சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு  Khan11

மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு

2 posters

Go down

மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு  Empty மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு

Post by *சம்ஸ் Thu 15 Dec 2011 - 6:15

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும், நீதித் துறை நம்பகத் தன்மை மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்களுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. “ஊழலுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, லோக்பால் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்” என காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார். பாராளுமன்ற நிலைக் குழு சமீபத்தில் தாக்கல் செய்த, லோக்பால் வரைவு அறிக்கையில், தாங்கள் வலியுறுத்தும் விடயங்கள் இடம்பெறவில்லை என்பதால், வரும் 27ம் திகதி முதல், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாகவும், ஹசாரே அறிவித்துள்ளார். இதனால் நெருக்கடியில் சிக்கியுள்ள மத்திய அரசு, லோக்பால் சட்டமூலம் தொடர்பாக, ஹசாரேவுக்கு ஏற்கனவே அளித்த, சில உறுதிமொழிகளை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் லோக்பால் சட்டமூலம் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டம்

இதைத் தொடர்ந்து மாலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் ஹசாரேவுக்கு ஏற்கனவே அளித்திருந்த உறுதிமொழி யின்படி, நீதித்துறை நம்பகத்தன்மை சட்ட மூலம், மக்கள் குடியு ரிமை சாசன சட்ட மூலம், ஊழலுக்கு எதிராக தகவல் தருவோரை பாதுகாக்கும் சட்டமூலம் ஆகிய மூன்று மசோ தாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் படி மூத்த நீதிபதிகள் நீதித்துறை நம்பகத்தன்மை மசோதா வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். மக்கள் சாசன மசோதாவின்படி, மக்களுக்கான சேவைகளை, எந்த காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்து கொடுக்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து, அரசு அலுவலகங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். இதன் மூலம், லோக்பால் சட்டமூலம் விவகாரத்தில், கடந்த திங்கட்கிழமை வரை பிடிவாதமாக இருந்த மத்திய அரசு, எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு, ஹசாரேவின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக தற்போது இறங்கி வந்துள்ளது.

உணவு மசோதா இல்லை:

உணவு பாதுகாப்பு சட்டமூலத்துக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல், அளிக்கப்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வசிக்கும் சில கட்சிகளுக்கு, இந்த சட்டமூலம் விவகாரத்தில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதையடுத்து, இது தொடர்பாக முடிவு எடுப்பது அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ராஜ்ய சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி

கொள்கைகளை அமுல்படுத்த முடியாமல் மத்திய அரசு முடங்கி விட்டது என்ற வாதம் தவறானது. மாறாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று பொருளாதாரத்தில் வளம் ஏற்பட நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். தற்போது ஏற்பட்ட பொருளாதாரத்தில் தேக்கத்தில் இருந்து மீண்டு வரும் சக்தி உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு  Empty Re: மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு

Post by jasmin Thu 15 Dec 2011 - 9:18

முதலில் ஹசாரே காந்தியவாதி என்பதை நிருத்த வேண்டும் .இவர் ஒரு மதவாதி பஜ்ரங்தள் என்ற இந்துத்துவா அமைப்பின் துணை செயலாளர்களில் ஒருவர் இப்போது இவர் நடத்தும் நாடகம் பலகீனமான பி ஜே பி யை காங்கிரஸை பலகீனபடுத்தி உயர்த்த .காந்தி ஒருபோதும் மதவாதியாக இருந்தது இல்லை.
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் வயதை 18 இலிருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு
» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
» 9 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum