சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா Khan11

அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா

3 posters

Go down

அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா Empty அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா

Post by பாயிஸ் Sat 3 Dec 2011 - 9:21

இலங்கையில் தற்போது உள்ள முறைமை மாற்றி அமைக்கப்படாவிட்டால் எந்த நாளும் அடிமைகளாக வாழ வேண்டி நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடி அமீன், ஹிட்லர் என்று தம்மை வர்ணித்த புனிதர் இன்று தன்னையும் தனது குடும்பத்தாரையும் பழிவாங்குவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இந்த ஊழல் மோசடி மிக்க அரசியல் கலாச்சாரத்தை இல்லாதொழித்து மக்கள் நலன் மிக்க ஆட்சியொன்று என்றாவது உருவாக்கப்படும். இந்த முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மக்களினால் அரசியல்வாதிகளை நிர்வாகம் செய்யும் ஓர் முறைமையை உருவாக்கவேண்டும் போரை வென்ற இந்த நாட்டை அரசியல்வாதிகள் சுரண்டுவதனை வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹைகோர்ப் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றிற்கு சென்றபோதே அவர் நேற்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா Empty Re: அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா

Post by jasmin Sat 3 Dec 2011 - 9:31

பொன்சேகாவும் ராஜபக்‌ஷேயோடு சேர்ந்து தமிழர்களை சித்திரவதை செய்தவர்தானே ஆடு நனைகிறது என்று ஓனாய் வருத்தப்படுகிறது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா Empty Re: அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா

Post by நண்பன் Sat 3 Dec 2011 - 9:35

பொன்சேகா சொல்லுவதும் ஒரு வகையில் சரியாகத்தான் படுகிறது ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா Empty Re: அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum