சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி! Khan11

அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி!

Go down

அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி! Empty அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி!

Post by gud boy Fri 2 Dec 2011 - 21:55

உலகமெங்கும் போர் என்ற பெயரின் அரச பயங்கரவாதம் நிகழ்த்திவரும் நாடான அமெரிக்காவே, ஒரு பயங்கரவாதி தனது நாட்டிற்கு வந்துவிடக் கூடாது என அனுமதி மறுக்கும் அளவுக்கு சிறப்பை பெற்றவர் திருவாளர் நரேந்திரமோடி. இவர் கையில் உள்ள சூலாயுதத்தில் இன்றும் முஸ்லிம்களின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இவர் காந்தி பிறந்த மாநிலத்தை ஆளும் முதல்வர் என்பதால் அவ்வபோது அகிம்சை கருத்துக்களையும் அவிழ்த்து விட்டு வருகிறார். அந்த வரிசையில், போலீசார் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ள இவர், அவ்வாறு இல்லையெனில், மக்களுக்கு போலீசிற்கு எதிரான உணர்வு ஏற்பட்டு விடும். அதற்கு போலீசார் இடம்தரக் கூடாது'' என்றும் கூறியுள்ளார்.

மனிதநேயம் குறித்து இந்த மாமிசபட்சிணி அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் அருகதையுண்டா?
முஸ்லிம் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கச் சொன்னவர், பல போலி என்கவுன்டர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர், என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை ஒரு கொள்கையாகவே குஜராத் அரசு வைத்திருக்கிறது. 2002ல் நடந்த கலவரங்கள், போலீஸ் அடக்குமுறைகள், கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்று முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் அவர்களால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்த மோடி,

2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது. கவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.இவையெல்லாம் மோடியின் மனிதநேய[!] ஆட்சிக்கு சிறு உதாரணங்கள்.

மேலும், போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம்கள் உயிரை பறிப்பது ஒருபுறம், ஏற்கனவே கொன்றுவிட்டு என்கவுண்டர் நாடகமாடிய இந்த மோடியின் முகத்திரை இஸ்ரத் ஜஹான் விசயத்தில் வெளிப்பட்டதே! “”இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சஞ்சீவ் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார் என்பதற்காக அவரை பதவியை விட்டு நீக்கி, பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளினாரே மோடி! இவர் மனிதநேயம் பேசுவதா?

என்ன செய்வது? சவப்பெட்டி ஊழல் முதல், நில ஒதுக்கீடு ஊழல், சுரங்க ஊழல் என அத்தனை ஊழல்களையும் 'அசால்டாக' செய்து விட்டு, பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் (1999) தொலைத்தொடர்புத் துறையில் ரூ.43,523 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா'வால் குற்றம் சாட்டப்படும் இவர்கள், ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை வெட்கமின்றி, நடத்தும் போது, மனிதநேயம் பேசுவதில் என்ன ஆச்சர்யமிருக்கிறது? மோடி மனித நேயம் பேசி அதைக் கேட்கும் நிலையில் நமது நாடு உள்ளது வேதனைக்குரியதுதானே
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum