Latest topics
» கதம்பம்by rammalar Today at 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun Apr 28, 2024 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun Apr 28, 2024 10:29 am
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் பின்னணி என்ன?
2 posters
Page 1 of 1
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் பின்னணி என்ன?
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யார்? அவர் களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? அவர்களின் பின்னணி என்ன? என்பது தொடர்பான விசாரணையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அணு உலைக்கு எதிராக அன்னிய சக்திகள் செயல்படுகிறது என்ற சந்தேகமும் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
6 அமைப்புகள் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட 6 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்தான் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் உள்ளன. இவர்கள்தான் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே இந்த நிறுவனங்களின் பின்னணி குறித்த விசாரணை முடுக்கி விடப் பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக இந்த என்ஜிஓக்கள் வெளிநாட்டில் இருந்து பெறும் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணம் இந்த என்.ஜி.ஓக்கள் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. எனினும் எந்த எந்த அமைப்புகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்பது பகிரங்கமாகத் தெரிவிக்கப்படவில்லை.
எனினும் எந்த எந்த நாடுகளிடம் இருந்து அவர்கள் பணம் பெறுகிறார். எந்த பணிகளை நடத்த இப்பணத்தை பெறுகிறார்கள். வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் கீழ் பெறப்படும் இந்தப் பணம் எவ்விதம் செலவிடப்படுகிறது என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அணு உலைக்கு எதிராக அன்னிய சக்திகள் செயல்படுகிறது என்ற சந்தேகமும் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
6 அமைப்புகள் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட 6 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்தான் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் உள்ளன. இவர்கள்தான் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே இந்த நிறுவனங்களின் பின்னணி குறித்த விசாரணை முடுக்கி விடப் பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக இந்த என்ஜிஓக்கள் வெளிநாட்டில் இருந்து பெறும் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணம் இந்த என்.ஜி.ஓக்கள் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. எனினும் எந்த எந்த அமைப்புகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்பது பகிரங்கமாகத் தெரிவிக்கப்படவில்லை.
எனினும் எந்த எந்த நாடுகளிடம் இருந்து அவர்கள் பணம் பெறுகிறார். எந்த பணிகளை நடத்த இப்பணத்தை பெறுகிறார்கள். வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் கீழ் பெறப்படும் இந்தப் பணம் எவ்விதம் செலவிடப்படுகிறது என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் பின்னணி என்ன?
அமெரிக்கர்களின் சூழ்ச்சி இது என்பது தெளிவு இதுக்கு எதுக்கு தீவிர விஷாரணை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
» பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி!
» ஞாபக சக்தியின் பின்னணி!
» பின்னணி பாடகி சின்மயி ..
» அல் அக்ஸா மசூதியின் பின்னணி...........
» பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி!
» ஞாபக சக்தியின் பின்னணி!
» பின்னணி பாடகி சின்மயி ..
» அல் அக்ஸா மசூதியின் பின்னணி...........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|