Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு
Page 1 of 1
அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு
அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு
அலைகடலென பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம்; யாழ்.இந்துவிலும் வைபவம்
எம். எஸ். பாஹிம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதலில் வட மாகாண ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து அப்துல் கலாம் கேட்டறிந்து கொண்டார். யுத்தத்திற்குப் பின்னதான மீள்குடியேற்ற நடவடிக்கை, மக்களின் நலன்கள், வடக்கு அபிவிருத்தியில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு, பாடசாலை செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற் பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கியுள்ளார்.
இதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் வட மாகாண மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளடக்கிய யாழ். மாவட்ட மீனவர் சங்கங்களின் மகஜர் ஒன்றும் அபுல் கலாமிடம் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற் கொண்டார். பல்கலைக்கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் விரிவுரையாளர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் கைலாசபதி கலையரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். கலையரங்கு நிரம்பி வழிந்ததோடு பலருக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசிய அவர், இங்கு மனங்களின் ஒற் றுமை என்ற தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார். இதன் போது புகழ்பெற்ற விஞ்ஞானியான அப்துல் கலாம் பொன் னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டதோடு அவருக்கு நினைவுச் சின்னமும் வழங் கப்பட்டது.
இந்த வைபவத்தில் வட மாகாண ஆளுநர், இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, அமைச்சர் திஸ்ஸ விதாரண, ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் யாழ். டில்கோ ஹோட் டலில் நடைபெற்ற மதிய போசன விருந்து பசாரத்தில் அப்துல் கலாம் கலந்து சிறப் பித்தார். வட பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இங்கு கலந்துரை யாடப்பட்டது. இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டம், ரயில் பாதை நிர்மாணம், மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து பேசப் பட்டதாக அறிவிக்கப்படுகிறது. குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.
கலுணவு விருந்துபசாரத்தின் பின்னர் அப்துல் கலாம் அடங்கலான குழு யாழ். இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்தது. பாடசாலை ஆசிரியர்கள் மாண வர்கள் போன்றோரை அவர் சந்தித்தார்.
தனது யாழ்ப்பாண விஜயத்தை நிறைவு செய்த அவர் மாலை கொழும்பு திரும்பினார். தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு அப்துல் கலாம் இன்று இந்தியா திரும்புகிறார்.
அலைகடலென பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம்; யாழ்.இந்துவிலும் வைபவம்
எம். எஸ். பாஹிம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதலில் வட மாகாண ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து அப்துல் கலாம் கேட்டறிந்து கொண்டார். யுத்தத்திற்குப் பின்னதான மீள்குடியேற்ற நடவடிக்கை, மக்களின் நலன்கள், வடக்கு அபிவிருத்தியில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு, பாடசாலை செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற் பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கியுள்ளார்.
இதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் வட மாகாண மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளடக்கிய யாழ். மாவட்ட மீனவர் சங்கங்களின் மகஜர் ஒன்றும் அபுல் கலாமிடம் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற் கொண்டார். பல்கலைக்கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் விரிவுரையாளர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் கைலாசபதி கலையரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். கலையரங்கு நிரம்பி வழிந்ததோடு பலருக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசிய அவர், இங்கு மனங்களின் ஒற் றுமை என்ற தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார். இதன் போது புகழ்பெற்ற விஞ்ஞானியான அப்துல் கலாம் பொன் னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டதோடு அவருக்கு நினைவுச் சின்னமும் வழங் கப்பட்டது.
இந்த வைபவத்தில் வட மாகாண ஆளுநர், இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, அமைச்சர் திஸ்ஸ விதாரண, ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் யாழ். டில்கோ ஹோட் டலில் நடைபெற்ற மதிய போசன விருந்து பசாரத்தில் அப்துல் கலாம் கலந்து சிறப் பித்தார். வட பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இங்கு கலந்துரை யாடப்பட்டது. இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டம், ரயில் பாதை நிர்மாணம், மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து பேசப் பட்டதாக அறிவிக்கப்படுகிறது. குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.
கலுணவு விருந்துபசாரத்தின் பின்னர் அப்துல் கலாம் அடங்கலான குழு யாழ். இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்தது. பாடசாலை ஆசிரியர்கள் மாண வர்கள் போன்றோரை அவர் சந்தித்தார்.
தனது யாழ்ப்பாண விஜயத்தை நிறைவு செய்த அவர் மாலை கொழும்பு திரும்பினார். தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு அப்துல் கலாம் இன்று இந்தியா திரும்புகிறார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தெய்வத்திருமகளுக்கு அமோக வரவேற்பு
» இந்தோனேசியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
» கடற்றொழிலாளர் பிரச்சினை: வடக்கு மீனவர் பிரதிநிதிகள் அப்துல் கலாமுக்கு மகஜர்
» யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்
» யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை
» இந்தோனேசியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
» கடற்றொழிலாளர் பிரச்சினை: வடக்கு மீனவர் பிரதிநிதிகள் அப்துல் கலாமுக்கு மகஜர்
» யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்
» யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|