Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Today at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
முதன்முறையாக வெஸ்டன் பாடல் பாடிய கானா உலகநாதன்
Page 1 of 1
முதன்முறையாக வெஸ்டன் பாடல் பாடிய கானா உலகநாதன்
வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்... பாடல் மூலம் பிரபலமானவர் கானா உலகநாதன். இதுவரை கானா பாடல்களை மட்டும் பாடி வந்த இவர் முதன்முறையாக வெஸ்டன் பாடலுக்கு பாடி அசத்தியிருக்கிறார்.
பி.எம்.பி. பி.எம்.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.இ.பிரபு, வி.அருள்மொழி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "கொத்தனார்". இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் எம்.இ.பிரபு. புதுமுகம் லண்டன் அர்ஜூனா நடிக்கிறார்.
இந்தப் படத்திற்காக வீ.தஷி இசையில் "அடடா... அடடா... அண்ணன் தம்பி நானடா... இன்னிசை பாடி இமயத்தில் நடடா... ஈடில்லா பெருமையோடு வாழடா..." என்கிற வெஸ்டர்ன் பீட்டில் உருவான பாடலை பாடி அசத்தினார் கானா உலகநாதன். இதுவரை கானா பாடல்களையே பாடி வந்த கானா உலகநாதன், முதன் முறையாக வெஸ்டர்ன் இசையில் உருவான ஒரு பாடலை ரசித்துப் பாடியதுடன், பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
இந்தப் பாடல் பாடிய அனுபவம் குறித்து கானா உலகநாதன் மகிழ்ச்சி பொங்க கூறியதாவது: "எனக்கு சிறுவயதிலிருந்தே பாடுவது என்றால் ரொம்ப ஆசை. அப்படி பாடிப் பாடிதான் பாடகரானேன். அதில கானா பாடல்கள் என்னை ஈர்த்தது. கானா பாடல்கள் பெரும் பெயரையும், புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது. சித்திரம் பேசுதடி படத்தில் "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..." பாடலை பாடி நடித்தப் பிறகு, எனக்கு அதிக புகழ் கிடைத்தது. தமிழுலகம் முழுவதும் கானா உலகநாதன் என்று பெரிய அளவில் அறியப்பட்டேன். அதன் பிறகு சில படங்களிலும் பாடியிருக்கிறேன். நடித்திருக்கிறேன்.
இப்போது இந்த கொத்தனார் படத்திற்காக இசையமைப்பாளர் தஷி, ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்து வெஸ்டன் இசையில் ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார். இந்த பாடலை டைரக்டர் பிரபு எழுதி இருக்கிறார். கானா பாடலையே பாடி வந்த எனக்கு, இந்தப் பாடலை பாடியது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நல்ல கருத்துள்ள அருமையான பாடல். எனக்கு இந்தப் பாடல் ஒரு புதிய வரவேற்பையும் அனுபவத்தையும் தருவதோடு, இனி எந்த மாதிரி இசையாக இருந்தாலும், அதற்கும் நல்லா பாடுவேன் என்பதை உணர வைத்திருக்கிறது என்றார்.
பி.எம்.பி. பி.எம்.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.இ.பிரபு, வி.அருள்மொழி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "கொத்தனார்". இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் எம்.இ.பிரபு. புதுமுகம் லண்டன் அர்ஜூனா நடிக்கிறார்.
இந்தப் படத்திற்காக வீ.தஷி இசையில் "அடடா... அடடா... அண்ணன் தம்பி நானடா... இன்னிசை பாடி இமயத்தில் நடடா... ஈடில்லா பெருமையோடு வாழடா..." என்கிற வெஸ்டர்ன் பீட்டில் உருவான பாடலை பாடி அசத்தினார் கானா உலகநாதன். இதுவரை கானா பாடல்களையே பாடி வந்த கானா உலகநாதன், முதன் முறையாக வெஸ்டர்ன் இசையில் உருவான ஒரு பாடலை ரசித்துப் பாடியதுடன், பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
இந்தப் பாடல் பாடிய அனுபவம் குறித்து கானா உலகநாதன் மகிழ்ச்சி பொங்க கூறியதாவது: "எனக்கு சிறுவயதிலிருந்தே பாடுவது என்றால் ரொம்ப ஆசை. அப்படி பாடிப் பாடிதான் பாடகரானேன். அதில கானா பாடல்கள் என்னை ஈர்த்தது. கானா பாடல்கள் பெரும் பெயரையும், புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது. சித்திரம் பேசுதடி படத்தில் "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..." பாடலை பாடி நடித்தப் பிறகு, எனக்கு அதிக புகழ் கிடைத்தது. தமிழுலகம் முழுவதும் கானா உலகநாதன் என்று பெரிய அளவில் அறியப்பட்டேன். அதன் பிறகு சில படங்களிலும் பாடியிருக்கிறேன். நடித்திருக்கிறேன்.
இப்போது இந்த கொத்தனார் படத்திற்காக இசையமைப்பாளர் தஷி, ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்து வெஸ்டன் இசையில் ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார். இந்த பாடலை டைரக்டர் பிரபு எழுதி இருக்கிறார். கானா பாடலையே பாடி வந்த எனக்கு, இந்தப் பாடலை பாடியது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நல்ல கருத்துள்ள அருமையான பாடல். எனக்கு இந்தப் பாடல் ஒரு புதிய வரவேற்பையும் அனுபவத்தையும் தருவதோடு, இனி எந்த மாதிரி இசையாக இருந்தாலும், அதற்கும் நல்லா பாடுவேன் என்பதை உணர வைத்திருக்கிறது என்றார்.
Similar topics
» விநாயகர் மீது சங்கரர் பாடிய பாடல்...
» வைகறைப் பொழுதில் விழித்தேன் –சுசீலா பாடிய பக்தி பாடல்
» சீர்காழி கோவிந்தராஜன் P.லீலா பாடிய பாடல் மனிதன் மாறவில்லை அவன்
» நண்பன் பாடிய சிறந்த தமிழ் பாடல் பார்த்தும் கேட்டும் ரசிக்கவும்
» கானா கவிதை
» வைகறைப் பொழுதில் விழித்தேன் –சுசீலா பாடிய பக்தி பாடல்
» சீர்காழி கோவிந்தராஜன் P.லீலா பாடிய பாடல் மனிதன் மாறவில்லை அவன்
» நண்பன் பாடிய சிறந்த தமிழ் பாடல் பார்த்தும் கேட்டும் ரசிக்கவும்
» கானா கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|