சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

தமிழக அமைச்சர் கொலை வழக்கில் ராமதாசின் தம்பி கைது  Khan11

தமிழக அமைச்சர் கொலை வழக்கில் ராமதாசின் தம்பி கைது

Go down

தமிழக அமைச்சர் கொலை வழக்கில் ராமதாசின் தம்பி கைது  Empty தமிழக அமைச்சர் கொலை வழக்கில் ராமதாசின் தம்பி கைது

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 9:40

தமிழக அமைச்சர் கொலை வழக்கில் ராமதாசின் தம்பி கைது
தமிழக அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை வழக்கில், பா.ம.க. நிறுவனர் ராமதாசின் தம்பி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் இதுவரை அமைதியாக இருந்த சி.பி.ஐ. இப்போது திடீரென சுறுசுறுப்பாகியுள்ளது. திண்டி வனத்தில் அமைச்சர் சண்முகம் வீட்டில், 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு அன்று பா.ம.க.வினர் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கினர்.

இதில் அமைச்சரின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மற்றும் பலர் மீது சண்முகம் திண்டிவனம் பொலிஸில் புகார் செய்தார்.

பொலிஸார் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பெயரை விட்டு விட்டு மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் பெயர் சேக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம், சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 5ம் திகதி முருகானந்தம் கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை சி.பி.ஐ. பொலிஸார் கைது செய்தனர். பின் அவர்களை காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் திண்டிவனத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் தம்பி சீனுவாச கெளண்டர் (65), அவரது ஆதரவாளரான விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி (50) ஆகியோரை கைது செய்தனர்.

இருவரும் நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி ஆனந்தி உத்தரவிட்டார். "உடல் நிலை சரியில்லாததால் தங்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்" என இருவரும் நீதிபதியிடம் தெரிவித்தனர். "சிறை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவியுங்கள். அவர் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்" என நீதிபதி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து இருவரும் தங்களை கடலூர் சிறையில் அடைக்கும்படி கோரினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் உள்ளதால் அங்கு தான் செல்ல வேண்டும் என நீதிபதி கூறினார். ராமதாஸ் தம்பி சீனுவாச கெளண்டர், சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரது கைது பா.ம.க வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமாதாஸ், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணியிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க. எம்.பி, நடிகர் ரித்தீஸ் நில அபகரிப்பு வழக்கில் கைது
» கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது
» ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 2 பேர் விடுதலை கோரி வழக்கு
» ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரி சங்கிலிப்போராட்டம்: நெடுமாறன் _
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum