Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
Page 1 of 1
சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் ஆட்சேபத்துக்குரிய செய்திகளை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. கூகுள், முகநூல் போன்ற இணையத்தள நிறுவனங்கள் இது குறித்து சுயஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: சர்ச்சைக்குரிய செய்திகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வழிமுறைகளை உருவாக்க வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடுவதில் இந்த அரசுக்கு உடன்பாடிலில்லை.
இந்த நாட்டின் சமூக உணர்வுகளை புரிந்து கொண்ட எந்தவொரு நேர்மையான மனிதனும் ஆட்சேபத்துக்குரிய செய்திகள் சமூக தளங்களில் பிரசுரிக்கப்படுவதை ஏற்கமாட்டான். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கண்ணியமற்ற செய்திகள் சில தளங்களில் வந்துள்ளன. சர்ச்சைக்குரிய செய்திகளை கையாள்வது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவை கூறுமாறு கடந்த செப்டம்பர் மாதம் அரசு கேட்டுக் கொண்டது. தொடர்ச்சியான நினைவுறுத்தலுக்குப் பின்பும் இணையத்தள நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
ஆட்சேபத்துக்குரிய இணையத்தள செய்திகளை கையாள்வது தொடர்பாக சில நன்னடத்தை விதிகளை, கடந்த நவம்பர் மாதம் அரசு வகுத்தது. இது தொடர்பாக மைக்ரோசொப்ட், யாகூ, கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுடன் அரசு ஆலோசித்தது. பேச்சின் போது சில விதிகளை ஒப்புக் கொண்ட நிறுவனங்கள், எழுத்துப் பூர்வமான பதிலில் அதற்கு மாறான நிலை எடுத்தன.
தங்களால் எதுவும் செய்ய இயலாது என்றும், அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் சமூக அளவீடுகளை இங்கும் கடைபிடிக்கலாம் என்று அந்நிறுவனங்கள் ஆலோசனை வழங்கின. அமெரிக்காவிலேயே சமுக அளவீடுகள் இடத்திற்கு இடம் மாறுவதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்நாட்டு விதிகளையே இங்கும் அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், இந்தியாவின் சமுக அளவீடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் அரசு கவனமான ஆலோசனைகளுக்குப் பின்பே எடுக்கும். மத துவேஷத்தை பரப்பும் செய்திகள் இணைத்தளத்தில் இடம்பெறாத வகையில் தேவையான விதிமுறைகளை அரச நிச்சயம் உருவாக்கும்.
பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாக அரசு தலையிடுவதாக சொல்கிறார்கள். அது உண்மையில்லை. ஊடகத்தினரின் ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கிறது. கலகமூட்டும் செய்திகள் தொடர்பாக அவர்கள் ஒத்துழைக்கவில்லையெனில் அதில் தலையிட வேண்டியது அரசின் கடமையாகும். ஒத்துழைப்பு தருமாறு அரசு கேட்டது செவிடன் காதில் ஊதிய சங்குபோல ஆனது என்று சிபல் தெரிவித்தா¡ர். சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய செய்திகளை எழுதும் நபர்கள் பற்றிய விவரங்களை பெற்று அவர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை உருவாக்கப்படும் என்றும் சிபல் தெரிவித்தார்.
முகநூல் மறுப்பு: உங்கள் விதிகளை மீறும் வகையில் உள்ள செய்தியை நாங்கள் நீக்கிவிடுவோம் என்று முன்னணி சமுக வலைத் தளமான முகநூல் தெரிவித்துள்ளது. மிரட்டல் விடுக்கும், விரோதம் விளைவிக்கும், வன்முறையை தூண்டும் செய்திகளை எங்கள் சேவையிலிருந்து நீக்கும் வகையில் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இணையத்தளத்தில் ஆட்சேபத்துக்குரிய செய்திகள் பிரசுரமாவதைக் குறைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை ஏற்கிறோம். இது தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்ந்து ஆலோசிப்போம் என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க இணையத்தள தேடு பொறி யாகூ மறுத்துவிட்டது.
இது குறித்து மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: சர்ச்சைக்குரிய செய்திகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வழிமுறைகளை உருவாக்க வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடுவதில் இந்த அரசுக்கு உடன்பாடிலில்லை.
இந்த நாட்டின் சமூக உணர்வுகளை புரிந்து கொண்ட எந்தவொரு நேர்மையான மனிதனும் ஆட்சேபத்துக்குரிய செய்திகள் சமூக தளங்களில் பிரசுரிக்கப்படுவதை ஏற்கமாட்டான். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கண்ணியமற்ற செய்திகள் சில தளங்களில் வந்துள்ளன. சர்ச்சைக்குரிய செய்திகளை கையாள்வது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவை கூறுமாறு கடந்த செப்டம்பர் மாதம் அரசு கேட்டுக் கொண்டது. தொடர்ச்சியான நினைவுறுத்தலுக்குப் பின்பும் இணையத்தள நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
ஆட்சேபத்துக்குரிய இணையத்தள செய்திகளை கையாள்வது தொடர்பாக சில நன்னடத்தை விதிகளை, கடந்த நவம்பர் மாதம் அரசு வகுத்தது. இது தொடர்பாக மைக்ரோசொப்ட், யாகூ, கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுடன் அரசு ஆலோசித்தது. பேச்சின் போது சில விதிகளை ஒப்புக் கொண்ட நிறுவனங்கள், எழுத்துப் பூர்வமான பதிலில் அதற்கு மாறான நிலை எடுத்தன.
தங்களால் எதுவும் செய்ய இயலாது என்றும், அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் சமூக அளவீடுகளை இங்கும் கடைபிடிக்கலாம் என்று அந்நிறுவனங்கள் ஆலோசனை வழங்கின. அமெரிக்காவிலேயே சமுக அளவீடுகள் இடத்திற்கு இடம் மாறுவதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்நாட்டு விதிகளையே இங்கும் அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், இந்தியாவின் சமுக அளவீடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் அரசு கவனமான ஆலோசனைகளுக்குப் பின்பே எடுக்கும். மத துவேஷத்தை பரப்பும் செய்திகள் இணைத்தளத்தில் இடம்பெறாத வகையில் தேவையான விதிமுறைகளை அரச நிச்சயம் உருவாக்கும்.
பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாக அரசு தலையிடுவதாக சொல்கிறார்கள். அது உண்மையில்லை. ஊடகத்தினரின் ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கிறது. கலகமூட்டும் செய்திகள் தொடர்பாக அவர்கள் ஒத்துழைக்கவில்லையெனில் அதில் தலையிட வேண்டியது அரசின் கடமையாகும். ஒத்துழைப்பு தருமாறு அரசு கேட்டது செவிடன் காதில் ஊதிய சங்குபோல ஆனது என்று சிபல் தெரிவித்தா¡ர். சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய செய்திகளை எழுதும் நபர்கள் பற்றிய விவரங்களை பெற்று அவர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை உருவாக்கப்படும் என்றும் சிபல் தெரிவித்தார்.
முகநூல் மறுப்பு: உங்கள் விதிகளை மீறும் வகையில் உள்ள செய்தியை நாங்கள் நீக்கிவிடுவோம் என்று முன்னணி சமுக வலைத் தளமான முகநூல் தெரிவித்துள்ளது. மிரட்டல் விடுக்கும், விரோதம் விளைவிக்கும், வன்முறையை தூண்டும் செய்திகளை எங்கள் சேவையிலிருந்து நீக்கும் வகையில் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இணையத்தளத்தில் ஆட்சேபத்துக்குரிய செய்திகள் பிரசுரமாவதைக் குறைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை ஏற்கிறோம். இது தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்ந்து ஆலோசிப்போம் என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க இணையத்தள தேடு பொறி யாகூ மறுத்துவிட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
» தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழை கொட்டும்: மத்திய அரசு எச்சரிக்கை
» சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
» ”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
» தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழை கொட்டும்: மத்திய அரசு எச்சரிக்கை
» சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
» ”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|