Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)
4 posters
Page 1 of 1
ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)
இயற்கையின் அழகு வார்த்தைகளுக்குள்
அடங்காதது. அமைதி, ஆனந்தம், குதூகலத்தோடு எண்ணிலடங்கா அற்புதமான சுகங்களை
மனதில் விதைக்கக் கூடியது.
ஆயினும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் இவற்றை அடைந்து விடுவதில்லை.
அவ்வாறான சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது அவற்றை முழுமையாக அனுபவிக்கவே நாம்
விரும்புகிறோம்.
அந்த வகையில் இலங்கையை ஆகாயத்திலிருந்து பார்த்தால் எவ்வாறான அழகு என்பதை படம் எடுத்துத் தந்திருக்கிறார் நமது வாசகர் ஒருவர்.
சூரியக் கதிர்களுக்கிடையே ஒன்றையொன்று தொட்டு, விலகி கொஞ்சிக் குலாவும்
முகில் கூட்டத்தின் ரம்மியமும் பச்சைப்பசேல் எனக் காட்சி தந்து காண்போரை
கண்கவரச் செய்யும் கரையோரங்களின் அழகும் எம்மை இயற்கையின்பால் இட்டுச்
செல்கின்றன.
‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என அழைக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் தானா என எண்ணத் தோன்றுகிறது.
நன்றி யாழ்
அடங்காதது. அமைதி, ஆனந்தம், குதூகலத்தோடு எண்ணிலடங்கா அற்புதமான சுகங்களை
மனதில் விதைக்கக் கூடியது.
ஆயினும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் இவற்றை அடைந்து விடுவதில்லை.
அவ்வாறான சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது அவற்றை முழுமையாக அனுபவிக்கவே நாம்
விரும்புகிறோம்.
அந்த வகையில் இலங்கையை ஆகாயத்திலிருந்து பார்த்தால் எவ்வாறான அழகு என்பதை படம் எடுத்துத் தந்திருக்கிறார் நமது வாசகர் ஒருவர்.
சூரியக் கதிர்களுக்கிடையே ஒன்றையொன்று தொட்டு, விலகி கொஞ்சிக் குலாவும்
முகில் கூட்டத்தின் ரம்மியமும் பச்சைப்பசேல் எனக் காட்சி தந்து காண்போரை
கண்கவரச் செய்யும் கரையோரங்களின் அழகும் எம்மை இயற்கையின்பால் இட்டுச்
செல்கின்றன.
‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என அழைக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் தானா என எண்ணத் தோன்றுகிறது.
நன்றி யாழ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)
அற்புதமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி நீங்களும் எனக்கு நன்றி சொல்லிடுங்க இல்லாட்டி :%
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)
நன்றி.........அப்புகுட்டி wrote:அற்புதமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி நீங்களும் எனக்கு நன்றி சொல்லிடுங்க இல்லாட்டி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)
அற்புதம் அற்புதம் இங்கு வாழ கொடுத்து வைத்து இருக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆகாயத்திலிருந்து…இரத்தினத் துவீபத்தின் அற்புத அழகு !! (படங்கள் இணைப்பு)
மிகவும் பிரமாதம் நன்றி அக்கா பகிர்ந்தமைக்கு அதிகதிகமாக தாருங்கள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நம்பவே முடிய வில்லை அற்புத படங்கள் இணைப்பு
» பமகல வெந்நீரூற்றுக்கள் : துருக்கியின் அற்புத படைப்பு! (படங்கள் இணைப்பு)
» அழகு குட்டிகள் படங்கள் இணைப்பு
» அழகு இரட்டைகள் படங்கள் இணைப்பு!
» அழகு மலர்கள் படங்கள் இணைப்பு
» பமகல வெந்நீரூற்றுக்கள் : துருக்கியின் அற்புத படைப்பு! (படங்கள் இணைப்பு)
» அழகு குட்டிகள் படங்கள் இணைப்பு
» அழகு இரட்டைகள் படங்கள் இணைப்பு!
» அழகு மலர்கள் படங்கள் இணைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|