Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
புறக்கோட்டையில் வீதியை மறித்து சத்தியாக்கிரகம்: மக்கள் பெரும் அவதி
Page 1 of 1
புறக்கோட்டையில் வீதியை மறித்து சத்தியாக்கிரகம்: மக்கள் பெரும் அவதி
காய்கறிகள் மற்றும் பழங்களுக் கான பிளாஸ்ரிக் கூடை பாவனை க்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை வியாபாரிகளும், ஊழியர்க ளும் சத்தியாக்கிரகப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
நேற்றுக்காலை முதல் மாலை வரை வீதிக்குக் குறுக்காக அமர்ந்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கொழும்பில் பாரிய போக்குவரத்து ஸ்தம்பிதம் ஏற்பட்டதுடன், நீண்டநேர வாகன நெரிசலும் காணப்பட்டது.
நிலைமை மோசமடைவதைத் தவி ர்க்கும் நோக்கில் பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்ததுடன், தொடர்ந்தும் கண்காணிப்பிலும் ஈடுபட் டிருந்தனர். இதனால் நேற்றும் புறக் கோட்டை மெனிங் சந்தையில் எவ்வித காய்கறி மற்றும் பழவகைகளும் விற் பனை செய்யப்படவில்லை. இதுபோன்று பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எனும் பெயரில் பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும், உடமைகளுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 82 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவர்களில் 45 பேர் தம்புள்ள ஆர்ப்பாட்ட த்தின் போதும் 37 பேர் பண்டாரவளை ஆர்ப்பாட்டத்தின் போதும் கைதுசெய்யப்பட் டுள்ளனர். இதேவேளை, தம்புள்ளை பகுதியில் ஆர்ப்பாட்டத்தின்போது கைதுசெய்யப்பட்ட 45 பேரும் மதுபோதை யில் இருந்தமை உறுதி செய்யப்பட்டதன் பின்னர் மத்திய மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அம்பன்வெல வின் பணிப்புரையின் பேரில் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனை த்து மதுபான நிலையங்க ளும் மூடப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள், விவசாயிகள் அல்லது வேறு வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அவர்தம் ஊழியர்களும் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் 13 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன், வர்த்தக நிலையங்களை அச்சுறுத்தி காடைத்தனம் புரிந்தமை தெரியவந்திருப்பதாக வும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.
தம்புள்ள பகுதியில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து அப்பகுதியில் அமைதி காணப்படுகிறது. தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று (14) தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாய அமைப்புத் தலைவர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பின்னர் நிகழ்ந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரதிப் பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்தார். தம்புள்ள நகரில் இனி ஒருபோதும் இத்தகைய நியாயமற்ற ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறமாட்டாதென வர்த்தக சங்க மற்றும் விவசாய அமைப்பின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் இத்தகைய பிரச்சினைகளை அவ்வமைப்புகளுடன் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் சாதகமாகப் பேசி தீர்வுகளுக்கு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றுக்காலை முதல் மாலை வரை வீதிக்குக் குறுக்காக அமர்ந்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கொழும்பில் பாரிய போக்குவரத்து ஸ்தம்பிதம் ஏற்பட்டதுடன், நீண்டநேர வாகன நெரிசலும் காணப்பட்டது.
நிலைமை மோசமடைவதைத் தவி ர்க்கும் நோக்கில் பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்ததுடன், தொடர்ந்தும் கண்காணிப்பிலும் ஈடுபட் டிருந்தனர். இதனால் நேற்றும் புறக் கோட்டை மெனிங் சந்தையில் எவ்வித காய்கறி மற்றும் பழவகைகளும் விற் பனை செய்யப்படவில்லை. இதுபோன்று பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எனும் பெயரில் பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும், உடமைகளுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 82 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவர்களில் 45 பேர் தம்புள்ள ஆர்ப்பாட்ட த்தின் போதும் 37 பேர் பண்டாரவளை ஆர்ப்பாட்டத்தின் போதும் கைதுசெய்யப்பட் டுள்ளனர். இதேவேளை, தம்புள்ளை பகுதியில் ஆர்ப்பாட்டத்தின்போது கைதுசெய்யப்பட்ட 45 பேரும் மதுபோதை யில் இருந்தமை உறுதி செய்யப்பட்டதன் பின்னர் மத்திய மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அம்பன்வெல வின் பணிப்புரையின் பேரில் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனை த்து மதுபான நிலையங்க ளும் மூடப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள், விவசாயிகள் அல்லது வேறு வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அவர்தம் ஊழியர்களும் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் 13 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன், வர்த்தக நிலையங்களை அச்சுறுத்தி காடைத்தனம் புரிந்தமை தெரியவந்திருப்பதாக வும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.
தம்புள்ள பகுதியில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து அப்பகுதியில் அமைதி காணப்படுகிறது. தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று (14) தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாய அமைப்புத் தலைவர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பின்னர் நிகழ்ந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரதிப் பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்தார். தம்புள்ள நகரில் இனி ஒருபோதும் இத்தகைய நியாயமற்ற ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறமாட்டாதென வர்த்தக சங்க மற்றும் விவசாய அமைப்பின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் இத்தகைய பிரச்சினைகளை அவ்வமைப்புகளுடன் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் சாதகமாகப் பேசி தீர்வுகளுக்கு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி!
» ரணிலின் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம்
» பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை
» வீதியை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் பலி
» கேரளம் செல்லும் சாலைகளை மறித்து முற்றுகைப் போராட்டம்
» ரணிலின் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம்
» பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை
» வீதியை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் பலி
» கேரளம் செல்லும் சாலைகளை மறித்து முற்றுகைப் போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|