சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்  Khan11

தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்

3 posters

Go down

தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்  Empty தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்

Post by *சம்ஸ் Wed 14 Dec 2011 - 6:30

சமூக ஆர்வலர் மேதா பட்கர் பேச்சு
திருவனந்தபுரம்
முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என்று கோரி இடுக்கி மாவட்டம் சப்பாத்து பகுதியில் கேரள மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உண்ணாவிரத பந்தலுக்கு சமூக ஆர்வலர் மேதா பட்கர் நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் பேசியதாவது :-

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு இடையே ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

ஒரு பக்கம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், மற்றொரு பக்கம் அணை உடைந்தால் மக்கள் பலியாகும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இதில் விவசாயிகளைவிட மனித உயிர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இதை புரிந்து கொண்டு கேரளா மற்றும் தமிழகம் ஆகிய 2 மாநிலங்களும் பிரச்சினைக்கு தீர்வுகாண முயல வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உடனடி தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

கேரள மக்களின் கருத்து என்ன என்பதையும், தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படுமா? என்பதையும் ஆராய்ந்து பார்த்து அதற்கு தீர்வு காண்பது மத்திய அரசின் கடமை.

மத்திய நீர்வள கமிஷன் இதற்கான ஏற்பாடுகளை தொடங்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட அணைகள் 50 முதல் 100 ஆண்டுகள் பழமைமிக்கதாக உள்ளது. இவற்றில், பூமி அதிர்ச்சி நில நடுக்கம், இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவை எவை? என்பதை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க வேண்டும். அதன் அடிப்படையில் எந்தெந்த அணைகளை பராமரிப்பது? அகற்றுவது? என்பதை தீர்மானிக்க வேண்டும்.

முல்லை பெரியாறு விவகாரத்தை பொறுத்தவரை யாருக்கு தோல்வி என்பதை பார்ப்பதைவிட பிரச்சினைக்கு தீர்வு காண்பதைத்தான் முக்கியமாக கருத வேண்டும்.

அணை உடைந்தால் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 70 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது.

எனவே இந்த பிரச்சினையில் விரைவாக இறுதி தீர்வு காண வேண்டும். இதில் இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்  Empty Re: தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Dec 2011 - 7:26

இருசாராரின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வினை அளிப்பது மட்டுமே சுமுகமான நிலையினை உருவாக்கும்


தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்  Empty Re: தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்

Post by jasmin Wed 14 Dec 2011 - 10:11

மத்திய அரசாங்கம் இந்த பிரச்சனையை இவ்வளவு மோசமாக கையாளும் என்று நான் எதிர்பார்க்கவில்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்  Empty Re: தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம்
» பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்
» முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்
» லோக்பால் மசோதா பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வு: மன்மோகன்சிங் நம்பிக்கைபுதுடெல்லி, ஆக.25- லோக்ப
» பேச்சுவார்த்தையில் உடன்பாடு: லாரி ஸ்டிரைக் வாபஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum