சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்  Khan11

புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்

5 posters

Go down

புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்  Empty புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்

Post by *சம்ஸ் Sat 31 Dec 2011 - 6:31

புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்
மனித சமூகம் புதியவற்றை அனுபவிப் பதற்கும், புதியவற்றை பெற்றுக்கொள்வதற்கும் புதுவருடத்தில் காட்டும் ஆர்வம் காரணமாகவே மக்கள் மத்தியில் புதுவருடத்தின் முதல் நாள் புதிய உணர்வுகளை ஏற்படுத்துகின்றது.

வெகுசன ஊடகம் மற்றும் தகவல் துறை அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமது எதிர்கால எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்வதற்கு எதிர்பார்க்கும் மனிதன், தமது வாழ்வினை நல்லமுறையில் ஆரம்பிப்பதற்காக இன்றைய தினத்தில் திடசங்கற்பம் பூணும் சந்தர்ப்பங்கள் ஏராளம். சிறந்த சிந்தனைமிக்க நபர்களை நாம் எப்போதும் பாராட்டுதல் வேண்டும். முன்னேற்றம் அடைந்துவரும் ஒரு நாட்டிற்கு மிகவும் தேவைப்படுவது எதிர்காலத்தை எண்ணி கனவு காணும் மனிதர்களன்றி, எதிர்காலத்தை வெற்றிகொள்வதற்கு முயற்சிக்கும் செயற்திறன்மிக்க மனிதர்களாகும்.

புதிய எதிர்பார்ப்புக்களை இலக்காகக் கொண்டு செயற்படும் ஒரு சமூகம் மிகவும் முக்கியமானதாகும். தமது எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்வதற்கு நபர்கள் காட்டிவரும் தீவிர ஆர்வம் காரணமாக சிறந்த மனிதர்கள் உருவாகின்றனர். தமது இலக்குகளை வெற்றி கொள்வதற்குத் தேவையான சிறந்த மனிதவளம் மிக விரைவில் ஆசியாவின் புதுமை ஊடாக உருவாக்கப்படும் என்பது திண்ணம்.

நாளை பற்றி நம்பிக்கையின்றி மரண பயத்துடன் வாழ்ந்து வந்த யுகத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சுதந்திரமானதொரு தேசத்தை நாட்டு மக்களுக்குப் பெற்றுத்தந்த அரசாங்கமானது மக்களின் எதிர்பார்ப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொடுப்பதற்குத் தேவையான விடயங்களுக்கு எப்போதும் முன்னுரிமையளித்து செயற்பட்டு வருகின்றது. நம்பிக்கையுடன் உயிர்வாழக் கூடிய மற்றும் தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய சூழலொன்று புதிய இலங்கையினுள் தோற்றுவிக்கப்பட்டு விட்டது. எனவே தாய் நாட்டிற்கு அன்பு காட்டும் அனைவரதும் புத்தாண்டின் எதிர்பார்ப்பாக அமைய வேண்டியது யாதெனில் இலங்கையானது உலகில் செழிப்புமிக்க தேசமாக மாறுவதை தமது கண்களால் காண வேண்டும் என்ற ஆசையாகும்.

எனவே அவ்வாறான பொது நோக்கை வெற்றிகொள்வதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டிற்காக உழைப்போம். பிறந்துள்ள 2012 புத்தாண்டானது அனைவரதும் எதிர்பார்ப் புக்களையும் நிறைவேற்றக்கூடிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்  Empty Re: புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 9:57

உணர்வுகளினைப் புதிதாக்கும் புத்தாண்டில்
நம் உள்ளங்களினையும் புத்திதாக்குவோம்...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்  Empty Re: புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்

Post by நண்பன் Sat 31 Dec 2011 - 13:58

நல்ல அறிக்கைதான் தான் மற்றும் தனது குடும்பம் மாத்திரம் நல்லா இருக்கனும் என்று நினையாமல் நாட்டு மக்கள் அனைவரும் நின்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல் பட்டால் என்றும் வெற்றியே

தகவலுக்கு நன்றி தல :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்  Empty Re: புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்

Post by kalainilaa Sat 31 Dec 2011 - 14:02

நண்பன் wrote:நல்ல அறிக்கைதான் தான் மற்றும் தனது குடும்பம் மாத்திரம் நல்லா இருக்கனும் என்று நினையாமல் நாட்டு மக்கள் அனைவரும் நின்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல் பட்டால் என்றும் வெற்றியே

தகவலுக்கு நன்றி தல :!+:
@.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்  Empty Re: புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்

Post by முனாஸ் சுலைமான் Sat 31 Dec 2011 - 21:00

புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்  New-year-wishes
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்  Empty Re: புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum