சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

இத்தாவின் நோக்கம்? Khan11

இத்தாவின் நோக்கம்?

Go down

இத்தாவின் நோக்கம்? Empty இத்தாவின் நோக்கம்?

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 18:17

இத்தாவின் நோக்கம்?

கணவன்
- மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்திச் சீரான குடும்பத்தை
உருவாக்குவதற்குத் தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அல்-குர்ஆனும்,
சுன்னாவும் வழங்கியுள்ளன.

இந்த வகையில் கணவன் உயிருடன் இருக்கும்
போது அவருக்குச் செய்த கடமைகள் போலவே அவரின் மரணத்திற்குப் பின்னரும்
அவருக்காக ஒரு குறிப்பிட்ட காலம் இருந்து அவருக்காக பாவமன்னிப்பு, துஆ
போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இருத்தலே இஸ்லாமிய வழக்கில்
‘இத்தா’ என வழங்குகிறது.

இத்தா என்ற சொல்லுக்கு கணக்கிடல், கணித்தல்
என்ற அர்த்தங்கள் வழங்கப்படுகின்றன. கணவன் மரணித்தால் அல்லது விவாகரத்து
காரணமாக மனைவி குறிப்பிட்ட காலம் பிரத்தியேகமாக சில நியதிகளுக்கு
கட்டுப்பட்டு இருப்பதே இத்தா எனப்படுகின்றது.

இத்தா அனுஷ்டிக்கும்
பெண் விவாகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தனது கடமை நாட்கள் முடியும்
வரை இத்தாவில் இருப்பவருக்கு திருமணம் செய்வதோ அல்லது அது தொடர்பாக
பேச்சுவார்த்தையில் ஈடுபடு வதோ கூடா. இத்தா இருக்கும் பெண் மணம் பூசி தன்னை
அலங்கரிப்பதோ, கண்ணைப் பறிக்கும் வண்ண ஆடை கள் அணிவதோ, நகை நட்டுக்கள்
சூடுவதோ கூடாது.

ஆனால் இன்றைய எமது சமூகத்தில் ஊருக்கு ஊர்
இக்கடமையை அனுஷ்டிப்பது வித்தியாசமாகவுள்ளது. உரிய பெண்ணை வெளிச்சம்
படாதவாறு இருட்டறையில் பூட்டி, வெள்ளையாடை அணிவித்து அவர் யாரையும்
பார்த்து பேசக்கூடாது, கதைக்கக்கூடாது என கட்டளை இடுகின்றனர்.

இஸ்லாம்
இதற்கு விலக்காக திருமணம் செய்வதற்கு ஆகுமானவர்களைத் தவிர ஏனையவர்களை
பார்க்கலாம் எனவும் அந்நிய மதத்தாரை பார்ப்பதையும் இது தடை செய்துள்ளது.

இத்தா அனுஷ்டிப்பதன் முக்கிய நோக்கமாக பின்வருவனவற்றை கூறலாம்.

1. பெண் கர்ப்பம் தரித்திருப்பின் அதனை அறிந்து கொள்ளல்.

2. தலாக் ரஜ்ஈயின் போது மீண்டும் சேர்ந்து வாழ அவகாசம் அளித்தல்.

3. தனது கணவனுக்காக தஃபா, துஆ பிரார்த்தனையில் ஈடுபடுதல்.

இத்தா அனுஷ்டிக்கும் பெண்ணின் நிலைக்கேற்ப அதற்குரிய காலம் வேறுபடுவது போல காரணத்திற்கு ஏற்பவும் காலம் வேறுபடுகிறது.

இத்தா
அனுஷ்டிக்கும் பெண் கர்ப்பமாக இருப்பின் குழந்தை கிடைக்கும் வரை இத்தா
இருக்க வேண்டும். கர்ப்ப ஆரம்பம் எனின் பிறக்கும் வரை 10 மாதம் இருக்க
வேண்டும். கணவன் இறந்து மறுநாள் குழந்தை பிறந்துவிட்டால் அத்தோடு அவரின்
இத்தா முடிந்து விடுகின்றது.

ஏனைய பெண்கள் நான்கு மாதமும் 10
நாட்களும் இத்தா இருக்க வேண்டும். தலாக் சொல்லப்பட்ட பெண்கள் 3 மாதவிடாய்
ஆகும்வரை இத்தா இருக்க வேண்டும். இதனை திருமறை வசனம் (2:228)
தெளிவுபடுத்துகிறது.

இன்றைய அவசர உலகில் இத்தாவையும் அதன் நடைமுறைகளையும் சமூகத்தில் உள்ளவர்கள் தங்களின் வாசிக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.

இக்கடமையின்
ஒரே நோக்கம் இறைகட்டளையை நிறைவேற்றுவதாகும். எனவே இறைவனுக்கு பயந்து
ரஸ¥லையும், நபிவழியையும் பின்பற்றி நடந்து சிறந்த ஒரு முஃமீனாக வாழ்வோம்.

கஸ்பியா எம். முஜாஹித்...-


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum