Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
3 posters
Page 1 of 1
நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
காலி பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி
(காலியிலிருந்து மர்லின் மரிக்கார்)
தாய்மொழியை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் நாட்டைச் சிறந்த முறையில்
கட்டியெழுப்ப முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலியில் தெரிவித்தார்.
தாய்மொழியை உரிய முறையில் பயன் படுத்தியவர்கள்தான் உலகிற்கு சிறந்த படைப்புகளையும்,
புத்தாக்கங்களையும் வழங்கியுள்ளார்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
குறிப்பிட்டார்.
தேசிய கல்வி நிறுவகம் அண்மை யில் ஆறாம் வகுப்பு பாடசாலை மாண வர்கள் மத்தியில்
நடத்திய ஆய் வொன்றில் 18 சதவீதமான சிங்கள மொழி மாணவர்கள் தாய்மொழியை சரியான முறையில்
எழுத முடியா திருப்பது தெரிய வந் துள்ளது. இதே பிரச்சினை தமிழைத் தாய்மொழியாகக்
கொண்ட மாணவர்கள் மத்தியிலும் உள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
காலி மஹிந்த வித்தியாலயத்தின் வரு டாந்த பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக்
கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில்,
எமது எதிர்கால சந்ததியினர் புத்தகப் பூச்சிகளாகவும், கணனிகளின் அடிமைகளா கவும்
மாறுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. மாறாக எமது பிள்ளைகளை கலை, கலாசார
நடவடிக்கைகளிலும், விளை யாட்டுத் துறையிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட ஊக்குவிக்க
வேண்டும். அவர்கள் நாட்டைப் பொறுப்பெடுக்கவிருக்கும் எதிர்கால சந்ததியினர்.
அவர்களது சேவையை நாடு எதிர்பார்த்து இருக்கின்றது என்பதை அவர்களுக்கு உணர்த்த
வேண்டும். ஆகவே அவர்களை நற்பிரஜைகளாகக் கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமை யாததாகும்’
என்றார்.
காலி பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி
(காலியிலிருந்து மர்லின் மரிக்கார்)
தாய்மொழியை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் நாட்டைச் சிறந்த முறையில்
கட்டியெழுப்ப முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலியில் தெரிவித்தார்.
தாய்மொழியை உரிய முறையில் பயன் படுத்தியவர்கள்தான் உலகிற்கு சிறந்த படைப்புகளையும்,
புத்தாக்கங்களையும் வழங்கியுள்ளார்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
குறிப்பிட்டார்.
தேசிய கல்வி நிறுவகம் அண்மை யில் ஆறாம் வகுப்பு பாடசாலை மாண வர்கள் மத்தியில்
நடத்திய ஆய் வொன்றில் 18 சதவீதமான சிங்கள மொழி மாணவர்கள் தாய்மொழியை சரியான முறையில்
எழுத முடியா திருப்பது தெரிய வந் துள்ளது. இதே பிரச்சினை தமிழைத் தாய்மொழியாகக்
கொண்ட மாணவர்கள் மத்தியிலும் உள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
காலி மஹிந்த வித்தியாலயத்தின் வரு டாந்த பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக்
கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில்,
எமது எதிர்கால சந்ததியினர் புத்தகப் பூச்சிகளாகவும், கணனிகளின் அடிமைகளா கவும்
மாறுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. மாறாக எமது பிள்ளைகளை கலை, கலாசார
நடவடிக்கைகளிலும், விளை யாட்டுத் துறையிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட ஊக்குவிக்க
வேண்டும். அவர்கள் நாட்டைப் பொறுப்பெடுக்கவிருக்கும் எதிர்கால சந்ததியினர்.
அவர்களது சேவையை நாடு எதிர்பார்த்து இருக்கின்றது என்பதை அவர்களுக்கு உணர்த்த
வேண்டும். ஆகவே அவர்களை நற்பிரஜைகளாகக் கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமை யாததாகும்’
என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
நல்ல கருத்துதான் மக்கள் பின்பற்ற வேண்டுமே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» அதர்மம் ஒழிக்கப்பட்ட தினத்தில் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்
» 'தவறை சரியாக செய்ய வேண்டும்' ...
» கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
» சிறந்த முறையில் தர்மம் செய்வது எப்படி?
» பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?
» 'தவறை சரியாக செய்ய வேண்டும்' ...
» கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
» சிறந்த முறையில் தர்மம் செய்வது எப்படி?
» பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|