சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

மாநில அதிகாரங்களில் காங்கிரஸ், பா.ஜ அணுகுமுறையில் மாற்றம் வருமா?  Khan11

மாநில அதிகாரங்களில் காங்கிரஸ், பா.ஜ அணுகுமுறையில் மாற்றம் வருமா?

Go down

மாநில அதிகாரங்களில் காங்கிரஸ், பா.ஜ அணுகுமுறையில் மாற்றம் வருமா?  Empty மாநில அதிகாரங்களில் காங்கிரஸ், பா.ஜ அணுகுமுறையில் மாற்றம் வருமா?

Post by *சம்ஸ் Tue 3 Jan 2012 - 6:38

மாநில அதிகாரங்களில் காங்கிரஸ், பா.ஜ அணுகுமுறையில் மாற்றம் வருமா?
ஊழலைக் களையும் லோக்பால் மசோதா, வெறும் அலங்கார வார்த்தை ஜாலங்களுடன் முடிந்து விட்டது என்றே கருதலாம். ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும், திரிணமுல் கட்சி, மாநில ஆட்சியின் தனித்துவத்திற்கு அபா யம் தரும். லோக்பால் மசோதா என்று கருதுகிறது. இது ஆராயத்தக்க வாதம் ஆகும்.

இந்தியா என்பது வலுவான மத்திய அரசுடன் உள்ள அமைப்பு என்பதை இதுவரை கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு சோதனைகள் வந்தபோது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இராணுவம், நீதித்துறை அதிகார வர்க்கம் ஆகிய ஒவ்வொன்றும், அதன் வரம்புகளை மீறியதாக, அல்லது முரண்பட்டு ஆட்சியை எதிர்த்ததாக சம்பவங்கள் இல்லை. பார்லிமென்ட் எப்போதும் உயர் நிலையில் இருந்திருக்கிறது.

என்றாலும், அதை தலைமை வகித்து நிர்வகிக்கும் முக்கிய கட்சிக்கு, இப்போது வந்த பிரச்சினையே, லோக்பால் மசோதா நிறைவேறாமல் நின்றதின் அடையாளம் லோக்சபாவில், இம்மசோதாவுக்கு அரசியல் சட்ட அமைப்பு அந்தஸ்து தரும் அம்சம் நிறை வேறவில்லை. ராஜ்யசபாவில், ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், எதிர்க்கட்சிகள் நினைத்த ஒரு சில திருத்தங்களும் நிறைவேறவில்லை.

அதே சமயம் மாநில உரிமைகளில் தலையிடும் விஷயங்களை அங்கீகரிக்க முடியாது என்ற திரிணமுல் காங்கிரஸ் நிலைப்பாடு வெற்றிபெற்றிருக்கிறது. இந்த அம்சம், இப்போது முக்கியமாக ஆராயப்பட வேண்டிய அம்சம். கடந்த 60 ஆண்டுகளில், நாட்டில் 40 ஆண்டுகளாக, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான் நடந்தி ருக்கிறது.

காங்கிரஸ் தவிர வேறு ஆட்சி மத்தியில் வராது என்பதை, முதன் முதலாக வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உரு வாகி நிரூபித்தது. அதற்குப் பின் மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று என்பது அரசியலில் ஏற்கப்பட்ட அம்சமாகிவிட்டது. வாஜ்பாயும், கூட்டணிக் கட்சி முரண்பாடுகளை குறைப்பதில் ஓரளவு வெற்றிகண்டார்.

உ. பி. யில் மோதல், இப்போது நாடு ஐந்து மாநிலத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது அதுவும் உ.பி. சமாஜ்வாடி கட்சியின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எண்ணிக்கை சற்று குறைந்தாலும் ஆட்சியை மீண்டும் பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் உத்தியால், ஒருக்கால் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைப் பிடித்து அங்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதற்குப் பின் மத்திய அரசின் போக்கே மாறிவிடும்.

ஏற்கனவே ஏழு மாநிலங்களில் ஆட்சியை வைத்திருக்கும் பா.ஜ, இம்மாநிலத்தில் காலூன்றி வளம் பெறுமா என்பது தேர்தலுக்குப் பின் தெரியும். காரணம் பா.ஜ.வில் இம்மாநிலத்தில் தேர்தல் வெற்றியை ஈட்டித் தர யார் முக்கியத் தலைவர், என்ன அம்சம் என்பது இன்னமும் தெளிவு பெறாமல் இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருப்பதால், புதிய சூழ்நிலைகளில் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் அடிக்கடி எப்படி முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்பதை பா. ஜ. உணரத் துவங்கியிருக்கிறது. அது லோக்பால் விவாதத்தில் அக்கட்சி பிரதிபலித்திருக்கிறது.

இன்னமும், பண்டித நேரு, முதல் இந்திரா வரையில் உள்ள ஆட்சியைப் போல, மத்திய அரசு எது சொன்னாலும், மாநில அரசுகள் தலையை ஆட்ட வேண்டும் என்ற கருத்து எடுபடுவது இனி சிரமம். தவிரவும் மம்தா, மோடி, ஜெயலலிதா, மாயாவதி, நிதிஷ்குமார் போன்ற வலுவான மாநில முதல்வர்கள் உருவாகியிருக்கும்போது, காங்கிரஸ் கட்சியும் சரி, பா. ஜ. வும் மாநில அளவில் வலுவான வளம் சேர்க்கும் தலைவர்களை முன்னிலைப்படுத்தாமல் தயக்கம் காட்டுகின்றன.

ஆகவே, வலுவான லோக்பால் உருவாகும் முன், ஊழலை முறையாகக் குறைக்க நடைமுறை காணும் முன், இந்த இரு தேசிய கட்சிகளும் மாநிலங்களைப் பொறுத்தவரை தங்கள் அணுகுமுறை என்ன? அவற்றை எப்படி மத்திய அரசுடன் இணக்கமாகக் கொண்டு செல்வது என்ற கருத்தை தெளிவுபடுத்தும் காலகட்டம் வந்து விட்டது. அதற்கு முடிவு காண முடியாமல், பட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா நிறைவேறும் என்ற நம்பிக்கைக்கு எது அடிப்படை என்றே தெரியவில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum