Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது
3 posters
Page 1 of 1
போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது
ஆவடி நேரு பஜாரில் அடகு கடை நடத்தி வருபவர் மகாவீர் சந்த் ஜெயின் (50). இவரிடம் தங்க நகை செய்யும் தொழிலாளிகளான திருவள்ளூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த பாஸ்கரன் (42), பட்டாபிராம் தேவராஜபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (38). ஆகியோர், அடிக்கடி நகைகளை அடகு வைத்து பணம் பெற்று சென்றனர்.
கடந்த 8 மாதத்தில் மட்டும் 50 சவரன் நகைகளை அடமானம் வைத்து, ரூ.6 லட்சம் வரை பெற்று சென்றிருக்கின்றனர். அடகு வைத்த நகைகளை மீட்க வரவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் அடகு கடைக்கு வந்தனர். மேலும், 4 சவரன் நகையை அடகு வைத்து ரூ.42 ஆயிரம் வாங்கினர். ஏற்கெனவே வைக்கப்பட்ட நகைகளை மீட்காமல், மேலும் நகைகளை அடகு வைத்ததால் 2 பேர் மீதும் மகாவீர் சந்த் ஜெயினுக்கு சந்கேகம் வந்தது. உடனடியாக, 4 சவரன் நகைகளை கம்ப்யூட்டர் மிஷின் மூலம் சோதனை நடத்தினார். அது போலியானது என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாவீர் சந்த் ஜெயின், ஏற்கனவே அடகு வைத்திருந்த நகைகளையும் சோதனை செய்தார். அவைகளும் போலியானவை என்று தெரிய வந்தது.
இதையடுத்து, ஆவடி போலீசில் மகாவீர் சந்த் புகார் செய்தார். அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 ஆசாமிகளையும் தேடினர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கடேசன், பாஸ்கரன் ஆகியோரரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில். பாஸ்கரன், வெங்கடேசன் 2 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கவரிங் கடையில் நகைகளை வாங்கி உள்ளனர்.
பின்னர், அதை தங்க மூலாம் பூசி, 916 கேடிஎம் நகை என்று முத்திரை குத்துவார்கள். மேலும், ஆவடியில் உள்ள பிரபல நகைக்கடை பெயரையும் அச்சிட்டுள்ளனர். அதை கொஞ்சம் கொஞ்சமாக அடகு கடையில் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தில் பாஸ்கரன், வெங்கடேசன் தங்களது நண்பருடன் பல இடங்களுக்கு சென்று பெண்களுடன் உல்லாசமாகவும், நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று மது விருந்திலும் கலந்து கொண்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 916 கேடியம் முத்திரை, பிரபல நகை கடை முத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த 8 மாதத்தில் மட்டும் 50 சவரன் நகைகளை அடமானம் வைத்து, ரூ.6 லட்சம் வரை பெற்று சென்றிருக்கின்றனர். அடகு வைத்த நகைகளை மீட்க வரவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் அடகு கடைக்கு வந்தனர். மேலும், 4 சவரன் நகையை அடகு வைத்து ரூ.42 ஆயிரம் வாங்கினர். ஏற்கெனவே வைக்கப்பட்ட நகைகளை மீட்காமல், மேலும் நகைகளை அடகு வைத்ததால் 2 பேர் மீதும் மகாவீர் சந்த் ஜெயினுக்கு சந்கேகம் வந்தது. உடனடியாக, 4 சவரன் நகைகளை கம்ப்யூட்டர் மிஷின் மூலம் சோதனை நடத்தினார். அது போலியானது என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாவீர் சந்த் ஜெயின், ஏற்கனவே அடகு வைத்திருந்த நகைகளையும் சோதனை செய்தார். அவைகளும் போலியானவை என்று தெரிய வந்தது.
இதையடுத்து, ஆவடி போலீசில் மகாவீர் சந்த் புகார் செய்தார். அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 ஆசாமிகளையும் தேடினர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கடேசன், பாஸ்கரன் ஆகியோரரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில். பாஸ்கரன், வெங்கடேசன் 2 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கவரிங் கடையில் நகைகளை வாங்கி உள்ளனர்.
பின்னர், அதை தங்க மூலாம் பூசி, 916 கேடிஎம் நகை என்று முத்திரை குத்துவார்கள். மேலும், ஆவடியில் உள்ள பிரபல நகைக்கடை பெயரையும் அச்சிட்டுள்ளனர். அதை கொஞ்சம் கொஞ்சமாக அடகு கடையில் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தில் பாஸ்கரன், வெங்கடேசன் தங்களது நண்பருடன் பல இடங்களுக்கு சென்று பெண்களுடன் உல்லாசமாகவும், நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று மது விருந்திலும் கலந்து கொண்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 916 கேடியம் முத்திரை, பிரபல நகை கடை முத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
சக்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 38
மதிப்பீடுகள் : 10
Similar topics
» இராணுவத்திலிருந்து தப்பியோடி வீடுகளில் நகைகளை திருடி வந்தவர் கைது
» லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!
» சீனாவிலிருந்து போலி சோப் இறக்குமதி: மூவர் கைது.
» திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது
» சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு
» லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!
» சீனாவிலிருந்து போலி சோப் இறக்குமதி: மூவர் கைது.
» திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது
» சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|