Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
2 posters
Page 1 of 1
தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தானத்தின் பொருள்
எதை
தர்மம் செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் கூறுகிறது. நபி (ஸல்) வழி
நவிழ்கிறது. அவ்வாறு செய்யும் தர்மமே சிறந்த தர்மம். நிறைந்த பலனை இம்மை,
மறுமை இரண்டிலும் தரும் அந்த தர்மம்.
உழைக்காது
பிழைத்த பெருஞ்செல்வத்தையோ பிறரை ஏமாற்றி வஞ்சித்து கவர்ந்த நஞ்சான
பொருளையோ கொடுப்பது தர்மம் ஆகாது. உண்மையில் உழைத்து சம்பாதித்த
பொருளிலிருந்து நன்மையைத் தேடி நலிந்தோருக்குக் கொடுப்பதே தர்மம். அந்த
தர்மத்தின் பலனை இம்மையிலும் அடையலாம்; மறுமையிலும் பெறலாம்.
‘விசுவாசமுடையோரே!
நீங்கள் சம்பாதித்தவைகளில் மணமான நல்லவற்றிலிருந்தும் பூமியில் விளைந்த
தானியங்களில் இருந்தும் நம் பாதையில் தர்ம செலவு செய்யுங்கள்.
அவற்றிலிருந்து கெட்டவற்றைக் கொடுக்காதீர்கள். கண்காணா அந்தக் கெட்டவற்றை
நீங்கள் விரும்பி எடுப்பீர்களா?’ என்ற குர்ஆன் – 2-267வது வசனம் எதைத்
தர்மமாகக் கொடுக்க வேண்டும்; எதை தர்மமாகக் கொடுக்கக் கூடாது என்பதைத்
தெளிவாக உரைக்கிறது.
நாம்
உண்ணுவதை உபயோகிப்பதையே வறியவரும் உண்ண உபயோகிக்கக் கொடுக்க வேண்டும்.
நாம் உண்ணுவதற்கு உதவாதவை என்று உதறித்தள்ளும் உணவு வகைகளையோ, பயன்படுத்த
முடியாத பதரையோ, கிழிந்து நைந்த உடைகளையோ துணிகளையோ தர்மம் செய்தல் கூடாது.
‘நபிகள் நாயகம் தர்மம் செய்ய கட்டளையிட்டால் தோழர்களில் ஒருவர் கடை
வீதிக்குச் சென்று சுமை தூக்கிப் பெறும் ஒரு முத்துக் கூலியை தர்மம்
செய்வர். அவ்வாறு தர்மம் செய்தோர் லட்சம் தங்கக் காசுகள் உள்ள
லட்சாதிபதிகளாக இருந்தனர்’ என்று புகாரி கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
நாமும் நல்வழியில் பொருளீட்டி நன்மையை நாடி இல்லாதோருக்கு இன்முகத்தோடு ஈந்து இறையருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 02 Dec 2011
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர்.அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
தலைவர்:- பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
பத்தில் பத்து
ஹிஜ்ரத்
சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
மனித நேயம்
ஆஷூரா நாளில் ஆரம்பம்
புளிச்சேப்பக்காரர் விருந்து
சாலை விதிகள் போற்றுவோம்
வரவுக்கு வரம்பு
ஆண்டவன் நீதி
பசுமை தேநீர் Green Tea
தானத்தின் பொருள்
எதை
தர்மம் செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் கூறுகிறது. நபி (ஸல்) வழி
நவிழ்கிறது. அவ்வாறு செய்யும் தர்மமே சிறந்த தர்மம். நிறைந்த பலனை இம்மை,
மறுமை இரண்டிலும் தரும் அந்த தர்மம்.
உழைக்காது
பிழைத்த பெருஞ்செல்வத்தையோ பிறரை ஏமாற்றி வஞ்சித்து கவர்ந்த நஞ்சான
பொருளையோ கொடுப்பது தர்மம் ஆகாது. உண்மையில் உழைத்து சம்பாதித்த
பொருளிலிருந்து நன்மையைத் தேடி நலிந்தோருக்குக் கொடுப்பதே தர்மம். அந்த
தர்மத்தின் பலனை இம்மையிலும் அடையலாம்; மறுமையிலும் பெறலாம்.
‘விசுவாசமுடையோரே!
நீங்கள் சம்பாதித்தவைகளில் மணமான நல்லவற்றிலிருந்தும் பூமியில் விளைந்த
தானியங்களில் இருந்தும் நம் பாதையில் தர்ம செலவு செய்யுங்கள்.
அவற்றிலிருந்து கெட்டவற்றைக் கொடுக்காதீர்கள். கண்காணா அந்தக் கெட்டவற்றை
நீங்கள் விரும்பி எடுப்பீர்களா?’ என்ற குர்ஆன் – 2-267வது வசனம் எதைத்
தர்மமாகக் கொடுக்க வேண்டும்; எதை தர்மமாகக் கொடுக்கக் கூடாது என்பதைத்
தெளிவாக உரைக்கிறது.
நாம்
உண்ணுவதை உபயோகிப்பதையே வறியவரும் உண்ண உபயோகிக்கக் கொடுக்க வேண்டும்.
நாம் உண்ணுவதற்கு உதவாதவை என்று உதறித்தள்ளும் உணவு வகைகளையோ, பயன்படுத்த
முடியாத பதரையோ, கிழிந்து நைந்த உடைகளையோ துணிகளையோ தர்மம் செய்தல் கூடாது.
‘நபிகள் நாயகம் தர்மம் செய்ய கட்டளையிட்டால் தோழர்களில் ஒருவர் கடை
வீதிக்குச் சென்று சுமை தூக்கிப் பெறும் ஒரு முத்துக் கூலியை தர்மம்
செய்வர். அவ்வாறு தர்மம் செய்தோர் லட்சம் தங்கக் காசுகள் உள்ள
லட்சாதிபதிகளாக இருந்தனர்’ என்று புகாரி கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
நாமும் நல்வழியில் பொருளீட்டி நன்மையை நாடி இல்லாதோருக்கு இன்முகத்தோடு ஈந்து இறையருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 02 Dec 2011
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர்.அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
தலைவர்:- பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
பத்தில் பத்து
ஹிஜ்ரத்
சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
மனித நேயம்
ஆஷூரா நாளில் ஆரம்பம்
புளிச்சேப்பக்காரர் விருந்து
சாலை விதிகள் போற்றுவோம்
வரவுக்கு வரம்பு
ஆண்டவன் நீதி
பசுமை தேநீர் Green Tea
azeezm- புதுமுகம்
- பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0
Similar topics
» அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» பசுமை தேநீர் Green Tea – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» பசுமை தேநீர் Green Tea – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|