Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
உறங்காத உன் நினைவுகள்
+4
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
நண்பன்
பாயிஸ்
8 posters
Page 1 of 1
உறங்காத உன் நினைவுகள்
சில்லென்ற காற்று மெதுவாக
மேனியை தடவிச் செல்லும்போது
பனிமூட்டத்தினுல் இருந்து
என் தேவதையே என்னைத்
தொடுவதாய் உணர்கிறேன்
தொடாமல் முத்தங்களென்றும்
பார்க்காமலேயே பாசாங்குகளென்றும்
உன் நினைவுகளின் ஒரு பகுதியாய்
தொடராய் தொடர்ந்து செல்கிறது
உரசல்கள் இல்லாத உணர்வுகளும்
தீண்டல்கள் இல்லாத தித்திப்புகளும்
நீ விலகி இருக்கையிலையே
அவைகளை அனுபவிக்க முடிகிறது
உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
ஆனால் உன்னுடனான
ஊடல்களின் நினைவுகளில்
உணர்ச்சிகள் ஏனோ கிழர்ச்சியாகிறது
மேனியை தடவிச் செல்லும்போது
பனிமூட்டத்தினுல் இருந்து
என் தேவதையே என்னைத்
தொடுவதாய் உணர்கிறேன்
தொடாமல் முத்தங்களென்றும்
பார்க்காமலேயே பாசாங்குகளென்றும்
உன் நினைவுகளின் ஒரு பகுதியாய்
தொடராய் தொடர்ந்து செல்கிறது
உரசல்கள் இல்லாத உணர்வுகளும்
தீண்டல்கள் இல்லாத தித்திப்புகளும்
நீ விலகி இருக்கையிலையே
அவைகளை அனுபவிக்க முடிகிறது
உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
ஆனால் உன்னுடனான
ஊடல்களின் நினைவுகளில்
உணர்ச்சிகள் ஏனோ கிழர்ச்சியாகிறது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உறங்காத உன் நினைவுகள்
உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
இந்த வரிகள் உண்மையில் மிகவும் அருமையாக உள்ளது பாயிஸ்
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
நிலமைக்கேற்றாப்போல் வரிகள்
ஜில்லென்ற குழுகுழுப்பில் உறங்கச்செல்லும் போது
வாவ் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
இந்த வரிகள் உண்மையில் மிகவும் அருமையாக உள்ளது பாயிஸ்
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
நிலமைக்கேற்றாப்போல் வரிகள்
ஜில்லென்ற குழுகுழுப்பில் உறங்கச்செல்லும் போது
வாவ் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறங்காத உன் நினைவுகள்
காதல் அதன் கதகதப்பில் கணப்புச் சூட்டில் கைப்பற்றிய காதலை அவன் கண்மூட நினைக்கும் போது கண் இமைக்குள் கால் நீட்டி கட்டு விரியனாய் கொத்தும்... அருமை பாயிஸ்
Re: உறங்காத உன் நினைவுகள்
பிரமாதமான கவிதை காதலை உணரும் தருணம் உடனிருக்கும் போதில்லை பிரிந்து விரிந்து தவித்திருக்கும்போதுதான் என்பதை உணர்ச்சி ததும்ப எழுதிய வரிகள் பாராட்டுகள்
Re: உறங்காத உன் நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது..
நினைவு மழைக்குள்
நிஜமென்னும்
குடைக்கு தேடல்
தொடங்கட்டும் ....
அருமையான வரிகள் தோழரே .
தொடருங்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறங்காத உன் நினைவுகள்
நண்பன் wrote:உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
இந்த வரிகள் உண்மையில் மிகவும் அருமையாக உள்ளது பாயிஸ்
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
நிலமைக்கேற்றாப்போல் வரிகள்
ஜில்லென்ற குழுகுழுப்பில் உறங்கச்செல்லும் போது
வாவ் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
உணார்ந்தளித்த பின்னூட்டமாகத்தான் இதைநான் பார்க்கிறேன்.
உண்மைதான் தோழரே பிரிவுகளில் பெரும் துயர் நாம் பிரிந்து வந்தவையே
அருமையான பின்னூட்டம் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உறங்காத உன் நினைவுகள்
தனிமையில் நாடு விட்டு நாடு சென்று தொழில் புரியும் உள்ளங்களின் மனக்குமுறல்கள் இப்படி கவிதையாகவும் வரும் என்பதனை சகோதரர் பாயிஸ் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் வாழ்த்துக்கள் தோழரே :!@!:பாயிஸ் wrote:சில்லென்ற காற்று மெதுவாக
மேனியை தடவிச் செல்லும்போது
பனிமூட்டத்தினுல் இருந்து
என் தேவதையே என்னைத்
தொடுவதாய் உணர்கிறேன்
தொடாமல் முத்தங்களென்றும்
பார்க்காமலேயே பாசாங்குகளென்றும்
உன் நினைவுகளின் ஒரு பகுதியாய்
தொடராய் தொடர்ந்து செல்கிறது
உரசல்கள் இல்லாத உணர்வுகளும்
தீண்டல்கள் இல்லாத தித்திப்புகளும்
நீ விலகி இருக்கையிலையே
அவைகளை அனுபவிக்க முடிகிறது
உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
ஆனால் உன்னுடனான
ஊடல்களின் நினைவுகளில்
உணர்ச்சிகள் ஏனோ கிழர்ச்சியாகிறது
Re: உறங்காத உன் நினைவுகள்
பாயிஸ் wrote:நண்பன் wrote:உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
இந்த வரிகள் உண்மையில் மிகவும் அருமையாக உள்ளது பாயிஸ்
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
நிலமைக்கேற்றாப்போல் வரிகள்
ஜில்லென்ற குழுகுழுப்பில் உறங்கச்செல்லும் போது
வாவ் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
உணார்ந்தளித்த பின்னூட்டமாகத்தான் இதைநான் பார்க்கிறேன்.
உண்மைதான் தோழரே பிரிவுகளில் பெரும் துயர் நாம் பிரிந்து வந்தவையே
அருமையான பின்னூட்டம் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறங்காத உன் நினைவுகள்
முனாஸ் சுலைமான் wrote:தனிமையில் நாடு விட்டு நாடு சென்று தொழில் புரியும் உள்ளங்களின் மனக்குமுறல்கள் இப்படி கவிதையாகவும் வரும் என்பதனை சகோதரர் பாயிஸ் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் வாழ்த்துக்கள் தோழரே :!@!:பாயிஸ் wrote:சில்லென்ற காற்று மெதுவாக
மேனியை தடவிச் செல்லும்போது
பனிமூட்டத்தினுல் இருந்து
என் தேவதையே என்னைத்
தொடுவதாய் உணர்கிறேன்
தொடாமல் முத்தங்களென்றும்
பார்க்காமலேயே பாசாங்குகளென்றும்
உன் நினைவுகளின் ஒரு பகுதியாய்
தொடராய் தொடர்ந்து செல்கிறது
உரசல்கள் இல்லாத உணர்வுகளும்
தீண்டல்கள் இல்லாத தித்திப்புகளும்
நீ விலகி இருக்கையிலையே
அவைகளை அனுபவிக்க முடிகிறது
உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
ஆனால் உன்னுடனான
ஊடல்களின் நினைவுகளில்
உணர்ச்சிகள் ஏனோ கிழர்ச்சியாகிறது
உண்மையை அழகாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள் நன்றி சேர்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உறங்காத உன் நினைவுகள்
ஒவ்வொரு நொடித் துளியிலும்
எவ்விதமான துடிப்பினையும்
மனசிலே சுமந்து
உள்ளுக்குள் மனப் போரட்டந்தனை
கள்ளுண்ட வண்டாய்
வைத்திருந்து காண்போருக்கு
காட்சியை விருந்தாக்கி
மாட்சிமை கொண்ட
மண்ணின் பெருமைதனை
மங்கையரும் மங்கையரை
மனதினிலே சுமந்திட்ட
கண்ணான காதலனும்
ஒவ்வொரு நொடித் துளியும்
அடையும் போராட்டந்தனை
எடை போட்டுத் தான்
வரையறுத்துக் கூற இயலுமா?
கவிதை வரிகள் மிக அருமை தோழரே!
எவ்விதமான துடிப்பினையும்
மனசிலே சுமந்து
உள்ளுக்குள் மனப் போரட்டந்தனை
கள்ளுண்ட வண்டாய்
வைத்திருந்து காண்போருக்கு
காட்சியை விருந்தாக்கி
மாட்சிமை கொண்ட
மண்ணின் பெருமைதனை
மங்கையரும் மங்கையரை
மனதினிலே சுமந்திட்ட
கண்ணான காதலனும்
ஒவ்வொரு நொடித் துளியும்
அடையும் போராட்டந்தனை
எடை போட்டுத் தான்
வரையறுத்துக் கூற இயலுமா?
கவிதை வரிகள் மிக அருமை தோழரே!
Re: உறங்காத உன் நினைவுகள்
Atchaya wrote:ஒவ்வொரு நொடித் துளியிலும்
எவ்விதமான துடிப்பினையும்
மனசிலே சுமந்து
உள்ளுக்குள் மனப் போரட்டந்தனை
கள்ளுண்ட வண்டாய்
வைத்திருந்து காண்போருக்கு
காட்சியை விருந்தாக்கி
மாட்சிமை கொண்ட
மண்ணின் பெருமைதனை
மங்கையரும் மங்கையரை
மனதினிலே சுமந்திட்ட
கண்ணான காதலனும்
ஒவ்வொரு நொடித் துளியும்
அடையும் போராட்டந்தனை
எடை போட்டுத் தான்
வரையறுத்துக் கூற இயலுமா?
கவிதை வரிகள் மிக அருமை தோழரே!
உண்மைதான் ஐயா இரு உள்ளங்கள் பரிமாரி அந்த இரு உள்ளங்களும் பேசிக்கொள்ளும் ஊமை வார்த்தைகள் பிரருக்கு கேட்பதில்லை அவர்களின் அன்பையும் எம்மால் எடைபோட்டும் கூரவும் முடியாதுதான்.
நான் அழகாய் உணர்ந்து கொண்டேன் உங்களின் பின்னூட்டத்தினை நன்று மிக நன்று
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உறங்காத உன் நினைவுகள்
உங்களின் வலைத் தளமும், இங்கு பதிவு செய்யும் கவிதைகள் மிக மிக அருமையாக உள்ளது. க்ரிஷ்ணாலய தளம் பார்வை இட்டு இருக்கின்றீர்களா உறவே!
Re: உறங்காத உன் நினைவுகள்
Atchaya wrote:உங்களின் வலைத் தளமும், இங்கு பதிவு செய்யும் கவிதைகள் மிக மிக அருமையாக உள்ளது. க்ரிஷ்ணாலய தளம் பார்வை இட்டு இருக்கின்றீர்களா உறவே!
நான் பார்க்கவில்லை ஐயா அதனுடைய லிங்கை எனக்கு அனுப்பிவையுங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உறங்காத உன் நினைவுகள்
இங்கயே அனைவரும் பார்க்கும் படி செய்து விடுங்கள் அட்சயாபாயிஸ் wrote:Atchaya wrote:உங்களின் வலைத் தளமும், இங்கு பதிவு செய்யும் கவிதைகள் மிக மிக அருமையாக உள்ளது. க்ரிஷ்ணாலய தளம் பார்வை இட்டு இருக்கின்றீர்களா உறவே!
நான் பார்க்கவில்லை ஐயா அதனுடைய லிங்கை எனக்கு அனுப்பிவையுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறங்காத உன் நினைவுகள்
அருமை வரிகள்.. :!+: :!+:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|