சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

உணர்வுகள் Khan11

உணர்வுகள்

2 posters

Go down

உணர்வுகள் Empty உணர்வுகள்

Post by நண்பன் Sun 8 Jan 2012 - 13:54

உணர்வுகள் Wr_908346.84mb8vu5cgew84o0soc08so0o.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

சிறு வயது குழந்தைகளை பாருங்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள் துன்பம் தருகின்ற அனுபவங்களையெல்லாம் மனதில் வைத்திருக்க மாட்டார்கள் சந்தோஷமான அனுபவங்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி மகிழுகிறார்கள்.
வாலிப வயதை தாண்டிய இளைஞர்களை பாருங்கள் எதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் காரணம் பீலிங் அதிலும் லவ் பீலிங் வந்து விட்டால் அது படுத்துகிற பாடில் அப்படியே உருகி போய் விடுகிறார்கள் கண நேரமும் இடைவெளி இல்லாமல் அவளின் சிந்தனையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறவர்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் தடைபட்டு கொண்டிருக்கின்றன.

மனிதர்கள் மெல்லிய பூவைப்போன்ற பெண்களைப் பார்த்துதான் உருகி உறைந்து போய் விடுவார்கள் இதுதான் இயற்கை மனிதனுக்கு வழங்கியுள்ள ஒரு வழிமுறை அதுவே சிறுகதையாக இல்லாமல் தொடர்கதையாகிக் கொண்டிருந்தால் அதில் இயற்கைக்கு எந்தபங்கும் இருக்காது அதற்கு மனிதனே காரணக்காரன் மனிதனை உருக்கிக் கொண்டிருக்கும் பெண் உணர்வுகள் தெய்வீகமான உணர்வுகள் என்று நினைத்து விடாதீர்கள் மிருகங்களுக்கு கூட இப்படிப்பட்ட பீலிங் உணர்வுகள் இருக்கிறது இவற்றை வளர்த்துக் கொண்டு மிருகங்களோடு ஏன் போட்டி போடுகிறீர்கள்.
ஒரு பெண்ணால் ஏற்படுகின்ற உணர்வுகள் அவனை உற்சாகமூட்டி வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டிருக்கிறது என்றால் அவன் வாழ தெரிந்தவன் அவளின் நினைவு மட்டும் போதும் என்று வாழ்க்கையை மறக்கிறவன் மெல்ல மெல்ல மனநல குறைபாட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறான் மனதை விட்டு விலகாத பசுமையான நினைவுகள் என்றும் இனிமையானது தான் அன்று நடந்த அழகிய கனவுகளை மீண்டும் அசை போட்டு பார்ப்பதும் சுகமான அனுபவம்தான் அந்த நினைவுகள் மனதின் ஒரு ஓரத்தில் இருப்பதால் எதுவும் கெட்டுவிடப் போவதில்லை.
சுமையான அனுபவங்களையும் சுகமான அனுபவம் என்று ஏற்றுக்கொண்டு நெஞ்சில் அமர்த்தி வைத்திருந்தாலும் அது தீங்கிழைக்கப் போவதில்லை அப்படி வாழுகின்ற மனிதர்கள் சிட்டுக் குருவிகளைப் போல தங்கள் வேலைகளை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறார்கள் ஆனால் மனம் மருகி நிற்கின்ற உணர்வடிமைகளின் நிலை அவர்களை போன்றதல்ல இவர்கள் வெறும் கனவு மட்டும் காணமாட்டார்கள் கனவுக்குள்ளும் கனவை கண்டு கொண்டிருப்பார்கள் காதலியின் வெளி தோற்றங்கள் உள் தோற்றமாக உறைந்து கிடக்கும் எறும்புகள் உணவை சேர்த்துக் கொண்டிருப்பதை போல இவர்கள் உணர்வுகளை சேர்த்துக் கொண்டு உலகம் தெரிந்த ஞானிகளை போல ஒரு தனித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்
இது போன்ற பித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒரு சமுதாயத்தின், ஒரு நாட்டின் முன்னேற்றம் பின்தங்கிதான் காணப்படும் பித்து பிடித்தவர்களால் ஆக்கப்பூர்வமான எந்த செயலையும் செய்ய முடியாது தளர்ந்த மனநிலையால் ஏற்படும் உயர்ந்த உணர்வுகள் ஒரு மனிதனை ஏதோ உயிருடன் வாழச் செய்யும் அவளவுதான் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் எந்த பித்தர்களையும் பார்க்க முடியாது அதனால்தான் அவர்கள் இவளவு தூரம் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள் அளவுகடந்து வருகின்ற பெண் நினைவுகள் ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது பலரும் அறியாத உணமை இப்படியே போனால் இனி பெண்கள் நினைத்தால்தான் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் ஆண்கள் சோகத்தில் சுகத்தை கண்டு காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கட்டும் சோகத்தில் சுகத்தை காண்பது தவறல்ல அந்த சுகங்களை இழுத்து சென்று கொண்டே இருப்பது மனம் பலஹீனப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது
இந்த பீலிங் நோயை விரட்டுவதற்கு ஒரு வழி இருக்கிது பலஹீனமான பீலிங் உணர்வுகளை பலம் நிறைந்த பீலிங் உணர்வுகளைக் கொண்டு விரட்டுவதுதான் பீலிங் நோயை விரட்டுவதற்கான வழியாகும் பலஹீனமான கலக்கம், மயக்கம், உறக்கம் இவைகளை பலம் நிறைந்த உற்சாகம், உத்வேகம், புத்துணர்ச்சி கொண்ட உணர்வுகளால் விரட்டி விட வேண்டும் ஆனாலும் இப்படி நினைத்துப் பார்க்கும் அளவிற்கு இது எளிதான வழி கிடையாது மீனின் வாசனையை நுகர்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கு தூங்கும் போது கூட அந்த வாசனை அருகில் இருந்தால் தான் தூக்கமே வருகிறது தென்றல் காற்று வீசும் ஒரு நந்தவனத் தோட்டத்தில் சென்று தூங்க சொன்னால் அங்கே அவர்களுக்கு தூக்கம் வருவதில்லை
இது போல உற்சாகம், புத்துணர்ச்சி போன்ற நந்தவனத்தை உணர்ந்து கொள்ள பீலிங் உணர்வுகள் எளிதில் அனுமதித்து விடுவதில்லை இவர்கள் புதிய இடங்களையும் புதிய பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்ளும் போது புதிய உத்வேகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும் உலக வாழ்க்கை என்பது உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உட்பட்ட வாழ்க்கையாகும் இங்கே ஆசாபாசங்களையும், சலனங்களையும் தவிர்த்துவிட்டு வாழ்வதற்கு சாத்தியமில்லை ஆனால் அவைகளை பொங்கி வழிய விடாமல் ஒரே சீராக வைத்திருக்கும் போது வாழ்க்கையும் சீராக ஒழுங்கு முறையுடன் இயங்கும்.

நன்றி தினசரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உணர்வுகள் Empty Re: உணர்வுகள்

Post by Atchaya Sun 8 Jan 2012 - 18:53

:!+: :!+:
இன்று கிருஷ்ணாலயாவில் இப் பதிவு. நன்றி நண்பா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum