Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
நல்ல கதை வசனம் உள்ள படங்களில் நடிப்பேன் தேவயானி
4 posters
Page 1 of 1
நல்ல கதை வசனம் உள்ள படங்களில் நடிப்பேன் தேவயானி
நல்ல கதை வசனம் உள்ள படங்களில் நடிப்பேன்; ரசிகர்கள் ஆதரவு எனக்கு குறையவில்லை-தேவயானி
கும்பகோணம் வந்த நடிகை தேவயானி நிருபர்களிடம் கூறியதாவது:-
கும்பகோணம் எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று. நான் ஆண்டுக்கு
ஒருமுறை கும்பகோணம் வருவேன். ஆனந்தம், கிரி போன்ற சினிமா படங்களின்
படப்பிடிப்பு மற்றும் கோலங்கள் டெலிவிஷன் தொடர் ஆகியவற்றுக்கான
படப்பிடிப்புகள் இங்கு தான் நடைபெற்றன.
அழகான
கோவில்கள், இருபுறமும் ஆறுகள், பசுமையாக தெரியும். கலாசாரமும்,
தெய்வீகமும், இசையம்சமும் கலந்த ஊர் கும்பகோணம் ஆகும். தற்போது "திருமதி
தமிழ்" என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். தற்கால சமுதாய
நடப்புகளை வெளிப்படுத்தும் கதையம்சம் கொண்ட படம்.
மேலும்
பல தமிழ்படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், சரியான கதாபாத்திரங்கள்
அமையாததால் நான் தமிழ்ப் படங்களை ஒத்துக்கொள்வதில்லை. தற்போது புதிய
படங்களின் தயாரிப்பு மற்றும் கதையம்சங்கள் முற்றிலும் முன்பிருந்ததை விட
மாறியுள்ளது. நல்ல கதையம்சங்களுடன் உள்ள படங்கள் வந்தால் நான் நிச்சயம்
ஒப்புக் கொள்வேன்.
தற்போது புதிய படங்கள்
அதிகமாக வருகின்றன. புதிய இயக்குனர்கள் நிறைய உருவாகிறார்கள். இது
திரைப்படத்துறைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வளர்ச்சி என கூறலாம்.
திரைப்படத்துறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், பல போட்டிகள் இருந்தும்
இன்றும் ரசிகர்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதால், நான் தமிழ்
ரசிகர்களை மறக்க முடியாது.
நான் எங்கு
சென்றாலும், எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை சொந்த
சகோதரி போன்ற உணர்வுடன் நடத்துகிறார்கள். ஆகவே நான் தமிழ் மண்ணுக்கு
கடமைப்பட்டவள். மேலும் திரைப்படத்துறைக்கு ஏற்றார்போல் சின்னத்திரை
மூலமாகவும் ஏராளமான விஷயங்களை நாம் ரசிகர்களிடம் கொண்டு செல்ல முடியும்.
அதனால் தான் சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்துகிறேன்.
சின்னத்திரையின் மூலம் ஏராளமான ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
கும்பகோணம் வந்த நடிகை தேவயானி நிருபர்களிடம் கூறியதாவது:-
கும்பகோணம் எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று. நான் ஆண்டுக்கு
ஒருமுறை கும்பகோணம் வருவேன். ஆனந்தம், கிரி போன்ற சினிமா படங்களின்
படப்பிடிப்பு மற்றும் கோலங்கள் டெலிவிஷன் தொடர் ஆகியவற்றுக்கான
படப்பிடிப்புகள் இங்கு தான் நடைபெற்றன.
அழகான
கோவில்கள், இருபுறமும் ஆறுகள், பசுமையாக தெரியும். கலாசாரமும்,
தெய்வீகமும், இசையம்சமும் கலந்த ஊர் கும்பகோணம் ஆகும். தற்போது "திருமதி
தமிழ்" என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். தற்கால சமுதாய
நடப்புகளை வெளிப்படுத்தும் கதையம்சம் கொண்ட படம்.
மேலும்
பல தமிழ்படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், சரியான கதாபாத்திரங்கள்
அமையாததால் நான் தமிழ்ப் படங்களை ஒத்துக்கொள்வதில்லை. தற்போது புதிய
படங்களின் தயாரிப்பு மற்றும் கதையம்சங்கள் முற்றிலும் முன்பிருந்ததை விட
மாறியுள்ளது. நல்ல கதையம்சங்களுடன் உள்ள படங்கள் வந்தால் நான் நிச்சயம்
ஒப்புக் கொள்வேன்.
தற்போது புதிய படங்கள்
அதிகமாக வருகின்றன. புதிய இயக்குனர்கள் நிறைய உருவாகிறார்கள். இது
திரைப்படத்துறைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வளர்ச்சி என கூறலாம்.
திரைப்படத்துறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், பல போட்டிகள் இருந்தும்
இன்றும் ரசிகர்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதால், நான் தமிழ்
ரசிகர்களை மறக்க முடியாது.
நான் எங்கு
சென்றாலும், எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை சொந்த
சகோதரி போன்ற உணர்வுடன் நடத்துகிறார்கள். ஆகவே நான் தமிழ் மண்ணுக்கு
கடமைப்பட்டவள். மேலும் திரைப்படத்துறைக்கு ஏற்றார்போல் சின்னத்திரை
மூலமாகவும் ஏராளமான விஷயங்களை நாம் ரசிகர்களிடம் கொண்டு செல்ல முடியும்.
அதனால் தான் சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்துகிறேன்.
சின்னத்திரையின் மூலம் ஏராளமான ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நல்ல கதை வசனம் உள்ள படங்களில் நடிப்பேன் தேவயானி
நல்ல முடிவு தேவயானி நல்ல நடிகைதான் ,ஆனால் கணவர் தான் கொஞ்சம் சொதப்புகிறார் கொஞ்ச நாளுக்கு முன் சொந்த படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டார் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இன்னும் நிறைய படங்களில் நடிப்பேன்!…
» 2-வது ரவுண்ட்பெரிய ஹீரோ படங்களில் விரைவில் நடிப்பேன் -சோனியா அகர்வால்
» ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்!- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர் !!
» நல்ல கதைகள் இல்லாததால் தமிழ் படங்களில் நடிக்க மறுத்தேன் : சதா
» தமிழ், தெலுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டை
» 2-வது ரவுண்ட்பெரிய ஹீரோ படங்களில் விரைவில் நடிப்பேன் -சோனியா அகர்வால்
» ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்!- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர் !!
» நல்ல கதைகள் இல்லாததால் தமிழ் படங்களில் நடிக்க மறுத்தேன் : சதா
» தமிழ், தெலுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|