சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் Khan11

இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்

2 posters

Go down

இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் Empty இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்

Post by azeezm Tue 10 Jan 2012 - 7:22

இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 57188310

ஸுஹைப்
இப்னு ஸினான் ரூமி என்ற நபித்தோழருக்கு அபூயஹ்யா என்ற பெயரும் உண்டு.
மக்காவில் செல்வமிக்கவர். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற பின்
அவரும் ஒரு நாள் மதீனா செல்லப் புறப்பட்டார். அவர் மதீனா செல்வதறிந்த
குறைஷி காபிர்கள் அவரைப் பிடித்து இழுத்து வந்து தண்டிக்க ஓடினர்.
ஸுஹைபைச் சுற்றி வளைத்தனர். வாகனத்திலிருந்து இறங்கிய ஸுஹைப்(ரலி)
அம்புக் கூட்டிலிருந்து அம்புகள் அனைத்தையும் வெளியில் எடுத்து, “”என்
அருகில் நெருங்கினால் அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைக் குறி வைத்து
அம்பெய்தி கொன்றுவிடுவேன். அம்புகள் தீர்ந்ததும் எஞ்சியவரை என் வாள் வஞ்சம்
தீர்க்கும்” என்றார்.


சுற்றி
வளைத்த சூழ்ச்சிக்காரர்களான எதிரிகள், “”உங்கள் செல்வத்தை மக்காவில் எங்கு
ஒளித்து வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் ஓடி விடுகிறோம்”என்றனர்.


அல்லாஹ்வின் அருள் தேடி அவன் தூதர் இருக்கும் மதினாவிற்குச் செல்லும் ஸுஹைப்
(ரலி) அவர்கள் பொருள் இருக்கும் இடத்தைப் புலப்படுத்தியதும் பிறர் பொருள்
கவரும் கொள்ளையர்களான புல்லர் கூட்டம் புறமுதுகிட்டு மக்காவிற்குத்
திரும்பி ஓடியது.


ஸுஹைப் (ரலி)
அவர்கள் மதீனா சென்று சேருவதற்கு முன்னால், “”அல்லாஹ்வின் பொருத்தத்தைத்
தேடி தம்மையே விற்றவரும் மனிதர்களில் உண்டு. இன்னும் அல்லாஹ் தன்
அடியார்கள் மீது மிக்க இரக்கம் காட்டுகிறவன்” (2-207) என்ற திருக்குர்ஆன்
வசனம் இறங்கியது.


ஸுஹைப்
(ரலி) அவர்கள் மதீனா வந்ததும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்,”"அபூயஹ்யாவே!
உங்களின் வியாபாரம் லாபம் அளித்துவிட்டது” என்று கூறி மேற்குறிப்பிட்ட
வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.


இவ்வாறு நபித்தோழர்கள் பலர் இஸ்லாத்திற்காக எதையும் இழப்போம், எதுவரினும் ஈமானை இழந்திடோம் என்று உறுதியாக வாழ்ந்தனர்.

இன்னும்
இறையச்சத்தோடு, இஸ்லாமிய கொள்கைகளை உலக இன்பத்திற்காகவும் உலக
சுகத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும் விட்டுக் கொடுக்காது, கொள்கைப்
பிடிப்போடு வாழ்வோர் இம்மை மறுமை வாழ்வில் அல்லாஹ்வின் அருளைப் பெறுவர்.


இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் End_bar

நன்றி:- தினமணி – வெள்ளிமணி 23 Sep 2011

இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் Dinamani_logo

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர்.அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் Abul_ameenதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.


இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் End_bar

இவர்களின் படைப்புகளில் சில


பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் End_bar
இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 331844 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 331844 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 331844 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533

azeezm
புதுமுகம்

பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர் Empty Re: இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்

Post by நண்பன் Tue 10 Jan 2012 - 13:37

இன்னும்
இறையச்சத்தோடு, இஸ்லாமிய கொள்கைகளை உலக இன்பத்திற்காகவும் உலக
சுகத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும் விட்டுக் கொடுக்காது, கொள்கைப்
பிடிப்போடு வாழ்வோர் இம்மை மறுமை வாழ்வில் அல்லாஹ்வின் அருளைப் பெறுவர்.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum