Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு
எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு;
இதுவரை 256 சிறுவர்கள் பலி
ஐ. நா. புதிய அறிக்கையில் தகவல்
சிரியாவில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு சிரிய அரசின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐ. நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ. நா. மனித உரிமை கவுன்ஸிலின் சிரியா விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் இடம் பெறும் வன்முறைகள் தொடர்பில் 223 பேரிடம் விசாரணை நடத்திய பின்னரே மேற்படி குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிரிய பாதுகாப்பு படை எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு துன்புறுத்தல்கள், கற்பழிப்பு, கொலை போன்ற வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் போது சிறுவர்களுக்கு எதிராகவும் சிரிய இராணுவம் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி இதுவரையில் சிரியாவில் குறைந்த பட்சம் 256 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு வயது சிறுமியும் உள்ளடங்குவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளால் அங்கு 3500 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ஐ. நாவின் புதிய அறிக்கையை தொடர்ந்து பாதுகாப்புச் சபையில் சிரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா, ஜெர்மன் அழைப்பு விடுத்துள்ளன.
“சிரியா மீது பாதுகாப்புச் சபையில் நடவடிக்கை எடுக்கும் காலம் கடந்து விட்டது. இன்னும் தாமதித்தால் பஷர் அல் அசாத்தின் இராணுவத்தின் வன்முறைகள் அங்கு அதிகரிக்கும்” என பாதுகாப்புச் சபையில் ஐ. நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சுசான் ரைஸ் கூறினார்.
இதுவரை 256 சிறுவர்கள் பலி
ஐ. நா. புதிய அறிக்கையில் தகவல்
சிரியாவில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு சிரிய அரசின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐ. நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ. நா. மனித உரிமை கவுன்ஸிலின் சிரியா விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் இடம் பெறும் வன்முறைகள் தொடர்பில் 223 பேரிடம் விசாரணை நடத்திய பின்னரே மேற்படி குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிரிய பாதுகாப்பு படை எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு துன்புறுத்தல்கள், கற்பழிப்பு, கொலை போன்ற வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் போது சிறுவர்களுக்கு எதிராகவும் சிரிய இராணுவம் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி இதுவரையில் சிரியாவில் குறைந்த பட்சம் 256 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு வயது சிறுமியும் உள்ளடங்குவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளால் அங்கு 3500 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ஐ. நாவின் புதிய அறிக்கையை தொடர்ந்து பாதுகாப்புச் சபையில் சிரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா, ஜெர்மன் அழைப்பு விடுத்துள்ளன.
“சிரியா மீது பாதுகாப்புச் சபையில் நடவடிக்கை எடுக்கும் காலம் கடந்து விட்டது. இன்னும் தாமதித்தால் பஷர் அல் அசாத்தின் இராணுவத்தின் வன்முறைகள் அங்கு அதிகரிக்கும்” என பாதுகாப்புச் சபையில் ஐ. நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சுசான் ரைஸ் கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு
பஷர் அல் அசாத்தின் கொடுமை அதிகரித்து விட்டது இதை உடனே நிறுத்த வேண்டும் மக்கள் கடும் அல்லல் படுகிறார்கள் இங்கு எனது நண்பர்கள் சிரியாவிற்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள் மிகவும் வருத்தமாக உள்ளது.
பஷர் அல் அசாத்தின் நிலை இனி கஸ்டம்தான் மக்கள் அடித்தே கொன்று விடுவார்கள் உயிரைப் பிளைத்து தப்பித்தால் உண்டு இன்னுமின்னும் ஆட்சி செய்ய நினைத்தால் அழிவுதான் ஏற்படும்.
பஷர் அல் அசாத்தின் நிலை இனி கஸ்டம்தான் மக்கள் அடித்தே கொன்று விடுவார்கள் உயிரைப் பிளைத்து தப்பித்தால் உண்டு இன்னுமின்னும் ஆட்சி செய்ய நினைத்தால் அழிவுதான் ஏற்படும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு
நண்பன் சொல்வது சரிதான் இனி இவர் கிளர்ச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்டால் மவெனே மாட்டு இறைச்சி கிடங்குதான் கிடைக்கும் ஜனாசா வைக்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு
கடாபிக்கு ஏற்பட்ட நிலையை விட மோசமாக இருக்கும் மக்கள் அதிகமா அழிந்து கொண்டிருக்கிறார்கள்jasmin wrote:நண்பன் சொல்வது சரிதான் இனி இவர் கிளர்ச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்டால் மவெனே மாட்டு இறைச்சி கிடங்குதான் கிடைக்கும் ஜனாசா வைக்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்
» சிரிய அதிபரை கேலி சித்திரமாக வரைந்த அலி பெர்ஷாத் மீது கொடூர தாக்குதல்.
» அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
» மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
» மும்பை மீது தாக்குதல் நடத்த பெண்களுக்கு 'பிதாயின்' தீவிரவாத பயிற்சி
» சிரிய அதிபரை கேலி சித்திரமாக வரைந்த அலி பெர்ஷாத் மீது கொடூர தாக்குதல்.
» அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
» மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
» மும்பை மீது தாக்குதல் நடத்த பெண்களுக்கு 'பிதாயின்' தீவிரவாத பயிற்சி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|