Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பாம்பிடமிருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்
3 posters
Page 1 of 1
பாம்பிடமிருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்
பாம்பிடமிருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்
விவசாயியை கடிக்க வந்த பாம்பை, அவர் வளர்த்து வந்த நாய்க்குட்டி கடித்து குதறியது. இதில் பாம்பும் நாய்க்குட்டியும் இறந்தன.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (40), விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி, ஒன்றிய தி. மு. க கெளன்சிலர் மகாலட்சுமி என்ற கைக்குழந்தை உள்ளது.
பழனி தனது வீட்டில் செல்லமாக இரண்டு நாய் குட்டிகளை வளர்த்து வந்தார். இதில் ஒரு நாய்க்குட்டிக்கு தனது மகள் பெயரான மகாலட்சுமி என பெயர் வைத்துள்ளதோடு பாசத்துடன் வளர்த்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை இரவு பழனி தூங்கும்போது நாய்க்குட்டிகளும் அருகே படுத்திருந்தன. நள்ளிரவு 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று திடீரென வீட்டுக்குள் நுழைந்துள்ளது. அவர் அருகில் படுத்திருந்த இரண்டு நாய்க்குட்டிகளும் குரைத்துள்ளன.
அந்த பாம்பு பழனியை கடிக்க முயன்றதாக தெரிகிறது. தனது எஜமானருக்கு ஏற்பட உள்ள ஆபத்தை அறிந்த இரண்டு நாய்குட்டிகளும் பாம்பிடம் மோதலில் ஈடுபட்டன. அப்போது மகாலட்சுமி நாய்க்குட்டி பாம்பின் தலையை கடித்து குதறியது. இதில் ஆத்திரமடைந்த அந்த பாம்பு மகாலட்சுமியை கடித்தது. இதில் விஷம் ஏறிய நிலையிலும், அந்த நாய்க்குட்டி போராடி பாம்பின் தலையை கெளவியது. இதில் நாய்க்குட்டி மற்றும் பாம்பு அதே இடத்தில் இறந்தன.
மற்றொரு நாய்க்குட்டி தொடர்ந்து குரைத்ததால் தூக்கத்தில் இருந்து எழுந்த பழனி நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தன்னை காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்த மகாலட்சுமி நாய்க்குட்டியை நினைத்து கதறி அழுதார். நாய்க்குட்டிக்கு பழனி மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து பூஜை செய்து அஞ்சலி செலுத்தினர்.
விவசாயியை கடிக்க வந்த பாம்பை, அவர் வளர்த்து வந்த நாய்க்குட்டி கடித்து குதறியது. இதில் பாம்பும் நாய்க்குட்டியும் இறந்தன.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (40), விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி, ஒன்றிய தி. மு. க கெளன்சிலர் மகாலட்சுமி என்ற கைக்குழந்தை உள்ளது.
பழனி தனது வீட்டில் செல்லமாக இரண்டு நாய் குட்டிகளை வளர்த்து வந்தார். இதில் ஒரு நாய்க்குட்டிக்கு தனது மகள் பெயரான மகாலட்சுமி என பெயர் வைத்துள்ளதோடு பாசத்துடன் வளர்த்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை இரவு பழனி தூங்கும்போது நாய்க்குட்டிகளும் அருகே படுத்திருந்தன. நள்ளிரவு 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று திடீரென வீட்டுக்குள் நுழைந்துள்ளது. அவர் அருகில் படுத்திருந்த இரண்டு நாய்க்குட்டிகளும் குரைத்துள்ளன.
அந்த பாம்பு பழனியை கடிக்க முயன்றதாக தெரிகிறது. தனது எஜமானருக்கு ஏற்பட உள்ள ஆபத்தை அறிந்த இரண்டு நாய்குட்டிகளும் பாம்பிடம் மோதலில் ஈடுபட்டன. அப்போது மகாலட்சுமி நாய்க்குட்டி பாம்பின் தலையை கடித்து குதறியது. இதில் ஆத்திரமடைந்த அந்த பாம்பு மகாலட்சுமியை கடித்தது. இதில் விஷம் ஏறிய நிலையிலும், அந்த நாய்க்குட்டி போராடி பாம்பின் தலையை கெளவியது. இதில் நாய்க்குட்டி மற்றும் பாம்பு அதே இடத்தில் இறந்தன.
மற்றொரு நாய்க்குட்டி தொடர்ந்து குரைத்ததால் தூக்கத்தில் இருந்து எழுந்த பழனி நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தன்னை காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்த மகாலட்சுமி நாய்க்குட்டியை நினைத்து கதறி அழுதார். நாய்க்குட்டிக்கு பழனி மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து பூஜை செய்து அஞ்சலி செலுத்தினர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» எஜமானரை காப்பாற்றிய நாய்
» குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய்
» இங்கிலாந்தில் ஆச்சரியம் புற்றுநோயில் இருந்து எஜமானரை மீட்டது நாய்
» விரியன் பாம்பை காலால் மிதித்து குழந்தையை காப்பாற்றிய நாய்
» யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
» குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய்
» இங்கிலாந்தில் ஆச்சரியம் புற்றுநோயில் இருந்து எஜமானரை மீட்டது நாய்
» விரியன் பாம்பை காலால் மிதித்து குழந்தையை காப்பாற்றிய நாய்
» யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|