Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாமூல் கேட்பதாக மணலி போலீசில் விபசார இளம்பெண் புகார்
Page 1 of 1
போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாமூல் கேட்பதாக மணலி போலீசில் விபசார இளம்பெண் புகார்
இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய கும்பலிடம், மாமூல் கேட்ட விவகாரத்தில் போலீஸ்காரர், ஊர்க்காவல் படை வீரர் உட்பட ஆறுபேரை போலீசார் கைது செய்தனர்.
மணலி, பெரியதோப்பை சேர்ந்தவர் அருண்குமார், 30. இவரது மனைவி ரேவதி, 27. இங்கு 11 நாட்களுக்கு முன் குடிவந்தனர். இதற்கு முன், இவர்கள் மாதவரம் பால்பண்ணை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தினர். இதையறிந்த மாதவரம் பால்பண்ணை போலீஸ்காரர் முருகேஸ்வரன், 28, ஊர்க்காவல் படையை சேர்ந்த மகேஸ்வரன், 24 ஆகியோர் ரேவதியை மிரட்டி மாமூல் வாங்கினர். இந்நிலையில், மாதவரத்தில் வீட்டை காலி செய்துவிட்டு, மணலி பெரியதோப்பிற்கு ரேவதி குடிபெயர்ந்தார். இதையறிந்த போலீஸ்காரர் முருகேஸ்வரன், ஊர்க்காவல்படையை சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன் ரேவதியிடம் மாமூல் கேட்க சென்றனர். வீட்டு உரிமையாளர் கண்டிப்பானவர், அதனால், இங்கு தொழில் செய்வதில்லை என்று ரேவதி கூறி அவர்களை அனுப்பிவிட்டார். ரேவதியின் வீட்டில் விபசாரம் நடப்பதை உறுதி செய்ய, தனது நண்பர்கள் மாதவரத்தை சேர்ந்த பிரேம்குமார், 29;சையது அலி, 27 ஆகியோரை வாடிக்கையாளர் போல ரேவதி வீட்டிற்கு போலீஸ்காரர் முருகேஸ்வரன், மகேஸ்வரன் ஆகியோர் அனுப்பினர். அங்கு சகிலா பானு என்ற பெண்ணை காண்பித்து, ரேட் 2,500 ரூபாய் என அவர்களிடம் ரேவதி பேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மறைவாக நின்றிருந்த போலீஸ்காரர் முருகேஸ்வரன், ஊர்காவல்படையை சேர்ந்த மகேஸ்வரன் ஒன்றும் தெரியாததுபோல் ரேவதியிடம் வந்தனர்.
இங்கும் தொழில் செய்வதால், ரேவதியிடம் மாமூல் தரும்படி இருவரும் கேட்டனர். தன்னிடம் தற்போது பணம் இல்லை;மணலியில் வசிக்கும் சித்தியிடம் பணம் வாங்கித் தருவதாகக் ரேவதி கூறினார். ஊர்காவல்படை வீரர் மகேஸ்வரன் ஓட்டிய பைக்கில் பின்பக்கமாக ரேவதி அமர்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்றதும், அங்கிருந்து தப்பி, காக்கி பேன்ட் போட்ட போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாமூல் கேட்பதாக மணலி போலீசில் ரேவதி புகார் அளித்தார். வடக்கு மண்டல இணைகமிஷனர் செந்தாமரை கண்ணன் உத்தரவின்படி, மணலி புதுநகர் இன்ஸ்பெக்டர் திருமலை(பொறுப்பு), எஸ்.ஐ., சவுந்தர்ராஜன் மற்றும்போலீசார், கும்பலை சுற்றிவளைத்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்திய சகிலாபானுவை போலீசார் மீட்டு, மயிலாப்பூர் மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். இது தொடர்பாக, போலீஸ்காரர் முருகேஸ்வரன், ஊர்க்காவல் படை வீரர் மகேஸ்வரன், அவரது நண்பர்கள் பிரேம்புகார், சையது அலி, பிரேம்குமார், அவரது மனைவி ரேவதி ஆகியோரை போலீசார் கைது செய்து,சிறையில் அடைத்தனர்.
விபசார கும்பலிடம் மாமூல் கேட்டதால் அம்பலம்! மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் வீட்டை வாடகைக்கு எடுத்து,விபசாரம் நடத்திய ரேவதி மற்றும் அவரது கணவன் பிரேம்குமார், கடைசியாக மணலிக்கு குடிவந்தனர். புதிதாக குடிவந்த ரேவதியின் வீட்டிற்கு, நிறைய ஆண்கள் வருவதை அறிந்த வீட்டு உரிமையாளர், வீட்டை காலி செய்யும்படி தகராறு செய்தார். இதனால், அந்த வீட்டை ஒருசில நாட்களில் மாற்றுவதற்கு ரேவதி திட்டமிட்டிருந்தார். அதற்குள், போலீஸ்காரர்கள் மாமூல் கேட்ட விவகாரத்தினால், தற்போது வீடு பூட்டப்பட்டு போலீஸ் விசாரணைக்கு உரிமையாளர் உட்படுத்தப்பட்டுள்ளார்.
மணலி, பெரியதோப்பை சேர்ந்தவர் அருண்குமார், 30. இவரது மனைவி ரேவதி, 27. இங்கு 11 நாட்களுக்கு முன் குடிவந்தனர். இதற்கு முன், இவர்கள் மாதவரம் பால்பண்ணை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தினர். இதையறிந்த மாதவரம் பால்பண்ணை போலீஸ்காரர் முருகேஸ்வரன், 28, ஊர்க்காவல் படையை சேர்ந்த மகேஸ்வரன், 24 ஆகியோர் ரேவதியை மிரட்டி மாமூல் வாங்கினர். இந்நிலையில், மாதவரத்தில் வீட்டை காலி செய்துவிட்டு, மணலி பெரியதோப்பிற்கு ரேவதி குடிபெயர்ந்தார். இதையறிந்த போலீஸ்காரர் முருகேஸ்வரன், ஊர்க்காவல்படையை சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன் ரேவதியிடம் மாமூல் கேட்க சென்றனர். வீட்டு உரிமையாளர் கண்டிப்பானவர், அதனால், இங்கு தொழில் செய்வதில்லை என்று ரேவதி கூறி அவர்களை அனுப்பிவிட்டார். ரேவதியின் வீட்டில் விபசாரம் நடப்பதை உறுதி செய்ய, தனது நண்பர்கள் மாதவரத்தை சேர்ந்த பிரேம்குமார், 29;சையது அலி, 27 ஆகியோரை வாடிக்கையாளர் போல ரேவதி வீட்டிற்கு போலீஸ்காரர் முருகேஸ்வரன், மகேஸ்வரன் ஆகியோர் அனுப்பினர். அங்கு சகிலா பானு என்ற பெண்ணை காண்பித்து, ரேட் 2,500 ரூபாய் என அவர்களிடம் ரேவதி பேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மறைவாக நின்றிருந்த போலீஸ்காரர் முருகேஸ்வரன், ஊர்காவல்படையை சேர்ந்த மகேஸ்வரன் ஒன்றும் தெரியாததுபோல் ரேவதியிடம் வந்தனர்.
இங்கும் தொழில் செய்வதால், ரேவதியிடம் மாமூல் தரும்படி இருவரும் கேட்டனர். தன்னிடம் தற்போது பணம் இல்லை;மணலியில் வசிக்கும் சித்தியிடம் பணம் வாங்கித் தருவதாகக் ரேவதி கூறினார். ஊர்காவல்படை வீரர் மகேஸ்வரன் ஓட்டிய பைக்கில் பின்பக்கமாக ரேவதி அமர்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்றதும், அங்கிருந்து தப்பி, காக்கி பேன்ட் போட்ட போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாமூல் கேட்பதாக மணலி போலீசில் ரேவதி புகார் அளித்தார். வடக்கு மண்டல இணைகமிஷனர் செந்தாமரை கண்ணன் உத்தரவின்படி, மணலி புதுநகர் இன்ஸ்பெக்டர் திருமலை(பொறுப்பு), எஸ்.ஐ., சவுந்தர்ராஜன் மற்றும்போலீசார், கும்பலை சுற்றிவளைத்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்திய சகிலாபானுவை போலீசார் மீட்டு, மயிலாப்பூர் மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். இது தொடர்பாக, போலீஸ்காரர் முருகேஸ்வரன், ஊர்க்காவல் படை வீரர் மகேஸ்வரன், அவரது நண்பர்கள் பிரேம்புகார், சையது அலி, பிரேம்குமார், அவரது மனைவி ரேவதி ஆகியோரை போலீசார் கைது செய்து,சிறையில் அடைத்தனர்.
விபசார கும்பலிடம் மாமூல் கேட்டதால் அம்பலம்! மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் வீட்டை வாடகைக்கு எடுத்து,விபசாரம் நடத்திய ரேவதி மற்றும் அவரது கணவன் பிரேம்குமார், கடைசியாக மணலிக்கு குடிவந்தனர். புதிதாக குடிவந்த ரேவதியின் வீட்டிற்கு, நிறைய ஆண்கள் வருவதை அறிந்த வீட்டு உரிமையாளர், வீட்டை காலி செய்யும்படி தகராறு செய்தார். இதனால், அந்த வீட்டை ஒருசில நாட்களில் மாற்றுவதற்கு ரேவதி திட்டமிட்டிருந்தார். அதற்குள், போலீஸ்காரர்கள் மாமூல் கேட்ட விவகாரத்தினால், தற்போது வீடு பூட்டப்பட்டு போலீஸ் விசாரணைக்கு உரிமையாளர் உட்படுத்தப்பட்டுள்ளார்.
Similar topics
» நிர்வாணமாக ஓடிய இளம்பெண்: போலீசில் கற்பழிப்பு புகார்
» பெற்ற மகனை விற்ற அன்னை: விலை பேசிய பணத்தை தராததால் போலீசில் பொய் புகார்
» பெண்களை இழிவுபடுத்தும் தனுஷ் பாடல்- போலீசில் புகார்
» பிரபுதேவா மனைவிக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்.
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» பெற்ற மகனை விற்ற அன்னை: விலை பேசிய பணத்தை தராததால் போலீசில் பொய் புகார்
» பெண்களை இழிவுபடுத்தும் தனுஷ் பாடல்- போலீசில் புகார்
» பிரபுதேவா மனைவிக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்.
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|