Latest topics
» தங்கம் விலை நிலவர்மby rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றக்கூடாது: கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம்
Page 1 of 1
சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றக்கூடாது: கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம்
ஏறாவூர், சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை மாற்ற கூடாது என கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் இன்று புதன்கிழமை மாலை திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போது மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் ஏறாவூர், சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை மாற்ற கூடாது தொடர்பிலான முன்வொழிவை சமர்ப்பித்தார் என அவர் குறிப்பிட்டார்.
இதனயைடுத்து, குறித்த முன்மொழிவு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த தீர்மானம் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்பப்படவுள்ளதாக எம்.எஸ்.உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனிடம் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஹமட் பரீட் மீராலெப்பை ஈராக்குக்கு விஜயம் மேற்கொண்டு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பிரகாரம் ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மாதிரிக் கிராமமொன்றை அமைத்துக் கொடுக்க அன்றைய ஈராக் அரசாங்கம் முன்வந்தது.
இதற்கிணங்க பள்ளிவாசல், மத்ரஸா மற்றும் விளையாட்டு மைதானம் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கிய இக்கிராமம் அமைக்கப்பட்டு 'சதாம் ஹூஸைன்' கிராமம் என்ற பெயரில் 1982ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
எனினும் குறித்த கிராமத்தின் பெயரை மாற்றினால் மாத்திரமே தற்போதைய ஈராக் அரசாங்கம் உதவி புரியும் என கொழும்பிலுள்ள ஈராக் தூதுவராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் இன்று புதன்கிழமை மாலை திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போது மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் ஏறாவூர், சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை மாற்ற கூடாது தொடர்பிலான முன்வொழிவை சமர்ப்பித்தார் என அவர் குறிப்பிட்டார்.
இதனயைடுத்து, குறித்த முன்மொழிவு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த தீர்மானம் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்பப்படவுள்ளதாக எம்.எஸ்.உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனிடம் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஹமட் பரீட் மீராலெப்பை ஈராக்குக்கு விஜயம் மேற்கொண்டு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பிரகாரம் ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மாதிரிக் கிராமமொன்றை அமைத்துக் கொடுக்க அன்றைய ஈராக் அரசாங்கம் முன்வந்தது.
இதற்கிணங்க பள்ளிவாசல், மத்ரஸா மற்றும் விளையாட்டு மைதானம் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கிய இக்கிராமம் அமைக்கப்பட்டு 'சதாம் ஹூஸைன்' கிராமம் என்ற பெயரில் 1982ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
எனினும் குறித்த கிராமத்தின் பெயரை மாற்றினால் மாத்திரமே தற்போதைய ஈராக் அரசாங்கம் உதவி புரியும் என கொழும்பிலுள்ள ஈராக் தூதுவராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Similar topics
» சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றத்திற்கு ஆப்பு!
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதாம் ஹுசைன் (பானு அக்காவின் மகன்)
» ஈராக்கின் நகரங்கள் முஸ்லிம் போராளிகளிடம் வீழ்ந்தன - சதாம் ஹுசைன் பிறந்த ஊரையும் கைப்பற்றினர்
» கிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்!
» கிழக்கு மாகாண வரலாற்று சான்றுகள் அழிக்கப்படுகின்றன: மேதானந்த தேரர்
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதாம் ஹுசைன் (பானு அக்காவின் மகன்)
» ஈராக்கின் நகரங்கள் முஸ்லிம் போராளிகளிடம் வீழ்ந்தன - சதாம் ஹுசைன் பிறந்த ஊரையும் கைப்பற்றினர்
» கிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்!
» கிழக்கு மாகாண வரலாற்று சான்றுகள் அழிக்கப்படுகின்றன: மேதானந்த தேரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|