சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவையில் அமளி  Khan11

லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவையில் அமளி

Go down

லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவையில் அமளி  Empty லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவையில் அமளி

Post by *சம்ஸ் Sat 31 Dec 2011 - 6:23

லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவையில் அமளி
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ‘மாநிலங்களின் உரிமைகளை பரித்தால் அரசியல் சட்டத்துக்கே ஆபத்து ஏற்படும்’ என எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி எச்சரித்தார். ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதா, மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதை மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகார இணையமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். ‘மசோதா நிறைவேற உறுப்பினர் ஒத்துழைக்க வேண்டும்’ என்று அவர் கோரினார். மசோதா மீது விவாதத்தை தொடக்கி வைத்து பாஜ மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி பேசியதாவது,

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா ஊழலை ஒழிக்கும் வகையில் வலுவானதாக இல்லை. சி.பி.ஐ. இன்னும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தனியார் தொண்டு அமைப்புகள் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பது மூலம், பழிவாங்கும் நடவடிக்கைகள் வரும் அபாயம் உள்ளது மேலும் 9 உறுப்பினர்களை கொண்ட லோக்பால் அமைப்பில் குறைந்தது 50 இடங்கள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. இதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றால் அது செல்லாததாகிவிடும்.

லோக்பால் அமைப்பு போன்று மாநிலங்களில் ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. லோக் அயுக்தா அமைப்பின் நியமனங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல். மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதை மத்திய அரசு ஊக்குவித்தால் அரசியல் சட்டத்துக்கே ஆபத்து ஏற்படும். இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.

பகுஜன் சமாஜ் உறுப்பினர் எஸ்.சி. மிஸ்ரா பேசுகையில், “லோக் அயுக்தா அமைப்பை கட்டாயப்படுத்துவதன் மூலம் மாநிலங்களின் உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது. சிறுபான்மை மக்களை காங்கிரஸ் வெறும் ஓட்டு வங்கி இயந்திரமாக பயன்படுத்துகிறது என்றார். மன்மோகன் & சோனியா ஆலோசனை முன்னதாக காங்கிரஸ் உயர் நிலை குழு கூடி ஆலாசனை நடத்தியது. இதில் பிரதமர் மன்மோகன், சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, பி.கே. பன்சால், கபில் சிபல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலங்களவையில் மசோதா நிறைவேறாவிட்டால், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டுவது உட்பட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

திரிணாமுல் பிடிவாதம் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய கப்பல்துறை இணை அமைச்சருமான முகுல் ராய் கூறுகையில், “லோக் அயுக்தா அமைப்பை கட்டாயமாக்குவது மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாகும். லோக்பால் மசோதாவில் இருந்து இந்த பிரிவை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசி வருகிறோம் என்றார்.

பிரதமர் வராததால் அமளி

லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த போது பிரதமர் மன்மோகன் சிங் அவையில் இல்லை. பிரதமர் எங்கே? என்று கேள்வி எழுப்பிய பாஜ எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

‘பிரதமர் வருவார்’ என்று அவைத் தலைவர் அன்சாரி உறுதி அளித்த போது அமளி தொடர்ந்ததால் 10 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது பிரதமர் அவைக்கு வந்ததால் சகஜநிலை திரும்பி மசோதா மீது விவாதம் தொடங்கியது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» 30 நிமிடம் கூச்சல் குழப்பம்:பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
» ஜன லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் டில்லியில் பேரணி
» பிரதமருக்கு விலக்களிக்கும் வகையில் லோக்பால் மசோதாவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல்
» லிபியா மீது தாக்குதலுக்கு இங்கிலாந்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
» அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: லோக்பால் மசோதா பற்றி பகிரங்க விவாதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum