Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
இனி புத்தக சுமை இல்லை
5 posters
Page 1 of 1
இனி புத்தக சுமை இல்லை
வரும் கல்வியாண்டில் இருந்து, ஒரு பருவத்திற்கு, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரே பாடப் புத்தகமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, இரண்டு பாடப் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட அரசாணை:
* ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரு பருவத்திற்கு, ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு பாடப் புத்தகம் வீதம், மூன்று பருவங்களுக்கு, மூன்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
* ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய நான்கு பாடங்களும், ஒரே பாடப் புத்தகமாகவும், மூன்று முதல் ஆறாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்களையும் உள்ளடக்கி, ஒரே பாடப் புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.
* ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள், மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும்.
* ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும். இவ்வாறு ஸ்ரீதர் கூறியுள்ளார்.
* ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரு பருவத்திற்கு, ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு பாடப் புத்தகம் வீதம், மூன்று பருவங்களுக்கு, மூன்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
* ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய நான்கு பாடங்களும், ஒரே பாடப் புத்தகமாகவும், மூன்று முதல் ஆறாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்களையும் உள்ளடக்கி, ஒரே பாடப் புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.
* ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள், மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும்.
* ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும். இவ்வாறு ஸ்ரீதர் கூறியுள்ளார்.
Re: இனி புத்தக சுமை இல்லை
நல்ல முறையில் கொண்டு சென்றால் வெற்றிதான் தகவலுக்கு நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி புத்தக சுமை இல்லை
எப்படியோ ஜெ கல்வித்துறையை மிகவும் குழப்பி விட்டார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இனி புத்தக சுமை இல்லை
நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனி புத்தக சுமை இல்லை
சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி புத்தக சுமை இல்லை
தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனி புத்தக சுமை இல்லை
ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி புத்தக சுமை இல்லை
ஸ்கூலில் தான் தூங்குறேன்நண்பன் wrote:ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனி புத்தக சுமை இல்லை
[quote="பானுகமால்"]
ஸ்கூலில் தான் தூங்குறேன் [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?நண்பன் wrote:ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
Re: இனி புத்தக சுமை இல்லை
[quote="முனாஸ் சுலைமான்"]
சும்மாவே ஸ்கூல் போனா தூக்கம் வரும் இதுல பாடச் சுமை கம்மியா இருந்தா கேக்கவா வேணும்
பானுகமால் wrote:ஸ்கூலில் தான் தூங்குறேன் [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?நண்பன் wrote:ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
சும்மாவே ஸ்கூல் போனா தூக்கம் வரும் இதுல பாடச் சுமை கம்மியா இருந்தா கேக்கவா வேணும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனி புத்தக சுமை இல்லை
[quote="பானுகமால்"]
அதுவும் சரிதான் நடக்கட்டும் நடக்கட்டும் நாங்க மட்டும் பின்ன என்ன செய்ய கொர்ர்ர்ர்ர்முனாஸ் சுலைமான் wrote:பானுகமால் wrote:ஸ்கூலில் தான் தூங்குறேன் [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?நண்பன் wrote:ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
சும்மாவே ஸ்கூல் போனா தூக்கம் வரும் இதுல பாடச் சுமை கம்மியா இருந்தா கேக்கவா வேணும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி புத்தக சுமை இல்லை
[quote="நண்பன்"]
பானுகமால் wrote:அதுவும் சரிதான் நடக்கட்டும் நடக்கட்டும் நாங்க மட்டும் பின்ன என்ன செய்ய கொர்ர்ர்ர்ர்முனாஸ் சுலைமான் wrote:பானுகமால் wrote:ஸ்கூலில் தான் தூங்குறேன் [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?நண்பன் wrote:ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
சும்மாவே ஸ்கூல் போனா தூக்கம் வரும் இதுல பாடச் சுமை கம்மியா இருந்தா கேக்கவா வேணும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
» சுமை...
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
» சுமை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|