Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்by rammalar Today at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 3:31 pm
» பல்சுவை
by rammalar Today at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
+2
gud boy
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
ஆந்திர பிரதேசத்தில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம், ஆண்களின் இச்சையை தூண்டக்கூடிய கவர்ச்சியான ஆடைகளை அணிவதுதான் என்று அந்த மாநிலத்தின் போலீஸ் துறை தலைவர் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பெண்கள் அணியும் ஆடைகளுக்கும் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது யாராவது சொல்வதும் அதனால் சலசலப்பு ஏற்படுவதும் வளரும் நாடுகளில் சகஜமாக நடக்கிறது. உடல் உறுப்புகளை மறைப்பதற்காக அணியப்படுவது ஆடை என்ற பழைய சித்தாந்தம் இந்த நாடுகளில் வேரூன்றி இருப்பதால், அழகான உடலமைப்பை பெருமையுடன் விளம்பரப்படுத்தவும் ஆடை பயன்படுகிறது என்ற நவீன சித்தாந்தத்தை ஜீரணிக்க இயலவில்லை.
டிஜிபி சொன்ன கருத்தை அவருக்கு முன்பும் பல பிரமுகர்கள், அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். மகளிர் அமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், தனிப்பட்ட முறையில் பல பெண்கள் & குறிப்பாக பெண்களை பெற்ற குடும்பத் தலைவிகள் & இந்த கருத்தை ஆமோதிப்பதை ஊடகங்களில் பார்க்கிறோம். மாறிவரும் நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை ‘அரைகுறை ஆடை’ என்று குறிப்பிட அவர்கள் தயங்குவதில்லை. இந்த சூழ்நிலையில் டிஜிபியின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை. ‘அடக்க ஒடுக்கமாக’ ஆடை அணிந்த எந்த பெண்ணும் வல்லுறவுக்கு ஆளானதில்லை என்று ஆதாரம் காட்டியிருந்தால் அவர் கருத்து சரிதான் என பாராட்டி இருக்கலாம்.
வாகனங்களை நிறுத்திவிட்டால் விபத்து நிகழாது; அலுவலகங்களை மூடிவிட்டால் ஊழல் நடக்காது என்ற அளவுக்கு சிந்தனை வளம் மிகுந்தவர்கள் நமது மாநிலத்திலும் இருக்கிறார்கள். பெண்கள் தனியாக இரவில் வெளியே செல்லக்கூடாது; அதிகமாக நகைகள் அணிந்து போகக்கூடாது; இரவு சினிமா காட்சிகளை தவிர்க்க வேண்டும் & என்றெல்லாம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஒருவர் அறிவுரை சொன்னதை கேட்டு நெகிழவில்லையா, என்ன? தெருவில் திரியும் நாய்களுக்கு கொடுக்கும் சிகிச்சையை போன்று பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றினால், பெண்கள் எத்தகைய ஆடை அணிந்தாலும் இது போன்றவர்களின் கண்களுக்கு மிகவும் கண்ணியமானதாக தெரியும்.
பெண்கள் அணியும் ஆடைகளுக்கும் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது யாராவது சொல்வதும் அதனால் சலசலப்பு ஏற்படுவதும் வளரும் நாடுகளில் சகஜமாக நடக்கிறது. உடல் உறுப்புகளை மறைப்பதற்காக அணியப்படுவது ஆடை என்ற பழைய சித்தாந்தம் இந்த நாடுகளில் வேரூன்றி இருப்பதால், அழகான உடலமைப்பை பெருமையுடன் விளம்பரப்படுத்தவும் ஆடை பயன்படுகிறது என்ற நவீன சித்தாந்தத்தை ஜீரணிக்க இயலவில்லை.
டிஜிபி சொன்ன கருத்தை அவருக்கு முன்பும் பல பிரமுகர்கள், அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். மகளிர் அமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், தனிப்பட்ட முறையில் பல பெண்கள் & குறிப்பாக பெண்களை பெற்ற குடும்பத் தலைவிகள் & இந்த கருத்தை ஆமோதிப்பதை ஊடகங்களில் பார்க்கிறோம். மாறிவரும் நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை ‘அரைகுறை ஆடை’ என்று குறிப்பிட அவர்கள் தயங்குவதில்லை. இந்த சூழ்நிலையில் டிஜிபியின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை. ‘அடக்க ஒடுக்கமாக’ ஆடை அணிந்த எந்த பெண்ணும் வல்லுறவுக்கு ஆளானதில்லை என்று ஆதாரம் காட்டியிருந்தால் அவர் கருத்து சரிதான் என பாராட்டி இருக்கலாம்.
வாகனங்களை நிறுத்திவிட்டால் விபத்து நிகழாது; அலுவலகங்களை மூடிவிட்டால் ஊழல் நடக்காது என்ற அளவுக்கு சிந்தனை வளம் மிகுந்தவர்கள் நமது மாநிலத்திலும் இருக்கிறார்கள். பெண்கள் தனியாக இரவில் வெளியே செல்லக்கூடாது; அதிகமாக நகைகள் அணிந்து போகக்கூடாது; இரவு சினிமா காட்சிகளை தவிர்க்க வேண்டும் & என்றெல்லாம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஒருவர் அறிவுரை சொன்னதை கேட்டு நெகிழவில்லையா, என்ன? தெருவில் திரியும் நாய்களுக்கு கொடுக்கும் சிகிச்சையை போன்று பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றினால், பெண்கள் எத்தகைய ஆடை அணிந்தாலும் இது போன்றவர்களின் கண்களுக்கு மிகவும் கண்ணியமானதாக தெரியும்.
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
உண்மை விஷயம் தான் ,இதை கடைபிடித்தால் குற்றங்கள் குறையும்..
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
@. @. :flower:kiwi boy wrote:உண்மை விஷயம் தான் ,இதை கடைபிடித்தால் குற்றங்கள் குறையும்..
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
தண்டனைகளை அதிகமாக்கினால் குற்றங்கள் குறையும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
thiறந்tha வீட்டிற்குள் நாய் புகththaaன் செய்யும்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
இஸ்லாம் சொல்லு வழிமுறைகளை ஆண் பெண் கடைப் பிடித்தால்
எல்லாம் மறைந்தே போகும்
எல்லாம் மறைந்தே போகும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» நடிகை சோனா தன் பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம்
» சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
» பாலியல் குற்றங்கள் பின்னணியில் உருவாகும் திகில் படம் ‘தொடுதூரம்’
» 4 வயது மாணவிக்கு பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்
» சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
» பாலியல் குற்றங்கள் பின்னணியில் உருவாகும் திகில் படம் ‘தொடுதூரம்’
» 4 வயது மாணவிக்கு பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|