Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கந்தல் உடையில் தேவதைகள்!
4 posters
Page 1 of 1
கந்தல் உடையில் தேவதைகள்!
புயலும் மழையுமான ஓர் இரவு. தங்க இடம் இன்றி அந்தச் சிறிய ஓட்டலில் ஒரு கிழவரும், அவரது மனைவியும் நுழைந்தனர்.
எங்கும் தேடியும் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை... இந்தக் கொடிய இரவை கழிக்க, ""தம்பி நீ உதவுவாயா!'' என்றார் கிழவர்.
""அடடா எங்கள் ஓட்டலிலும் இடம் இல்லை. ஊரில் நடக்க இருக்கும் திருவிழாவை முன்னிட்டு இட நெருக்கடி. என் அறையில் வேண்டுமானால் தங்குங்கள். நான் வெளியில் படுத்துக் கொள்கிறேன்... இந்த இரவில் நீங்கள் எங்கே செல்ல முடியும்!''என்றான்.
""உன்னை மாதிரி கருணை உள்ளம் கொண்ட இளைஞன் ஒரு பெரிய ஓட்டலின் மானேஜராக இருக்க வேண்டியவன். ஒரு காலத்தில் உனக்காக நான் ஒரு ஓட்டல் கட்டினாலும் கட்டுவேன்,'' என்றார் கிழவர்.
கிழவரும், அவரது மனைவியும் அவனது அறையில் தங்கிக் கொண்டனர். மறுநாள் காலையில் கிழவர் அவனுக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினர்.
இரு ஆண்டுகளுக்கு பிறகு, நியூயார்க்கிற்கு வரச் சொல்லி அந்த இளைஞனுக்கு தந்தி வந்தது. அதே பழைய கிழவர் சமீபத்தில் தான் கட்டிய மிகப் பெரிய ஓட்டலை அவனுக்குக் காட்டி, ""நீதான் இதற்கு மேனஜர்,'' என்றார்.
அவனது வாழ்க்கை எங்கோ போய்விட்டது.
எந்த மனிதனையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். கந்தல் உடையில் தேவதைகள் ஒளிந்திருக்கக்கூடும்!
நன்றி: தினமலர்
எங்கும் தேடியும் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை... இந்தக் கொடிய இரவை கழிக்க, ""தம்பி நீ உதவுவாயா!'' என்றார் கிழவர்.
""அடடா எங்கள் ஓட்டலிலும் இடம் இல்லை. ஊரில் நடக்க இருக்கும் திருவிழாவை முன்னிட்டு இட நெருக்கடி. என் அறையில் வேண்டுமானால் தங்குங்கள். நான் வெளியில் படுத்துக் கொள்கிறேன்... இந்த இரவில் நீங்கள் எங்கே செல்ல முடியும்!''என்றான்.
""உன்னை மாதிரி கருணை உள்ளம் கொண்ட இளைஞன் ஒரு பெரிய ஓட்டலின் மானேஜராக இருக்க வேண்டியவன். ஒரு காலத்தில் உனக்காக நான் ஒரு ஓட்டல் கட்டினாலும் கட்டுவேன்,'' என்றார் கிழவர்.
கிழவரும், அவரது மனைவியும் அவனது அறையில் தங்கிக் கொண்டனர். மறுநாள் காலையில் கிழவர் அவனுக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினர்.
இரு ஆண்டுகளுக்கு பிறகு, நியூயார்க்கிற்கு வரச் சொல்லி அந்த இளைஞனுக்கு தந்தி வந்தது. அதே பழைய கிழவர் சமீபத்தில் தான் கட்டிய மிகப் பெரிய ஓட்டலை அவனுக்குக் காட்டி, ""நீதான் இதற்கு மேனஜர்,'' என்றார்.
அவனது வாழ்க்கை எங்கோ போய்விட்டது.
எந்த மனிதனையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். கந்தல் உடையில் தேவதைகள் ஒளிந்திருக்கக்கூடும்!
நன்றி: தினமலர்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கந்தல் உடையில் தேவதைகள்!
நல்ல கருத்துள்ள கதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கந்தல் உடையில் தேவதைகள்!
உண்மை தத்துவம் பாராட்டுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கந்தல் உடையில் தேவதைகள்!
எந்த மனிதனையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். கந்தல் உடையில் தேவதைகள் ஒளிந்திருக்கக்கூடும்! @. :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கந்தல் – கவிதை
» இரண்டு தேவதைகள் .....
» சில தேவதைகள் , உங்கள் பார்வைக்கு .
» தேவதைகள் வாழும் வீடு...!
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
» இரண்டு தேவதைகள் .....
» சில தேவதைகள் , உங்கள் பார்வைக்கு .
» தேவதைகள் வாழும் வீடு...!
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|