Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
2 posters
Page 1 of 1
தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
கூடலூர்:
முல்லைப் பெரியாறு அணையில் மாதிரி எடுக்கும் பணி குறித்து கேரள பொறியியலாளர் கள் தவறான தகவல்களை தெரிவித்து வருவதால் பணி முழுமையடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழு சார்பில், இறுதிக்கட்ட ஆய்வாக அணையில் மாதிரி எடுக்கும் பணி ஜன, 5ல் தொடங்கியது. துளையிடும் இயந்திரம் மூலம் முதற்கட்டமாக இரண்டு இடங்களில் துளையிட்டு மாதிரி எடுக்கும்பணி நடக்கிறது. எடுக்கப்பட்ட மாதிரியை தாளில் சுற்றி அனுப்பும் பணியையும், அக்குழுவே செய்கிறது. இப்பணி நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற உள்ளது. மாதிரி எடுக்கும் பணியை போட்டோ எடுப்பதற்கு இரு மாநில ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை.
கேள்விக்குறி: துளையிடும் இயந்திரம் துளையிடுவதையும், அதிலிருந்து எடுக்கப்படும் மாத்திரிகளையும், கேரள பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டு வருகின்றன. ஊடகங்களை அனுமதிக்காமல் கெடுபிடியுடன் தமிழக பொதுப் பணித் துறையினர் நடந்த போதிலும் கேரள பத்திரிகைகளில் படங்கள் பிரசுரமானது அணையில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
அணைப் பகுதியில் உள்ள கேரள பொறியியலாளர்கள், தங்கள் கெமராவில் புகைப்படம் எடுத்து அதை கேரள பத்திரிகைகளுக்கும், கேரள அரசுக்கும் அனுப்பி வருகின்றனர். மேலும் மாதிரி எடுக்கும் பணி குறித்து தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பே அது தூள் தூளாக இருப்பதாகவும், சுண்ணாம்பு கலவை மட்டுமே கொண்டு பலமிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் அணையின் இறுதிக்கட்ட ஆய்வில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கூடலூர்:
முல்லைப் பெரியாறு அணையில் மாதிரி எடுக்கும் பணி குறித்து கேரள பொறியியலாளர் கள் தவறான தகவல்களை தெரிவித்து வருவதால் பணி முழுமையடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழு சார்பில், இறுதிக்கட்ட ஆய்வாக அணையில் மாதிரி எடுக்கும் பணி ஜன, 5ல் தொடங்கியது. துளையிடும் இயந்திரம் மூலம் முதற்கட்டமாக இரண்டு இடங்களில் துளையிட்டு மாதிரி எடுக்கும்பணி நடக்கிறது. எடுக்கப்பட்ட மாதிரியை தாளில் சுற்றி அனுப்பும் பணியையும், அக்குழுவே செய்கிறது. இப்பணி நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற உள்ளது. மாதிரி எடுக்கும் பணியை போட்டோ எடுப்பதற்கு இரு மாநில ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை.
கேள்விக்குறி: துளையிடும் இயந்திரம் துளையிடுவதையும், அதிலிருந்து எடுக்கப்படும் மாத்திரிகளையும், கேரள பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டு வருகின்றன. ஊடகங்களை அனுமதிக்காமல் கெடுபிடியுடன் தமிழக பொதுப் பணித் துறையினர் நடந்த போதிலும் கேரள பத்திரிகைகளில் படங்கள் பிரசுரமானது அணையில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
அணைப் பகுதியில் உள்ள கேரள பொறியியலாளர்கள், தங்கள் கெமராவில் புகைப்படம் எடுத்து அதை கேரள பத்திரிகைகளுக்கும், கேரள அரசுக்கும் அனுப்பி வருகின்றனர். மேலும் மாதிரி எடுக்கும் பணி குறித்து தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பே அது தூள் தூளாக இருப்பதாகவும், சுண்ணாம்பு கலவை மட்டுமே கொண்டு பலமிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் அணையின் இறுதிக்கட்ட ஆய்வில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
அப்ப அணைக்கு ஆப்பா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|