சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன் Khan11

மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்

5 posters

Go down

மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன் Empty மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்

Post by முனாஸ் சுலைமான் Sat 3 Dec 2011 - 13:17

மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன் India+policeகள்ளக் காதலை கைவிடாத மனைவியை கொலை செய்த கணவர், மனைவியின் தலையை துண்டித்து தோளில் போட்டபடி காவல் நிலையத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தியாவில் சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த சின்னமணலி பன்னியாண்டி தெருவை சேர்ந்தவர் ராஜா (41). இருசக்கர வாகனத்தில் சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி, பொம்மைகள் விற்பனை செய்பவர். இவரது மனைவி சரோஜா (38). இவர் நடந்து சென்று சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி விற்று வந்தார். இவர்களுக்கு மகாலட்சுமி, மல்லிகா, மகேஸ்வரி என்ற 3 மகள்களும் கோபால் (20) என்ற மகனும் உள்ளனர்.

சரோஜா ஈரோட்டுக்கு சென்று சரக்கு கொள்முதல் செய்வது வழக்கம். அப்போது கடைக்காரருக்கும், சரோஜாவுக் கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த ராஜா, மனைவியை கண்டித்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கள்ளக்காதலை கண்டித்த கணவரை, விஷம் வைத்து கொன்று விடுவேன் என்று சரோஜா மிரட்டியுள்ளார். கணவருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்யவும் ஒரு முறை முயன்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் சாப்பாட்டை சாப்பிடாததால் ராஜா அப்போது உயிர் தப்பினார்.

இந்நிலையில், நேற்று மதியம் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜா, வீட்டில் இருந்த கத்தியால், சரோஜாவின் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த சரோஜா வீட்டிலேயே உயிரிழந்தார். இதன் பின்னும் ஆத்திரம் அடங்காத ராஜா, சரோஜாவின் தலையை துண்டித்து எடுத்தார். தலையை தோளில் போட்டபடி அவர் இடைப்பாடி காவல் நிலையத்துக்கு நடந்து வந்தார். இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன் Empty Re: மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்

Post by பானுஷபானா Sat 3 Dec 2011 - 13:25

இது ஏற்கனவே பதிந்தது போல் உள்ளது மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன் 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன் Empty Re: மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்

Post by jasmin Sat 3 Dec 2011 - 15:38

அட பாவி மனுஷா விவாகர்த்து பண்ணி விரட்டி விட்டு இருக்கலாமே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன் Empty Re: மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்

Post by gud boy Sat 3 Dec 2011 - 18:27

ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன் Empty Re: மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்

Post by நண்பன் Sat 3 Dec 2011 - 18:57

jasmin wrote:அட பாவி மனுஷா விவாகர்த்து பண்ணி விரட்டி விட்டு இருக்கலாமே
இருக்கலாம் அசிங்கங்களை விடுவதை விட இப்படி செய்வது அவருக்கு நல்லதாக தோணி இருக்கும் அவருக்கு அவருக்கு. :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன் Empty Re: மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum