சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு Khan11

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு

Go down

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு Empty மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு

Post by *சம்ஸ் Mon 9 Jan 2012 - 6:35

நாட்டின் தலைவனாகத் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறந்த வழிகாட்டி யாகவிருந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது தமது பொறு ப்பும் கடமையும் ஆகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரி வித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு அளப்பரியது என தெரிவித்த ஜனாதிபதி; அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதும் தமது பொறுப்பாகுமெனவும் குறிப்பிட்டார்.

அம்பாறை தெஹியத்த கண்டியில் நேற்று மகாவலி விவசாயிகளுக்குக் காணி உறுதி பத்திரங்களை வழங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, நிமல் சிறிபால டி சில்வா, பீ. தயாரத்ன, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுனர், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேலும் உரைநிகழ்த்திய ஜனாதிபதி :- கடந்த 30 வருட காலம் கொடூரமான பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த மக்களை மீட்டெடுத்து அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய யுகமொன்றை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.

இந்த சுதந்திரத்தின் முழுமையான பலனை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இன்றைய சமாதான சுழலில் விவசாயத்தில் முன்னேற்றமடையவும் பிள்ளைகளின் கல்வியில் அவதானம் செலுத்தவும் அதேவேளை, வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகிறது.

நாம் எந்தளவு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தாலும் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தாலும் மது பாவனையிலிருந்து மீட்டெடுக்க முடியாதுள்ளது என்பது கவலையுடன் தெரிவிக்க வேண்டிய விடயமாகும். தமது தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் போன்றவற்றை மதுவுக்கு செலவிடாமல் அல்லது முறையற்ற செலவுகளில் விரயமாக்காமல் வருமனத்தை முகாமைத்துவப்படுத்துவது மிக முக்கியமாகும். இது விடயத்தில் எமக்கு விசேட பொறுப்பு உள்ளது.

இந்த நாட்டின் 100 ற்கு 23 வீத விவசாயிகள் மகாவலி வலயங்களிலேயே உள்ளனர். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்கின்றனர்.

நாம் உரமானியம் உட்பட சகல சலுகைகளையும் ஊக்குவிப்புக்களையும் விவசாயிகளுக்கு வழங்கிவருகிறோம். அதனால்தான் உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டபோதும், எரிபொருள் விலையதிகரித்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும் அந்த பாதிப்புகளுக்கு நாம் அகப்படவில்லை.

அதில் மகாவலி விவசாயிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் மீது கூடிய அவதானத்தைச் செலுத்துவது எமது கடமையாகும். கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் உங்களால் நான் தெரிவு செய்யப்பட்டவன். இதனால் உங்கள் மீது எனக்குப் பொறுப்பும் கடமையும் உள்ளது. இன்று வழங்கப்படும் காணி உறுதிப் பத்திரம் மிகவும் பெறுமதியானவை. இதனை எவருக்காவது விற்றுவிட முனைய வேண்டாம். நாம் எமது காணியை யாருக்காவது அடகு வைத்து தூரப் பிரதேச நகரில் வாழ்வதல்ல வாழ்க்கை. இதனால் நீங்கள் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு தடைப்பட்டு விடும் என்பதைச் சிந்தியுங்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பின் கையில் கிடைத்துள்ள இந்த சொத்தை உங்கள் குடும்ப நலனுக்காக நாட்டின் நலனுக்காக உபயோகியுங்கள்.

காணி உறுதி இதுவரை கிடைக்காத சகலருக்கும் அதனைப் பெற்றுக்கொடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum