Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
ஸ்பெக்ட்ரம்: ஐவருக்கு நீதிமன்றம் பிணை: கனிமொழிக்கும் பிணை கிடைக்கும் வாய்ப்பு
Page 1 of 1
ஸ்பெக்ட்ரம்: ஐவருக்கு நீதிமன்றம் பிணை: கனிமொழிக்கும் பிணை கிடைக்கும் வாய்ப்பு
ஸ்பெக்ட்ரம்: ஐவருக்கு நீதிமன்றம் பிணை: கனிமொழிக்கும் பிணை கிடைக்கும் வாய்ப்பு
டில்லி:
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 தொலைத் தொடர்புத் துறை நிறுவன அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது.
ஸ்வான் டெலிகொம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அல்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பிணை வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை அழித்துவிடுவர் என்று சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனால் அதையும் மீறி இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்த ஐந்து பேரும் கடந்த 7 மாதங்களாக சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இவர்களது பிணை மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இதில் தான் இவர்களுக்கு பிணை கிடைத்துள்ளது.
இதனால் தி. மு. க. எம்.பி. கனிமொழி கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் பிணை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இவர்களுக்கு பிணை வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் கனிமொழி, சரத்குமாரின் பிணை மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இவர்கள் தாக்கல் செய்துள்ள புதிய பிணை மனு வரும் டிசம்பர் 1 ஆம் திகதி டில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டில்லி:
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 தொலைத் தொடர்புத் துறை நிறுவன அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது.
ஸ்வான் டெலிகொம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அல்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பிணை வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை அழித்துவிடுவர் என்று சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனால் அதையும் மீறி இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்த ஐந்து பேரும் கடந்த 7 மாதங்களாக சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இவர்களது பிணை மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இதில் தான் இவர்களுக்கு பிணை கிடைத்துள்ளது.
இதனால் தி. மு. க. எம்.பி. கனிமொழி கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் பிணை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இவர்களுக்கு பிணை வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் கனிமொழி, சரத்குமாரின் பிணை மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இவர்கள் தாக்கல் செய்துள்ள புதிய பிணை மனு வரும் டிசம்பர் 1 ஆம் திகதி டில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கனிமொழி பிணை பிரச்சினையில் நீதி தாமதிக்கப்படுகிறது
» கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
» 2ஜி ஊழல்: ஆ. ராசாவின் செயலாளருக்கு பிணை
» கனிமொழி பிணை மனு இன்று விசாரணை
» பிணை தொடர்பாக ராஜா பேசவில்லை
» கனிமொழி பிணை: டில்லியில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
» 2ஜி ஊழல்: ஆ. ராசாவின் செயலாளருக்கு பிணை
» கனிமொழி பிணை மனு இன்று விசாரணை
» பிணை தொடர்பாக ராஜா பேசவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|