் வழியில் காசியாபாதில் அத்வானி பேசியது: கடந்த 60 ஆண்டுகளில் 6 முறை பல்வேறு விஷயங்களுக்காக யாத்திரை சென்றுள்ளேன். ஆனால் உடல் நலிவுற்றிருக்கும் பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் இல்லாமல், நான் மேற்கொண்ட முதல் யாத்திரை இதுதான் நான் மேற்கொண்ட யாத்திரைக்கு பல்வேறு மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். தொலைத் தொடர்புத் துறையில் ஊழல் செய்தது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். ஊழலை ஒழிப்பதில் நீதித்துறைதான் சிறப்பாகச் செயல்படுகிறது என்றார் அத்வானி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கடல் கடக்கும் கறுப்புப் பணம்!
» மொரீஷியசில் கறுப்புப் பணம்: தகவல் தர சம்மதம்
» சுவிஸ் வங்கி: கறுப்புப் பணம் ரூ. 5 லட்சம் கோடி குறைந்தது!
» ரகசிய வங்கிக் கணக்குகளில் உள்ள கறுப்புப் பணம்: தகவல் தர 10 நாடுகள் சம்மதம்!
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
» மொரீஷியசில் கறுப்புப் பணம்: தகவல் தர சம்மதம்
» சுவிஸ் வங்கி: கறுப்புப் பணம் ரூ. 5 லட்சம் கோடி குறைந்தது!
» ரகசிய வங்கிக் கணக்குகளில் உள்ள கறுப்புப் பணம்: தகவல் தர 10 நாடுகள் சம்மதம்!
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|