Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவுby rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகத் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
2 posters
Page 1 of 1
தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று மாணவர் அமைப்புகளுக்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க சவால் விடுத்திருக்கும் நிலையில் அச்சட்டமூலம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த சட்டமூலம் இலவசக் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமூகத்தில் உணரப்பட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சு தயாரித்து வரும் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து கற்றறிந்தவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சமூகத்தில் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சட்டமூலத்தில் மாத்திரமல்ல எந்தவொரு சட்ட மூலத்திலும் நாட்டின் இலவசக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு அனுமதி அளிக்க முடியாது. கடந்த காலங்களில் கலந்துரையாடல்கள் நடத்தாமல் பாராளுமன்றில் கொண்டு வரப்பட்ட சட்டமூலங்களால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆகையினால் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தீவிரமாக கலந்தாலோசிக்காமல் அச்சட்டமூலத்தை அமைச்சரவைக்கோ பாராளுமன்றிலோ சமர்பிக்கக் கூடாது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ள அதேவேளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்புகளும் ஜே.வி.பி.உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த சட்டமூலம் இலவசக் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமூகத்தில் உணரப்பட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சு தயாரித்து வரும் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து கற்றறிந்தவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சமூகத்தில் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சட்டமூலத்தில் மாத்திரமல்ல எந்தவொரு சட்ட மூலத்திலும் நாட்டின் இலவசக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு அனுமதி அளிக்க முடியாது. கடந்த காலங்களில் கலந்துரையாடல்கள் நடத்தாமல் பாராளுமன்றில் கொண்டு வரப்பட்ட சட்டமூலங்களால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆகையினால் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தீவிரமாக கலந்தாலோசிக்காமல் அச்சட்டமூலத்தை அமைச்சரவைக்கோ பாராளுமன்றிலோ சமர்பிக்கக் கூடாது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ள அதேவேளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்புகளும் ஜே.வி.பி.உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Re: தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
தனியார் மயமாக்கலில் நண்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது கலந்தாலோசித்தலில் தீர்வினை எட்ட வேண்டும்
Re: தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:தனியார் மயமாக்கலில் நண்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது கலந்தாலோசித்தலில் தீர்வினை எட்ட வேண்டும்
Similar topics
» லோக்பால் சட்டமூலம் நிச்சயம் நிறைவேற்றப்படும்
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» என்று வரும் – கவிதை
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» கை குலுக்கினால் காய்ச்சல் வரும் கவனம் அரியானா அமைச்சர் எச்சரிக்கை
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» என்று வரும் – கவிதை
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» கை குலுக்கினால் காய்ச்சல் வரும் கவனம் அரியானா அமைச்சர் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|