Latest topics
» ஆன்மிக சிந்தனைby rammalar Today at 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» கதம்பம்
by rammalar Tue Apr 30, 2024 9:08 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun Apr 28, 2024 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun Apr 28, 2024 10:29 am
மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
பலஸ்தீனின் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேல் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறி ஜெரூசலம் நகரில் வைத்து இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 18 மாதங்களாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கட்டட வளாகத்தி தஞ்சம் புகுந்திருந்த பலஸ்தீன எம்.பிக்களான காலித் அபு அரபா மற்றும் மொஹம்மட் டொடா ஆகியோரை மேற்படி வளாகத்திற்குள் புகுந்த பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இவர்கள் ஜெரூசலத்தில் அனுமதியின்றி வசித்து வந்ததாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேல் இரு பலஸ்தீன பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தது.
அஸிஸ் ட்வைக்கி மற்றும் காலித் டெபாஷ் ட்வைப் ஆகிய எம்.பிக்கள் தீவிரவாத செயல்களில் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டனர். இதன்படி இஸ்ரே லினால் இது வரையில் பலஸ்தீனின் 27 பாரா ளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாக பலஸ்தீன் கைதிகள் தொடர்பான அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்திற்கு பின்னர் கிழக்கு ஜெரூசலம் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஜெரூசலம் பிரிக்கப்படாத தலைநகர் என்று இஸ் ரேல் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பலஸ்தீன நிர்வாகம் கிழக்கு ஜெரூ சலம் தான் தமது தலைநகர் என குறிப்பிடுகிறது.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் ஹமாஸ் உறுப்பினர்களான அஹமட் அட்டவுன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்ட அபு அரபாத், டொடா ஆகியோர் கிழக்கு ஜெரூசலத்தில் இருக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
தாம் ஜெரூசலத்தின் குழந்தைகள் என்றும் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் கடந்த செப்டெம்பர் மாதம் அஹமட் அட்டவுன் கைது செய்யப்பட்டு 70 நாள் சிறைக்கு பின் பலஸ்தீன நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்குக்கரைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையிலேயே மற்றைய இரு ஹமாஸ் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலஸ்தீனின் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேல் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறி ஜெரூசலம் நகரில் வைத்து இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 18 மாதங்களாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கட்டட வளாகத்தி தஞ்சம் புகுந்திருந்த பலஸ்தீன எம்.பிக்களான காலித் அபு அரபா மற்றும் மொஹம்மட் டொடா ஆகியோரை மேற்படி வளாகத்திற்குள் புகுந்த பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இவர்கள் ஜெரூசலத்தில் அனுமதியின்றி வசித்து வந்ததாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேல் இரு பலஸ்தீன பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தது.
அஸிஸ் ட்வைக்கி மற்றும் காலித் டெபாஷ் ட்வைப் ஆகிய எம்.பிக்கள் தீவிரவாத செயல்களில் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டனர். இதன்படி இஸ்ரே லினால் இது வரையில் பலஸ்தீனின் 27 பாரா ளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாக பலஸ்தீன் கைதிகள் தொடர்பான அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்திற்கு பின்னர் கிழக்கு ஜெரூசலம் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஜெரூசலம் பிரிக்கப்படாத தலைநகர் என்று இஸ் ரேல் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பலஸ்தீன நிர்வாகம் கிழக்கு ஜெரூ சலம் தான் தமது தலைநகர் என குறிப்பிடுகிறது.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் ஹமாஸ் உறுப்பினர்களான அஹமட் அட்டவுன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்ட அபு அரபாத், டொடா ஆகியோர் கிழக்கு ஜெரூசலத்தில் இருக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
தாம் ஜெரூசலத்தின் குழந்தைகள் என்றும் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் கடந்த செப்டெம்பர் மாதம் அஹமட் அட்டவுன் கைது செய்யப்பட்டு 70 நாள் சிறைக்கு பின் பலஸ்தீன நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்குக்கரைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையிலேயே மற்றைய இரு ஹமாஸ் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
இஸ்ரேல் கொடுமைகளை நிறுத்த இந்த உலகில் யாருமே இல்லையா :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மேலும் ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேல் படையால் கைது
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» இஸ்ரேல் சிறைச்சாலையில் பலஸ்தீன கைதி மரணம்
» இஸ்ரேல் – பலஸ்தீன தூதுவர்கள் ஜோர்தானில் இன்று சந்திப்பு
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» இஸ்ரேல் சிறைச்சாலையில் பலஸ்தீன கைதி மரணம்
» இஸ்ரேல் – பலஸ்தீன தூதுவர்கள் ஜோர்தானில் இன்று சந்திப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|