சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

நித்திரை கொண்டால் பிரச்னைகளை தீர்க்கலாம்: ஆய்வாளர்கள் தகவல்  Khan11

நித்திரை கொண்டால் பிரச்னைகளை தீர்க்கலாம்: ஆய்வாளர்கள் தகவல்

Go down

நித்திரை கொண்டால் பிரச்னைகளை தீர்க்கலாம்: ஆய்வாளர்கள் தகவல்  Empty நித்திரை கொண்டால் பிரச்னைகளை தீர்க்கலாம்: ஆய்வாளர்கள் தகவல்

Post by *சம்ஸ் Sat 26 Nov 2011 - 6:31

ஒருவருக்கு நித்திரை தான் பிரச்சினைகள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளையும் தீர்க்க உதவும் ஒரு விடயமென கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
நித்திரையில் REM கட்டம் என்ற கனவுலகத்திற்குள் நுழையும்போது எமது மூளையிலுள்ள மனதை அழுத்தும் தொகுதிகள் செயற்பாடற்றதாக மாறுகின்றன.

இதனால் எமது மூளை அண்மைய உணர்வு பூர்வமான விடயங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதையும் குறைக்கின்றது.

நித்திரை கொண்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட மூளைப் பதிவுகளின்படி மூளையின் உணர்வு ரீதியான மையப்பகுதி, வழமையான எண்ணங்களைச் செயற்படுத்தும் பகுதியால் கையகப்படுத்தப்பட்டுவிடும்.

இது எங்களுக்கு நிகழும் வேதனைமிக்க அனுபவங்களிலிருந்து மீள உதவிசெய்கின்றது. துக்கரமான விடயங்களில் மனங்குழம்பிப் போனவர்கள் நித்திரை கொள்ளாமல் குழம்புவதனால்தான் அவர்களால் வேதனைமிக்க நினைவுகளிலிருந்து வெளியேவரச் சிரமமாகவுள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.

நாம் ஏன் எங்களது வாழ்நாளின் முக்கால்வாசிப் பகுதியையும் நித்திரை கொள்வதில் கழிக்கின்றோம் என்பதற்கு விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் இல்லாவிட்டாலும் இந்த ஆய்வின் மூலம் இந்த REM கட்டம் என்ற நித்திரை செய்வதன் முக்கியத்துவம் அதிகரிக்கப்படுகின்றது.

நித்திரை கொள்வதனால் நாம் அடுத்த நாள் எழும்பும்போது அமைதியாக இருப்பதை உணர்வீர்கள். இவ்வாறு நினைவுகள் மீட்கப்படும்போது மனதை அழுத்தும் நரம்பு இரசாயனங்கள் அமுக்கப்பட்டுவிடும் என்கின்றனர் ஆய்வார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கனவில் காண்பதனை நினைவில் காணலாம்: ஆய்வாளர்கள் தகவல்
» தயிர் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வாய்ப்பு குறையும்: ஆய்வாளர்கள் தகவல்
» லேசர் மூலம் மதுபானத்தின் தரத்தை கண்டறியலாம்: ஆய்வாளர்கள் தகவல்
» 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சுனாமி: ஆய்வாளர்கள் தகவல்
» எய்ட்ஸ் நோய்க்கு எதிரி நம் உடலிலேயே இருக்கிறது: ஆய்வாளர்கள் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum