சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

விலைபோகாத மனித(மீ )ன் Khan11

விலைபோகாத மனித(மீ )ன்

+4
*சம்ஸ்
பானுஷபானா
ahmad78
செய்தாலி
8 posters

Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி Mon 30 Jan 2012 - 8:14

விலைபோகாத மனித(மீ )ன் Siruvar_4

வாங்க.. வாங்க...
பிடைக்கிற மீனுங்க
நல்ல கொளத்து மீனுங்க
இன்னைக்கு காத்தால புடுச்சதுங்க

மனிதர்கள் நிரம்பிவழியும்
நகரச் சந்தையில்
சத்தாய் கூவிக் கொண்டிருந்தான்
மீன் விற்பவன்


நல்ல மீனா
என்ன விலை
எவ்வளவுக்கு கொடுப்பீங்க
இவ்வளவுதான் தருவேன்

கூடிவந்து
வேடிக்கை பார்த்தவர்களில்
சிலர் தற்கித்தனர்
ஒருசிலர் வாங்கிச் செற்றனர்

வாங்க.. பாருங்க ..
நல்லா காஞ்ச
உப்பில ஊருண
அல்வா துண்டாட்டமான கருவாடுங்க

எதிர்திசையில்
காய்ந்த கருவாடை தூக்கிக்காட்டியபடி
வருபவரை பார்த்துக் கூவினான்
கருவாட்டுக் கடைக்காரன்

அங்குவந்த
ஒருசில கருவாட்டுப் பிரியர்கள்
தேர்ந்த கருவாட்டுப் பொட்டலத்தை
வாங்கிச் சென்றனர்

கதிரவன்
உச்சிக்கு வருமுன்
கூடையில் பிடைத்த மீன்கள்
விற்றுத்தீர கிளம்பினான் மீன்காரன்

விலைபோகாமல்
ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்த
காருவாட்டுக் கூடையை மூடினான்
நாளைய வியாபாரத்திற்காக கடைக்காரன்

குறுகிய
நேரக் காலஅளவில்
சற்றென விலைபோனது
உயிருள்ள சில மீன்கள்

காலம் பழகியும்
பிடைத்து செத்த மீன்கள்
காலம் கடந்தும் விலைபோகிறது
கருவாடாய்

பிந்திய ஓர்நாள்
கடைகள் அடைக்கப்பட்டிருந்தது
மனித நிழல்கள் இன்றி
மயானமாய் சந்தை வீதி

நேற்று ராத்திரி
ஒரு மீன்காரர் செத்துட்டார்
இன்னைக்கு துக்க நாள்
நாளைக்கு வாங்க

மீன்வாங்க வந்து
ஏமாந்து திரும்பிய ஒருவர்
வழியோரத்தில் விசாரித்தார்
கடையடைப்பின் காரணத்தை

சற்றென
சங்குச் சத்தமும் பன்னீர் வாசம்
பாடையில் உதிரும் மலர்களும்
சந்தை வீதியை அலங்கரித்தது

இறந்தும்
விலைபோகாமல்
பாடையில் மயானக் கழிவாய்
நேற்றுவரை மீன் விற்றவன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by ahmad78 Mon 30 Jan 2012 - 10:06

நல்ல கவிதை விலைபோகாத மனித(மீ )ன் 224747944


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by பானுஷபானா Mon 30 Jan 2012 - 11:09

மனிதனை விலைக்கு வாங்கி என்ன பண்ணமுடியும்
கவிதை நன்று விலைபோகாத மனித(மீ )ன் 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by *சம்ஸ் Mon 30 Jan 2012 - 13:35

கவிதை அருமை தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by நண்பன் Mon 30 Jan 2012 - 13:40

நிதர்சனங்கள் அருமை அருமை @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி Tue 31 Jan 2012 - 17:01

ahmad78 wrote:நல்ல கவிதை விலைபோகாத மனித(மீ )ன் 224747944

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி Tue 31 Jan 2012 - 17:01

பானுகமால் wrote:மனிதனை விலைக்கு வாங்கி என்ன பண்ணமுடியும்
கவிதை நன்று விலைபோகாத மனித(மீ )ன் 331844

மிக்க நன்றி சகோ
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி Tue 31 Jan 2012 - 17:02

*சம்ஸ் wrote:கவிதை அருமை தோழரே

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி Tue 31 Jan 2012 - 17:02

நண்பன் wrote:நிதர்சனங்கள் அருமை அருமை @.

மிக்க நன்றி நண்பன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by யாதுமானவள் Tue 31 Jan 2012 - 19:34

செய்தாலியின் கவிதை போலவே இல்லை இக்கவிதை. தங்களுடைய வார்த்தைகளோ, தங்களுடைய தனித்துவம் வாய்ந்த கவிநடையோ இதில் காணவில்லை.

சிறுகதையை மடித்து விட்டது போலிருக்கிறது செய்தாலி....

மனவருத்தம் கொள்ளவேண்டாம். மன்னிக்கவும் - தவறான விமர்சனமாயிருந்தால்

அன்புடன்
யாதுமானவள்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by பார்த்திபன் Wed 1 Feb 2012 - 12:47

செய்தாலி wrote:விலைபோகாத மனித(மீ )ன் Siruvar_4

வாங்க.. வாங்க...
பிடைக்கிற மீனுங்க
நல்ல கொளத்து மீனுங்க
இன்னைக்கு காத்தால புடுச்சதுங்க

மனிதர்கள் நிரம்பிவழியும்
நகரச் சந்தையில்
சத்தாய் கூவிக் கொண்டிருந்தான்
மீன் விற்பவன்


நல்ல மீனா
என்ன விலை
எவ்வளவுக்கு கொடுப்பீங்க
இவ்வளவுதான் தருவேன்

கூடிவந்து
வேடிக்கை பார்த்தவர்களில்
சிலர் தற்கித்தனர்
ஒருசிலர் வாங்கிச் செற்றனர்

வாங்க.. பாருங்க ..
நல்லா காஞ்ச
உப்பில ஊருண
அல்வா துண்டாட்டமான கருவாடுங்க

எதிர்திசையில்
காய்ந்த கருவாடை தூக்கிக்காட்டியபடி
வருபவரை பார்த்துக் கூவினான்
கருவாட்டுக் கடைக்காரன்

அங்குவந்த
ஒருசில கருவாட்டுப் பிரியர்கள்
தேர்ந்த கருவாட்டுப் பொட்டலத்தை
வாங்கிச் சென்றனர்

கதிரவன்
உச்சிக்கு வருமுன்
கூடையில் பிடைத்த மீன்கள்
விற்றுத்தீர கிளம்பினான் மீன்காரன்

விலைபோகாமல்
ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்த
காருவாட்டுக் கூடையை மூடினான்
நாளைய வியாபாரத்திற்காக கடைக்காரன்

குறுகிய
நேரக் காலஅளவில்
சற்றென விலைபோனது
உயிருள்ள சில மீன்கள்

காலம் பழகியும்
பிடைத்து செத்த மீன்கள்
காலம் கடந்தும் விலைபோகிறது
கருவாடாய்

பிந்திய ஓர்நாள்
கடைகள் அடைக்கப்பட்டிருந்தது
மனித நிழல்கள் இன்றி
மயானமாய் சந்தை வீதி

நேற்று ராத்திரி
ஒரு மீன்காரர் செத்துட்டார்
இன்னைக்கு துக்க நாள்
நாளைக்கு வாங்க

மீன்வாங்க வந்து
ஏமாந்து திரும்பிய ஒருவர்
வழியோரத்தில் விசாரித்தார்
கடையடைப்பின் காரணத்தை

சற்றென
சங்குச் சத்தமும் பன்னீர் வாசம்
பாடையில் உதிரும் மலர்களும்
சந்தை வீதியை அலங்கரித்தது

இறந்தும்
விலைபோகாமல்
பாடையில் மயானக் கழிவாய்
நேற்றுவரை மீன் விற்றவன்

மீன் செத்தாக் கருவாடு!
நீ செத்தா வெறுங்கூடு!
என்று கண்ணதாசன் சொன்னதை நினைவூட்டுகின்றது உங்கள் கவிதை.

கவிதையைச் சொன்ன பாங்கு அருமை. வாழ்த்துக்கள்! :!+:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி Wed 1 Feb 2012 - 16:36

யாதுமானவள் wrote:செய்தாலியின் கவிதை போலவே இல்லை இக்கவிதை. தங்களுடைய வார்த்தைகளோ, தங்களுடைய தனித்துவம் வாய்ந்த கவிநடையோ இதில் காணவில்லை.

சிறுகதையை மடித்து விட்டது போலிருக்கிறது செய்தாலி....

மனவருத்தம் கொள்ளவேண்டாம். மன்னிக்கவும் - தவறான விமர்சனமாயிருந்தால்

அன்புடன்
யாதுமானவள்.

முதலில் உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் தோழி
உங்கள் ஆரோக்கியமான கருத்து இன்னும் என்னை செம்மையாய் செதுக்குகிறது
வருத்தத்திற்கு இங்கு இடமே இல்லை தோழி


என் மனதில் தோன்றிய ஒரு சிறுகதை நிகழ்வுதான் இந்த கிறுக்கல்
அதை சொல்வதில் என் தடுமாற்றத்தை ஏற்கனவே நான் உணர்ந்துவிட்டேன்

உங்கள் கருத்தை வெளிப்படையா சொல்லுங்க தோழி

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி Wed 1 Feb 2012 - 16:38

மீன் செத்தாக் கருவாடு!
நீ செத்தா வெறுங்கூடு!
என்று கண்ணதாசன் சொன்னதை நினைவூட்டுகின்றது உங்கள் கவிதை.


மிக்க நன்றி நண்பரே




செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by முனாஸ் சுலைமான் Wed 1 Feb 2012 - 21:05

செய்தாலி wrote:
யாதுமானவள் wrote:செய்தாலியின் கவிதை போலவே இல்லை இக்கவிதை. தங்களுடைய வார்த்தைகளோ, தங்களுடைய தனித்துவம் வாய்ந்த கவிநடையோ இதில் காணவில்லை.

சிறுகதையை மடித்து விட்டது போலிருக்கிறது செய்தாலி....

மனவருத்தம் கொள்ளவேண்டாம். மன்னிக்கவும் - தவறான விமர்சனமாயிருந்தால்

அன்புடன்
யாதுமானவள்.

முதலில் உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் தோழி
உங்கள் ஆரோக்கியமான கருத்து இன்னும் என்னை செம்மையாய் செதுக்குகிறது
வருத்தத்திற்கு இங்கு இடமே இல்லை தோழி


என் மனதில் தோன்றிய ஒரு சிறுகதை நிகழ்வுதான் இந்த கிறுக்கல்
அதை சொல்வதில் என் தடுமாற்றத்தை ஏற்கனவே நான் உணர்ந்துவிட்டேன்

உங்கள் கருத்தை வெளிப்படையா சொல்லுங்க தோழி

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@. @.
மீன்வாங்க வந்து
ஏமாந்து திரும்பிய ஒருவர்
வழியோரத்தில் விசாரித்தார்
கடையடைப்பின் காரணத்தை

சற்றென
சங்குச் சத்தமும் பன்னீர் வாசம்
பாடையில் உதிரும் மலர்களும்
சந்தை வீதியை அலங்கரித்தது

இறந்தும்
விலைபோகாமல்
பாடையில் மயானக் கழிவாய்
நேற்றுவரை மீன் விற்றவன்
:!+: :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விலைபோகாத மனித(மீ )ன் Empty Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum