Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
இஸ்லாமிய உலக எழுச்சி விடயத்தில் ஊடகங்கள் நடுநிலைமையை இழந்துள்ளன! அமைச்சர் ஹக்கீம் கவலை
2 posters
Page 1 of 1
இஸ்லாமிய உலக எழுச்சி விடயத்தில் ஊடகங்கள் நடுநிலைமையை இழந்துள்ளன! அமைச்சர் ஹக்கீம் கவலை
இஸ்லாமிய உலகில் தொடர்ச்சியாக நிகழும் மக்கள் கிளர்ச்சிகள், போராட்டங்கள் சியோனிஸவாதிகளின் திட்டமிட்ட சதியாகும். இன்று இராணுவ ரீதியாக பலமுள்ள இஸ்லாமிய நாடுகளே மேற்குலகத்தினால் இத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா எழுதிய “நான்கு கலீபாக்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டலுவலகத் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது;
இஸ்லாமிய உலகில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் நடந்து முடிந்த கிளர்ச்சிகள் உண்மையில் மக்கள் எழுச்சிகளா? இன்றேல் சதிமுயற்சிகளா என்று நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த உண்மைகளை எம்மால் அறிந்து கொள்ள முடியும். நிச்சயம் வரலாறுகள் நூலாசிரியர்களினால் எழுதப்படும்.
சமகால இஸ்லாமிய உலகின் எழுச்சிகள் விடயத்தில் எங்களது ஊடகங்கள் நடுநிலைமையை இழந்து விடுகின்றமையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கான ஊடகமான அல்-ஜெஸீரா தொலைக்காட்சி கூட தனது நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
அன்று அமெக்கா ஈராக்குக்கு எதிராக யுத்தம் செய்தபோது நாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம். சதாம் ஹூசைன் எமக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கூறவில்லை. நாம் அன்று சதாம் ஹூசைனின் அரசியல் கோட்பாடுகளுக்காக ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒரு இஸ்லாமிய நாடு ஆக்கிரமிக்கப்படுகிறது என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். ஆனால் லிபிய தலைவன் விடயத்தில் எமது நாட்டில் பெரிதாக எதுவும் இடம்பெறவில்லை. இவைகள் தான் எமது சமகால வரலாறுகள்- என்றார்.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக ஜாமியா நளீமிய்யா கலாபீடப் பணிப்பாளர் கலாநிதி அகார் முஹம்மத் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக்'புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நூலின் சிறப்பு பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் தொழிலதிபர் முஸ்லிம் சாலாஹுதீன் உள்ளிட்ட பலர் பெற்றுக் கொண்டனர்.
கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா எழுதிய “நான்கு கலீபாக்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டலுவலகத் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது;
இஸ்லாமிய உலகில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் நடந்து முடிந்த கிளர்ச்சிகள் உண்மையில் மக்கள் எழுச்சிகளா? இன்றேல் சதிமுயற்சிகளா என்று நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த உண்மைகளை எம்மால் அறிந்து கொள்ள முடியும். நிச்சயம் வரலாறுகள் நூலாசிரியர்களினால் எழுதப்படும்.
சமகால இஸ்லாமிய உலகின் எழுச்சிகள் விடயத்தில் எங்களது ஊடகங்கள் நடுநிலைமையை இழந்து விடுகின்றமையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கான ஊடகமான அல்-ஜெஸீரா தொலைக்காட்சி கூட தனது நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
அன்று அமெக்கா ஈராக்குக்கு எதிராக யுத்தம் செய்தபோது நாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம். சதாம் ஹூசைன் எமக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கூறவில்லை. நாம் அன்று சதாம் ஹூசைனின் அரசியல் கோட்பாடுகளுக்காக ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒரு இஸ்லாமிய நாடு ஆக்கிரமிக்கப்படுகிறது என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். ஆனால் லிபிய தலைவன் விடயத்தில் எமது நாட்டில் பெரிதாக எதுவும் இடம்பெறவில்லை. இவைகள் தான் எமது சமகால வரலாறுகள்- என்றார்.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக ஜாமியா நளீமிய்யா கலாபீடப் பணிப்பாளர் கலாநிதி அகார் முஹம்மத் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக்'புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நூலின் சிறப்பு பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் தொழிலதிபர் முஸ்லிம் சாலாஹுதீன் உள்ளிட்ட பலர் பெற்றுக் கொண்டனர்.
Re: இஸ்லாமிய உலக எழுச்சி விடயத்தில் ஊடகங்கள் நடுநிலைமையை இழந்துள்ளன! அமைச்சர் ஹக்கீம் கவலை
உண்மைதான் இன்று முஸ்லிம்கள் பிரிந்து தனி தனி சிறு குழுக்களாக ஆனதன் பயனை அனுபவிக்கிறரர்கள் இப்பொழுதாவது விழித்துக்கொள்ளாவிட்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» சவூதியில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு
» ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்த முடிகிறது - கருணாநிதி கவலை
» அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்
» அரசாங்கத்துடன் மு.காவிற்கு நல்ல உறவில்லை! -அமைச்சர் ஹக்கீம்-
» சவூதியில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு
» ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்த முடிகிறது - கருணாநிதி கவலை
» அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்
» அரசாங்கத்துடன் மு.காவிற்கு நல்ல உறவில்லை! -அமைச்சர் ஹக்கீம்-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|