Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
3 posters
Page 1 of 1
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் கொடுக்கப் படாதுள்ளமை குறித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் இலங்கை அணி விரைவில் 3 டெஸ்ட் போட்டி களிலும் 5 ஒருநாள் சர்வதேச போட்டி களிலும் விளையாடவுள்ளது. இந் நிலையில், தென்னாபிரிக்க டெஸ்ட் அணித் தலைவர் கிறேம் ஸ்மித் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் டி வில்லியர்ஸ் ஆகியோர் இலங்கை வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
திலகரட்ன டில்ஷான் மற்றும் இலங்கையிலுள்ள எமது ஏனைய சக தொழிற்சார் கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்விடயத்தில் எமது ஆதரவை தெரிவிக்க விரும்புகிறோம்
என தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வெளியிட்ட ஊடக குறிப்பொன்றில் கிறேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த 8 மாதங்களாக அவர்களின் சம்பளங்கள் வழங்கப்படாதுள்ள நிலையில் அவர்கள் இங்கு கடினமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவது சிறந்ததல்ல என அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் இந்த தொழிற்சார் யுகம், நிலவும்போது இப்படியான விடயங்கள் நடைபெறக்கூடாது. இவ்வளவுக்கு மத்தியில் மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து நாட்டுக்காக விளையாடிவரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இப்பிரச்சினை விரைவில் தீரும் என நாம் நம்புகிறோம் என ஒரு நாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தியமைக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடமிருந்து (ஐ.சி.சி.) 43 இலட்சம் டொலர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
ஆனால் தனது கணக்குத் தணிக்கை முடிந்த பின்னரே அப்பணம் இலங்கைக்கு வந்துசேரும் எனவும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குவது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பொறுப்பாகும் எனவும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இலங்கை அணி வீரர்களுக்கு சம்பளம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் உதவி கோரி சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் சம்மேளனத்துடனும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தொடர்பு கொண்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை அணியின் தென்னாபிரிக்க சுற்றுலா ஆரம்பமாகும் முன்னர் இவ்விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என தான் நம்புவதாக சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதம நிலைவேற்று அதிகாரி டொனி ஐரிஸ் கூறியுள்ளார்.
இலங்கை அணி வீரர்களின் சம்பள பாக்கியில் 40 சதவீதம் விரைவில் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் கொடுக்கப் படாதுள்ளமை குறித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் இலங்கை அணி விரைவில் 3 டெஸ்ட் போட்டி களிலும் 5 ஒருநாள் சர்வதேச போட்டி களிலும் விளையாடவுள்ளது. இந் நிலையில், தென்னாபிரிக்க டெஸ்ட் அணித் தலைவர் கிறேம் ஸ்மித் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் டி வில்லியர்ஸ் ஆகியோர் இலங்கை வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
திலகரட்ன டில்ஷான் மற்றும் இலங்கையிலுள்ள எமது ஏனைய சக தொழிற்சார் கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்விடயத்தில் எமது ஆதரவை தெரிவிக்க விரும்புகிறோம்
என தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வெளியிட்ட ஊடக குறிப்பொன்றில் கிறேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த 8 மாதங்களாக அவர்களின் சம்பளங்கள் வழங்கப்படாதுள்ள நிலையில் அவர்கள் இங்கு கடினமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவது சிறந்ததல்ல என அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் இந்த தொழிற்சார் யுகம், நிலவும்போது இப்படியான விடயங்கள் நடைபெறக்கூடாது. இவ்வளவுக்கு மத்தியில் மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து நாட்டுக்காக விளையாடிவரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இப்பிரச்சினை விரைவில் தீரும் என நாம் நம்புகிறோம் என ஒரு நாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தியமைக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடமிருந்து (ஐ.சி.சி.) 43 இலட்சம் டொலர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
ஆனால் தனது கணக்குத் தணிக்கை முடிந்த பின்னரே அப்பணம் இலங்கைக்கு வந்துசேரும் எனவும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குவது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பொறுப்பாகும் எனவும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இலங்கை அணி வீரர்களுக்கு சம்பளம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் உதவி கோரி சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் சம்மேளனத்துடனும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தொடர்பு கொண்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை அணியின் தென்னாபிரிக்க சுற்றுலா ஆரம்பமாகும் முன்னர் இவ்விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என தான் நம்புவதாக சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதம நிலைவேற்று அதிகாரி டொனி ஐரிஸ் கூறியுள்ளார்.
இலங்கை அணி வீரர்களின் சம்பள பாக்கியில் 40 சதவீதம் விரைவில் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
இது கொடுமை கொடுமையிலும் பெரும் கொடுமை
Re: இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
நேசமுடன் ஹாசிம் wrote:இது கொடுமை கொடுமையிலும் பெரும் கொடுமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்
» கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு எனது பெயர் வைத்தது இளம் வீரர்களுக்கு உத்வேகம்
» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
» உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை
» கிரிக்கெட் சிறப்பாக ஆட செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை
» கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு எனது பெயர் வைத்தது இளம் வீரர்களுக்கு உத்வேகம்
» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
» உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை
» கிரிக்கெட் சிறப்பாக ஆட செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|